🌹உடல் உறுப்பு தானங்கள் சிறப்பு!🌹 ஒருவர் இறந்த பின் அவரது கண், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாமா? என் அம்மாவின் கண்களைப் பொருத்தி இப்போது இருவர் பார்வைபெற்றிருக்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என் மனதில் உள்ளது. என்ன செய்வது? இந்தியாவுக்கு என்று ஒரு தனி மரபு உண்டு. இந்த மண்ணில் பிறந்தவன் அப்படியே மண்ணில் போய்ச் சேர்கிறான். அவன் வேறு எங்கேயும் போகக்கூடாது என்பது நம் கோட்பாடு. ஒரு மனிதன் இறந்த பின், பூத உடல் கிடக்கும்போதே. 'இந்த உடலில் உள்ள பஞ்ச பூதங்கள். அந்தந்த பூதங்களோடு போய்ச் சேரட்டும்' என்று பிள்ளை மந்திரம் சொல்கிறார். 'உயிர் போன உடலை என்ன செய்வது?' என்கிற கேள்விக்கு வேதம் முன்னமேயே பதில் சொல்லியிருக்கிறது. எந்தப் பஞ்ச பூதத்திலிருந்து மனிதன் தோன்றினானோ அதே பஞ்ச பூதங்களில் சுரைந்துவிட வேண்டும். தற்காலிகமாக ஒருவருக்கு உதவி செய்ய முடிந்தது என்பதில் நீங்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியாது. கண்ணை வாங்கியவர், அவரது இயல்பான பார்வையைப் பெறமுடியும் என்பது பொய். எந்தப் பொருளை தானம் செய்வது என்று நியதி உண்டு. 'யானை செத்தாலும் பயனுண்டு, மனிதன் செத்தால் யாருக்கும் பயனில்லை' என்று பழமொழியே உண்டு. முதல் நாள் தீவைத்து எரிக்கிறோம். மறுநாள் அந்தச் சாம்பலைக் கொண்டுபோகிறோம். எரியாமல் ஏதாவது மிச்சம் இருந்தால், அதையும் எரிக்கிறோம். உங்கள் தாயாரின் கண்ணைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால், அங்கே அவர் முழுசாக இல்லை. வேறு எங்கேயோ கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. கர்மாவே பண்ண முடியாது. எல்லாம் எரிந்தால்தானே பாலே விடமுடியும்? ஏதாவது குறைபாடு இருக்குமேயானால் பரிகாரம் செய்யவேண்டும் என்று தர்மசாஸ்திரம் வலியுறுத்தும். ஒருவரின் உடலுறுப்பை இன்னொருத்தருக்குப் பயன்படுத்துவது நம் சாஸ்திரத்துக்கு விரோதமானது. சாஸ்திர விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்யப்படுகின்றன. இதையும் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒருவருக்குக் கண்ணைக் கொடுத்துவிட்டு ஒதுங்குவதற்குப் பதிலாக அவருக்குக் கண்ணாக இருந்து உதவி செய்யலாமே? கால் இல்லாதவர் என்றால், அவர் உட்கார்ந்து செய்வது மாதிரியான வேலை கொடுத்து அரவணைக்கலாமே.? இப்படியும் சிந்திக்கலாமே! ஓம்.. வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏 ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும் நமது யூடியூப் சேனலில். ஓம் குரூப் எண் 1 https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q ஓம் குரூப் எண் 200 https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj ஓம் குரூப் எண் 300 https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥 பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு. தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும். இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர். பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை. இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன். அவர்களின் என்னிடம் கூறிய பதில், தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை உங்களுக்கு வேண்டும் என்று நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள். #செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45. #குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும். குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண். தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை. இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம். சிறப்புகள் 48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து . மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன. ஓம் மகாலட்சுமி தாயே போற்றி..... #முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும். வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில் பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய். பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய். சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் . வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும். வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும் மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும். #வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50 *Indian bank* *Name:B.R.Sharmila* *ACC.no:6744970785* *Ifsc code:IDIB000E008* *Branch:Erode (224) Google play: 9600101062 ஓம்.... *Indian bank* *Name: Ravikumar.k* *ACC.no:50493670334* *Branch:Erode* *IFSC.code:IDIB000E008* *Google pay:7550334350* *NAME: K.RAVIKUMAR* *INDIA POST BANK* *ACC.NO:010005524798* *CIF.NO:405044063* Erode head office. ஓம் மகாலட்

 🌹உடல் உறுப்பு தானங்கள் சிறப்பு!🌹



ஒருவர் இறந்த பின் அவரது கண், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாமா? என் அம்மாவின் கண்களைப் பொருத்தி இப்போது இருவர் பார்வைபெற்றிருக்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என் மனதில் உள்ளது. என்ன செய்வது?


இந்தியாவுக்கு என்று ஒரு தனி மரபு உண்டு. இந்த மண்ணில் பிறந்தவன் அப்படியே மண்ணில் போய்ச் சேர்கிறான். அவன் வேறு எங்கேயும் போகக்கூடாது என்பது நம் கோட்பாடு. ஒரு மனிதன் இறந்த பின், பூத உடல் கிடக்கும்போதே. 'இந்த உடலில் உள்ள பஞ்ச பூதங்கள். அந்தந்த பூதங்களோடு போய்ச் சேரட்டும்' என்று பிள்ளை மந்திரம் சொல்கிறார். 'உயிர் போன உடலை என்ன செய்வது?' என்கிற கேள்விக்கு வேதம் முன்னமேயே பதில் சொல்லியிருக்கிறது. எந்தப் பஞ்ச பூதத்திலிருந்து மனிதன் தோன்றினானோ அதே பஞ்ச பூதங்களில் சுரைந்துவிட வேண்டும்.


தற்காலிகமாக ஒருவருக்கு உதவி செய்ய முடிந்தது என்பதில் நீங்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியாது. கண்ணை வாங்கியவர், அவரது இயல்பான பார்வையைப் பெறமுடியும் என்பது பொய். எந்தப் பொருளை தானம் செய்வது என்று நியதி உண்டு. 'யானை செத்தாலும் பயனுண்டு, மனிதன் செத்தால் யாருக்கும் பயனில்லை' என்று பழமொழியே உண்டு.


முதல் நாள் தீவைத்து எரிக்கிறோம். மறுநாள் அந்தச் சாம்பலைக் கொண்டுபோகிறோம். எரியாமல் ஏதாவது மிச்சம் இருந்தால், அதையும் எரிக்கிறோம். உங்கள் தாயாரின் கண்ணைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால், அங்கே அவர் முழுசாக இல்லை. வேறு எங்கேயோ கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. கர்மாவே பண்ண முடியாது. எல்லாம் எரிந்தால்தானே பாலே விடமுடியும்? ஏதாவது குறைபாடு இருக்குமேயானால் பரிகாரம் செய்யவேண்டும் என்று தர்மசாஸ்திரம் வலியுறுத்தும்.


ஒருவரின் உடலுறுப்பை இன்னொருத்தருக்குப் பயன்படுத்துவது நம் சாஸ்திரத்துக்கு விரோதமானது. சாஸ்திர விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்யப்படுகின்றன. இதையும் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.


ஒருவருக்குக் கண்ணைக் கொடுத்துவிட்டு ஒதுங்குவதற்குப் பதிலாக அவருக்குக் கண்ணாக இருந்து உதவி செய்யலாமே? கால் இல்லாதவர் என்றால், அவர் உட்கார்ந்து செய்வது மாதிரியான வேலை கொடுத்து அரவணைக்கலாமே.? இப்படியும் சிந்திக்கலாமே!


ஓம்..


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம்  🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்

நமது யூடியூப் சேனலில்.


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘