🌎ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பு🌎

 🌎ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பு🌎



யந்திரம், மந்திரம், தந்திரம் என்ற மூன்று வழிகளில் சக்தியை வழிபடுகின்றனர். இதில் யந்திரம் என்பதுதான் தேவியின் ஸ்ரீ சக்கரம், மந்திரம் என்பது ஸ்ரீ வித்யை. அவளது தந்திரம் கௌலம், ஸமயம், மிச்ரம் என வகைப்படும். மூன்று


ஆராதனைக்கு உரிய தேவதையின் சக்தியைக் கோடுகளின் வடிவத்தில் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பது யந்திரம். அது தேவியை வழிபடுபவனைக் காப்பாற்றுவது. தகட்டில் கோடுகளால் அமைக்கப்படும் யந்திர வகைக்கு பௌம பிரஸ்தாரம் என்று பெயர். கோணங்கள் தளங்கள் என்று மூன்று பரிணாமத்தில் அமைக்கப்படுவது மேரு பிரஸ்தாரம் எனப்படும்.


ஓம்..



மேருவில் அமைந்த ஸ்ரீ நகரம் போன்று இங்கும் மதில்கள் இருக்கின்றன. அந்த மதில்களுக்கு ஆவரணங்கள் என்று பெயர். ஆவரணங்கள் என்றால் மறைப்பு என்று பொருள் படும். பிந்து ஸ்தானத்தில் வசிக்கும் தேவியின் சக்தி கோடி சூரியப்பிரகாசம் கொண்டது. இதை ஜீவர்கள் நேரடியாக அனுபவிக்க முடியாது. அதை மறைத்துக் காட்டினால் தான் அந்த ஒளியையே அவர்களால் பார்க்க முடியும்.


இரவுப்பயணத்தின் போது எதிரே வரும் வாகனங்களில் இருந்து கிளம்பும் பளீர் என்ற வெளிச்சம் நம் கண்களைக் கூச வைக்கிறது. அருகில் இருக்கும் பொருட்களோ, வாகனமோ எதுவுமே தெரியாமல் கண் ஸ்தம்பித்து விடுகிறது. சாதாரண மனிதன் கண்டுபிடித்த விளக்குக்கே இத்தனை பிரகாசம் இருக்கும்போது ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைகின்ற அந்தப் பராசக்தியின் பிரகாசத்தை யாரால் அளவிட்டு உரைக்க முடியும்? அல்லது யாரால்தான்ஊனக்கண்களினால் கண்டு தரிசிக்க முடியும். மின்னலை பார்த்த கண்கள் பழுதுபட்டுப் போவதைப்போல அவளின் வாழ்வே பழுதுபட்டுவிடும். அப்படி ஆகாமல் பார்த்து, கொள்ளும் வேலையைத்தான் ஆவரண தேவதைக செய்கிறார்கள்.


ஜீவன் பக்குவப்பட பக்குவப்பட மறைப்புக்கடே திறப்புக்களாக வேலை செய்யும். இந்த ஆவரண சக்திகளுக்கு யோகினிகள் என்று பெயர். ஆவரண பூசை என்பது யோகின் பூசை. இந்த யோகினிகள் ஒன்பது பிரிவாக இருக்கின்றனர் எட்டு தளங்களுக்கு எட்டெட்டு வீதம் 64 யோகினிக கணக்கும் உண்டு.


சக்திக்கு மேரு நிலயா என்ற நாமம் இருக்கிறது, மேரு மலையில் உள்ள ஸ்ரீ நகரத்தைப் போல மேரு வடிவத்தில் முக்கோணங்களும், தளங்களும், சதுரமும் கொண்டது யந்திரம். இதில் தேவி விரும்பி வாசம் செய்கிறாள். மேரு தண்டம் என்ற முதுகுத்தண்டில் கீழ் நுனியில் அமைந்திருக்கும் மூலாதாரத்தில் குண்டலினி தங்கி இருக்கிறாள். ஜபமாலையில் 51 ஆவது மணியும், கைவிரல்களின் நடுவிரலின் கீழ்க்கணுவும் மேரு என்பது ஆன்ம சாதகர்களின் நம்பிக்கை.


அம்பாளின் ஸ்ரீ சக்கரம் என்பது ஒன்பது கட்டுக்கள் கொண்டது. ஸ்ரீ சக்கரத்தை உற்று நோக்கினால் கோடுகளும், முக்கோணங்களும் தெரியும். இவை சாதாரணக் கோடுகள் அல்ல, பிரபஞ்ச சக்தியை அடக்கி வைத்திருக்கும் சக்தி நிலையங்கள். ஸ்ரீ சக்கரம் என்பது பராசக்தியின் இருப்பிடம் மட்டும் அல்ல, சர்வ சக்தியும் இதில் தான் அடங்கி உள்ளது. இதுவே மும்மூர்த்திகளின் தொழிலுக்கும் மூலஸ்தானம். பிரம்ம வித்யைகளில் சிறந்தது ஸ்ரீ வித்யா என்று பார்த்தோம். அதற்குண்டான எந்திரம் தான் ஸ்ரீ சக்கரம்.


ஓம்..



பிந்து, முக்கோணம், எட்டுக் கோணம், இரண்டு பத்துக் கோணங்கள், பதினாறு கோணம், எட்டு தளம், பதினாறு

தளம், மூன்று வட்டம், மூன்று கோட்டு பூபுரம் என்று


அனைத்தும் அடங்கிய அமைப்பே ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ சக்கரம். இந்தச் சக்கரத்தில் சிவச்சக்கரங்கள் நான்கு, சக்தி சக்கரங்கள் ஐந்து என்று ஒன்பது பிரதான சக்கரங்கள் அமைந்திருக்கின்றன. இது சிவசக்தியாகிய இருவருடைய

வடிவத்தையும் குறிக்கும்.


இவற்றுள் முக்கோணம், எட்டுக் கோணம், இரண்டு பத்துக் கோணங்கள், பதினான்கு கோணங்கள் என்ற ஐந்தும் சக்தி சக்கரங்கள் ஆகும். பிந்து, எட்டிதழ் கமலம், பதினாறு இதழ் கமலம், நான்கு கோட்டம் என்ற நான்கும் சிவ சக்கரங்கள் ஆகும். ஸ்ரீ சக்கரத்தில் சக்தி கோணங்கள் ஐந்தும் கீழ்நோக்கியும், சிவ சக்கரங்கள் நான்கும் மேல்நோக்கியும் அமைந்திருக்கும்.


இந்த ஒன்பது கோணங்களிலும் உண்டாவது 43 கோணங்கள். இவற்றின் மூலக் காரணத் தாதுக்கள் ஒன்பது. பிந்துஸ்தானத்தில் உண்டான மந்திரக் கோணங்கள் எட்டு இதழ்கள். அதற்கு மேல் வட்டமாய் எழுந்த பதினாறு இதழ்கள். அதற்கு மேல் அழகான மூன்று வட்டம். அதற்கு மேல் மூன்று சதுரம், ஆக நாற்பத்து நான்கு தத்துவங்களாக அமைந்துள்ளதாக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தின் பெருமையை விவரித்துள்ளார்܀܀܀


ஓம்..


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம்  🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்

நமது யூடியூப் சேனலில்.


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

சிவதரிசனம்...

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘