இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌷நம் முன்னோர்கள் ஆசியுடன் ஐப்பசி அமாவாசை... ஞாயிற்றுக்கிழமை தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்🌹🌹

படம்
  🌷நம் முன்னோர்கள் ஆசியுடன் ஐப்பசி அமாவாசை... ஞாயிற்றுக்கிழமை தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்🌹🌹 ஐப்பசி அமாவாசையும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை வருகிறது. மறக்காமல், முன்னோர் வழிபாட்டைச் செய்வோம். பித்ருக்கள் குளிர்ந்து ஆசீர்வதிப்பார்கள்.  வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறது சாஸ்திரம். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, மகாளய பட்ச காலம், கிரகண காலம் என்று மொத்தம் 96 தர்ப்பணங்களைச் செய்ய வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மனித வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடும் பித்ரு வழிபாடும் மிக மிக அவசியம். நம்முடைய தலையாயக் கடமை. அமாவாசை முதலான நாட்கள், முன்னோர் ஆராதனைக்கு உரிய நாட்கள். பித்ருக்கள் ஆசீர்வாதம் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கின்ற தருணம். எனவே எதைச் செய்யாவிட்டாலும் முன்னோர் ஆராதனையை, வழிபாட்டை, வேண்டுதலைச் செய்யவேண்டும். இதனால், நம் குடும்பமும் நம் சந்ததியும் சீரும் சிறப்புமாக வளரும்; நிம்மதியும் சந்தோஷமுமாக இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்தநாளில் முன்னோரின் படங்களை சுத்தப்படுத்தி, பூக்களால் அலங்கரிப்போம். முன்...

🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎

படம்
  🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎 🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎 🌹🌹🌹தாமரைமணமாலை அணியும்ஓரைகள்...🌹🌹🌹 #தாமரைமணிமாலைஅணியும் #நேரங்கள் #ஓரைகள் நாள் :2023.10.28 🎈 ஐப்பசி பௌர்ணமி சனிக்கிழமை🎈 🌹 காலை 10மணி முதல் 11 மணி வரை 🌹அதிஅற்புதம்அற்புதமானநேரம் 🌹 மாலை 5 மணி முதல் 6மணி வரை 🌹 மிக அற்புதம் அதி அற்புதம் நேரம்... 🐘தாமரை மணி மாலை பராமரிக்கும் முறைகள்.... 🐘தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்.... மிக மிக முக்கியம் தாமரை மணிமாலை தண்ணீர் படக்கூடாது. ஏனெனில் தாமரை மணி சிதைந்துவிடும். எக்காரணம் கொண்டும் தண்ணீரில் நனைய கூடாது தாமரை மணி மாலை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் வெயிலில் வைக்கவும். வெயிலில் வைத்த பின்பு வேப்ப எண்ணையை தடவவும். ஏனெனில் இந்த தாமரை மணிமாலை க்கு இனிப்பு சத்து உள்ளன. ஆகையால் இந்த தாமரை மணி மாலையில் எறும்புகள் ஊறும் எலி கடிக்கும் இந்த வேப்பெண்ணெய் தடவுவதன் மூலம் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு மகாலட்சுமி மந்திரம் கூறிவிட்டு இந்த தாமரைமண...

🌏🌍🌎 ஆடி அமாவாசை மாததாமரை மணிமாலை அணியும் ஓரைகள்...🌏🌍🌎

படம்
🌏🌍🌎 ஆடி அமாவாசை மாததாமரை மணிமாலை அணியும் ஓரைகள்...🌏🌍🌎   🌏🌍🌎 ஆடி அமாவாசை மாததாமரை மணிமாலை அணியும் ஓரைகள்...🌏🌍🌎 🌹🌹தாமரைமணமாலை அணியும்ஓரைகள்...🌹🌹🌹 #தாமரைமணிமாலைஅணியும் #நேரங்கள் #ஓரைகள் நாள் :2023.08.15 செவ்வாய்க்கிழமை 2023.08.17 புதன்கிழமை 🎈 ஆடி அமாவாசை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை மாத அமாவாசை🎈  🌹செவ்வாய்க்கிழமை🌹 🌹 மாலை 3மணி முதல் 4 மணி வரை 🌹அதிஅற்புதம்அற்புதமானநேரம் 🌹இரவு 10 மணி முதல் 11மணி வரை 🌹சிறப்பு... 🌹புதன்கிழமை 🌹 🌹காலை 12 மணி முதல் 1 மணி வரை அதிதி அற்புதமான நேரம்... 🐘தாமரை மணி மாலை பராமரிக்கும் முறைகள்.... 🐘தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்.... மிக மிக முக்கியம் தாமரை மணிமாலை தண்ணீர் படக்கூடாது. ஏனெனில் தாமரை மணி சிதைந்துவிடும். எக்காரணம் கொண்டும் தண்ணீரில் நனைய கூடாது தாமரை மணி மாலை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் வெயிலில் வைக்கவும். வெயிலில் வைத்த பின்பு வேப்ப எண்ணையை தடவவும். ஏனெனில் இந்த தாமரை மணிமாலை க்கு இனிப்பு சத்து உள்ளன. ஆகையால் இந்த தாமரை மணி மாலையில் எறும்புகள் ஊறும் எலி கடிக்கும் இந்த வேப்பெண்ணெய் தடவுவதன் மூலம் இந்த பாதிப்...

🌍🌏🌎பார்வைக் குறை தீர்க்கும் பரிகாரம்!🌍🌏🌎

படம்
 🌍🌏🌎பார்வைக் குறை தீர்க்கும் பரிகாரம்!🌍🌏🌎 🌍🌏🌎பார்வைக் குறை தீர்க்கும் பரிகாரம்!🌍🌏🌎 ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்றவுடன் அதிர்ஷ்டம். பணவிருத்தி, கல்வி, சாஸ்திர ஞானம் மற்றும் ஆஸ்தி போன்ற விவரங்களை நாம் தெரிந்துகொள்கிறோம். கண்ணைப் பற்றிய ரகசியத்தையும் நமது ஜாதகத்தில் இரண்டாம் வீட்டைக்கொண்டு அறியலாம். அனைத்துயிர்களின் முக்கியமான உறுப்பு கண்ணாகும். கண் பார்வை இல்லையென்றால் நாம் இந்த உலகைப் பார்த்து ரசிக்க இயலாது என்பதைவிட, நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே சவாலான விஷயமாக அமைந்துவிடும். மற்றவர்கள் உதவியை நாட வேண்டியதும் வரும். சுத்திரன் கண்ணுக்கு முக்கியமானவர் புதன், சுக்கிரன் இருவரும் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். அதேபோல சூரிய பகவானும், சந்திர பதவானும் இரண்டு கண்களாக பாவிக்கப்படுகின்றனர். எனவேதான் தை மாதம் சூரியனுக்கு பொங்கலிடுகின்றோம். ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருக்கிறோம். ஞாயிறு சூரியனுக்குரிய தான். பௌர்ணமியில் பூஜையும் செய்கிறோம். லக்னத்துக்கு இரண்டாம் இடத்தைக்கொண்டு வலது கண்ணின் நிலையை அறியலாம். லக்னத்துக்கு 12-ஆம் வீட்டைக்கொண்டு இடது சுண் பற்றிய விவரங்களை அறிய...

🌎🌍🌍பேதி மருத்துவம் சிறப்புகள்!!!🌎🌏🌍

படம்
  🌎🌍🌍பேதி மருத்துவம் சிறப்புகள்!!!🌎🌏🌍 🌎🌍🌍பேதி மருத்துவம் சிறப்புகள்!!!🌎🌏🌍 "அடர் நான்கு மதிக் கொருகால் நுகர்வோம்" என சித்தர் பாடல் (பதார்த்த குண சிந்தாமணி) கூறுகின்றது. உடலில் தங்கும் கழிவுகள், குடலில் நாட்பட தங்கும் கழிவுகள், விடத்தன்மையுடைய பொருட்கள் போன்றவற்றை நீக்குவதற்காக 4 மாதங்களுக் கொருமுறை பேதி மருத்துவம் மேற்கொள்ளல் வேண்டும். எப்படி மேற்கொள்ள வேண்டும் ? பேதி மருத்துவம் செய்ய ஏற்ற நாளினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். காலை முதல் மதியம் வரை அதிகமாகக் கழியும் சில வேலை வாந்தியும் வியர்வையும் உண்டாகும். மாலை வரை அசதி இருக்கும். எனவே முழுமையான ஓய்வு கிடைக்கும் நாளில்தான் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்தினம் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். (எண்ணெய்க் குளியல் பகுதியை பார்க்கவும் ), எண்ணெய் குளித்த அன்று முழுவதும் எளிதில் செரிமானமாகும் உணவுகளாகிய கஞ்சி, குழைவாக வடித்த சோறு, மிளகு இரசம், இட்லி, இடியாப்பம், பழச்சாறு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். இரவு 9 மணிக்குள் உறங்கிவிட வேண்டும். பேதி மருத்துவம் மேற்கொள்ளும் நாளன்று காலை 4.30 க்கு துயில் ...