🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍
🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍
ஆண் குழந்தை பிறக்க
அக்காலத்தில் பெண்கள் ஆண்களை விடத் திறமை குறைந்தவர்களாகவே கருதப்பட்டார்கள். "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?" என்று கேட்டது அக்காலம், காலம் மாறி விட்டது. இன்று பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். கார் ஓட்டுகிறார்கள். போட்டி விமானம் ஓட்டுகிறார்கள். இக்காலத்தில் எல்லாத் துறைகளிலும் ஆண்களோடு பெண்கள் போடக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் சமம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இருந்தாலும் நாட்டின் மக்கள் தொகையில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் உள்ளனர். அக் காலத்தில் "ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும்" என்ற பழமொழியைக் கூறி வந்தார்கள்.
ஆனால் இப்போது சட்டப்படி சொத்தில் ஆண், பெண் இருவருக்கும் சம பங்கு உண்டு. எனவே பெண் குழந்தைகள் அதிகம் உள்ளவர்கள் ஒரே ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொள்ள விரும்புவது இயற்கை. இக்காலத்தில் பெண் பிள்ளைகளே பெற்றோர் மீது பாசம் அதிகம் வைத்துள்ளனர்.
இருந்தாலும் ஆண்களுக்கு என்று வேலைகள் உள்ளன. பெற்றோருக்கு இறுதிக் கடன்களைச் செய்யும்
உரிமை ஆண்களுக்கு மட்டுமே உள்ளது. எனவே ஆண்குழந்தை இல்லாத தம்பதியருக்கு ஆண் குழந்தை மீது ஆசை இருந்தால் போதுமா? ஆண் குழந்தை பிறக்குமா? அதற்கு என்ன செய்ய வேண்டும். சரி. ஆண் குழந்தை பிறந்தால் மட்டும் போதுமா? அவன் நல்லவனாக வளர வேண்டாமா? நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்ப்பவனாக இருக்க வேண்டாமா?
ஸ்ரீ ராமனின் வாழ்க்கையை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை" என்று வாழ்ந்து காட்டியவன் ராமன். அவன் ஏக பத்தினி விரதன். பிறன்மனை நோக்காப் பேராளன். நட்பையும். சகோதரத்துவத்தையும் மதித்தவன். ஆகையால் இராமனைப் போல் பிள்ளை பெற்றுக் கொள்ள யாவரும் விரும்புவது இயற்கையே. அதற்கு என்ன வழி? கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
மந்திரம்:
கௌசல்யா அஜநயத் ராமம்
ஸர்வலக்ஷண ஸம்யுதம்
விஷியோ அர்த்தம் மகாபாகம்
புத்ரம் ஐஸ்வாக வர்த்தனம்
பொருள்:
எல்லா அம்சங்களும் பொருந்திய ராமனைக் கோசலை பெற்றாள். அது போல் புத்திரனைப் பெற வேண்டும்.
மந்திரத்தை உச்சரிக்கும் முறை:
காலையில் எழுந்து குளித்து விட்டுச் சுத்தமான உடை உடுத்தி, பூஜை அறையில் கோலமிட்டு விளக்கேற்றி, பின் மேற்கண்ட உச்சரிக்க வேண்டும். தினம் 108 முறை சொல்லவேண்டும்.
நிவேதனப் பொருளாகப் பாயசம் இருக்கலாம். தினமும் மந்திரத்தை உச்சரித்த பிறகு பாயசத்தை நிவேதனம் செய்து கற்பூர தீபம் காட்ட வேண்டும். பின்னர் நிவேதனம் செய்த பாயசத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்துவர ஆண்குழந்தை பிறக்கும்.
ராமாயணப் பாராயணம்:
இதைத்தவிர வேறு ஒருவழியும் உள்ளது.
பெரியவர்களின் துணையோடு, ராமாயணத்தில் பால காண்டம் 18 ஆவது ஸவர்க்கத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் செய்து வந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண் 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக