🌍🌏🌎பார்வைக் குறை தீர்க்கும் பரிகாரம்!🌍🌏🌎
🌍🌏🌎பார்வைக் குறை தீர்க்கும் பரிகாரம்!🌍🌏🌎
🌍🌏🌎பார்வைக் குறை தீர்க்கும் பரிகாரம்!🌍🌏🌎
ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்றவுடன் அதிர்ஷ்டம். பணவிருத்தி, கல்வி, சாஸ்திர ஞானம் மற்றும் ஆஸ்தி போன்ற விவரங்களை நாம் தெரிந்துகொள்கிறோம். கண்ணைப் பற்றிய ரகசியத்தையும் நமது ஜாதகத்தில் இரண்டாம் வீட்டைக்கொண்டு அறியலாம். அனைத்துயிர்களின் முக்கியமான உறுப்பு கண்ணாகும். கண் பார்வை இல்லையென்றால் நாம் இந்த உலகைப் பார்த்து ரசிக்க இயலாது என்பதைவிட, நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே சவாலான விஷயமாக அமைந்துவிடும். மற்றவர்கள் உதவியை நாட வேண்டியதும் வரும்.
சுத்திரன் கண்ணுக்கு முக்கியமானவர் புதன், சுக்கிரன் இருவரும் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். அதேபோல சூரிய பகவானும், சந்திர பதவானும் இரண்டு கண்களாக பாவிக்கப்படுகின்றனர். எனவேதான் தை மாதம் சூரியனுக்கு பொங்கலிடுகின்றோம். ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருக்கிறோம். ஞாயிறு சூரியனுக்குரிய தான். பௌர்ணமியில் பூஜையும் செய்கிறோம்.
லக்னத்துக்கு இரண்டாம் இடத்தைக்கொண்டு வலது கண்ணின் நிலையை அறியலாம். லக்னத்துக்கு 12-ஆம் வீட்டைக்கொண்டு இடது சுண் பற்றிய விவரங்களை அறியலாம். எனவே கண் அறுவை சிகிச்சை செய்யும் குழலிலுள்ள அன்பர்கள், அதற்குமுன்பு, வலது கண்ணாக இருந்தால் இரண்டாம் அதிபதியைக் கொண்டும், இடது கண்ணாக இருந்தால் 12-ஆம் அதிபதியைக் கொண்டும் அறிந்துகொள்ள வேண்டும். வாசகர்கள் தங்கள் கண்களை நன்கு பாதுகாத்திடவும், தங்கள் பிள்ளைகளின் கண்களையும், பெற்றோர் கண்களையும் பாதுகாத்திடவும் இந்த விவரங்கள் தரப்பட்டுள்ளன;
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதியும், சுக்கிரனும் சேர்ந்துஒருராசியிலிருந்து, சூரியன் 3-ஆம் இடத்தில் இல்லாமலிருந்தால்,மாலைக்கண் நோய் வரும். சுக்கிரன் 2-ஆம் அதிபதியாகி 8-ஆமிடத்தில்
இருந்திட, சூரியன் 6-ஆம் இடத்தில் இருக்கப் பிறந்தவர்களுக்கு
கடைசி காலத்தில் கண்ணில் வியாதி ஏற்படும். அல்லது பார்வை
மங்கிப்போகும். 12-ல் சந்திரன் உள்ளவர்கள் கண்களைப் பேணிபபாதுகாத்திட வேண்டும். கண்ணில் ஊனம் ஏற்படக்கூடும். குரியன் பலம் குன்றியிருந்தால் மட்டும் இரண்டு கண்களிலும் பாதிப்பு வரும். சனி பகவான் சந்திரனைப் பார்த்தாலோ, 2-ஆம் வீட்டு அதிபதியைப் பார்த்தாலோ, சூரியனைப் பார்த்தாலோ, சுக்கிரனைப் பார்த்தாலோ கண்களில் ரோகம் ஏற்படும். சனி பகவான் 2-ஆம் இடத்தைப் பார்த்தால் கண்களில் பூவிழும். சுக்கிரனும் மாந்தியும் சேர்ந்திருந்தால் உஷ்ண தேகம் ஏற்படும். இடுங்கிய கண்களாக இருக்கும். மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து விடுபட, நேத்ர (கண்) பலம் தரும் தெய்வத்தை ஒருமுறையேனும் வணங்கவேண்டும்.
பரிகாரம்-1
சிவகங்கையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாட்டரசன்கோட்டையில் கண்ணாத்தாள் ஆலயம் உள்ளது. இது கண்ணுக்குரிய ஆலயமாகும். இங்குவந்து உப்பு கொட்டிச் சென்றால் கண் பார்வை சிறப்பாகும். சாதாரண மக்கள் கண் மலர் வாங்கி கண்ணாத்தாளுக்கு செலுத்தினாலும் கண் ரோகம் வராது.
பரிகாரம்-2
ஆலயம் செல்லமுடியாதவர்கள் ஒரு ஸ்பூன் கல் உப்பை வெள்ளைத் துணியில் முடிந்து, கண்ணாத்தாளை நினைத்து வீட்டில் வைத்து வணங்கிட வேண்டும். 30 நாட்களுக்குப் பிறகு அந்த முடிச்சை ஏரியில் விடவேண்டும். (கிணற்றில், கடலில் போடக்கூடாது). கண் நோய் நீங்கும். பார்வைக் குறையற்ற நல்ல பிள்னைகள் பிறப்பார்கள்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக