🌏🌍🌎சனீஸ்வரனின் வீசித்திர இயல்புகள்🌏🌍🌎
🌏🌍🌎சனீஸ்வரனின் வீசித்திர இயல்புகள்🌏🌍🌎
"கோபமிருப்பவரிடம்தான் குணமும் இருக்கும்'' என்று ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழி சனீஸ்வரனுக்கு முற்றிலும் பொருத்தமாக உள்ளது.
பயங்கரமும், கொடூரமுமான பல தீவிரமான உணர்வுகளைப் பெற்றிருக்கும் சரீர பகவான் தீமை செய்வதையே தொழிலாகக் கொண்டவர் என்று கருதப்படுகிறார்.
ஆனால் "கெடுப்பவனும் சனி, கொடுப்பவனும் சனி" என்ற
முதுமொழிக்கேற்ப மனம்வைத்து நன்மை செய்வது என்று
தீர்மானித்தால் சனீஸ்வரன் அளவுக்கு நல்லவை செய்யக்கூடியகிரகம் வேறு இல்லை என்று கூறவேண்டியிருக்கும்.
சனீஸ்வரனின் கெடுக்கும்தன்மையுடைய
இயல்புகளைஇப்போது பார்ப்போம்.
பொறாமை,பயம், துக்கம், பிரவாகம் போன்ற இயல்புகள் மனிதரிடம் அமைவதற்கு சனியின் ஆதிக்கந்தான் காரணம்.
சூதாட்டம், வஞ்சனை, கடன்படல், பிற உயிர்களைவதைத்தல், வெட்கமின்மை, வீண் பேச்சு போன்றவையும் சனி பகவான் பாதிப்பினால் ஏற்படக் கூடியவையே.
காம விகாரம் கொண்டு அலைதல், ஊனமான பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளல், சிறை வாசம் போன்றவற்றிற்கும் சனி
பகவானே காரண கர்த்தாவாக இருக்கிறார்.
இரும்பு தொடர்புடைய தொழில்கள், யந்திரத் தொழில். விவசாயம், ஆடு, மாடு போன்ற விலங்குகளைப் பராமரித்தல் போன்ற தொழில்களை வாழ்க்கை ஆதாரமாகக் கொண்டிருப்பவர் கள் சனி பகவானின் மேலாதிக்கத்திற்கு இலக்கானவர்கள் என்று கூறி விடலாம்.
ஈயம், கடுகு, உளுந்து, எள், எண்ணெய் போன்றவை சனி பகவானுடன் தொடர்பு கொண்டவையாகும். இந்தப் பொருட் களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்ட அனைவருமே சனீஸ்வரனின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
சனீஸ்வரனின் இருப்பிடங்கள் என சில கூறப்படுகின்றன.
பாலை நிலம், மயான பூமி, சுரங்கங்கள், பாழிடங்கள், புதை யுண்ட இடங்கள், குகைகள் போன்ற அசுத்த மயமான இடங்கள் சனி பகவானின் வாசஸ்தலம்.
நமது உடலில் மண்ணீரல், வலது காது, எலும்புகள், பற்கள். சிறுநீரகம் போன்ற உறுப்புகள் சனி பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவையாகும்.
மேற்சொன்ன உடல் உறுப்புகளில் ஏற்படும் கடுமையான பிணி களுக்கு சனி பகவானின் திருவிளையாடலே காரணமாக இருக்கும்.
உதாரணமாக காரணம் தெரியாமல் ஏற்படும் மயக்கம், சுவாச கோசம் தொடர்புடைய ஆஸ்த்மா, உடலில் துர்நீர் காரணமாக ஏற்படும் வீக்கங்கள், சிறுநீரகம் தொடர்பான கடுமையான பிணிகள்,
உடல் உறுப்புக் குறைவு, குஷ்டம் போன்ற கடுமையான சரும நோய்கள் சனீஸ்வரரின் பார்வையினால் ஏற்படக் கூடியவை.
இத்தகு பிணிகள் ஏற்பட்டிருந்தால் வெறும் மருத்துவ சிகிச்சையினால் மட்டுமே நலப்படுத்திக் கொள்ளமுடியாது. முறைப்படி சனி பகவானை வழிபட்டு நோன்பிருந்தால் மட்டுமே நோய் குணமாகும்.
இராசியில் மகரம், கும்பம், ஆகியவை ஆட்சி வீடுகள். மற்ற கிரகங்களுக்கு உள்ளது போன்று இல்லாது, அடுத்தடுத்து இரண்டு வீடுகளை ஆட்சியாகக் கொண்ட கிரகம் சனீஸ்வரனாகும்.
இது 20 டிகிரி உச்சமும், மேஷத்தில் 20 டிகிரி நீசமும் பெறுகிறது.
பிரத்தியேகமான பார்வை சனிக்கும் உண்டு.
சனி தாம் பார்க்கும் இடங்களைவிட தாம்இருக்கும்
ஸ்தானத்தையே முக்கியமாகக் கருதுவார்.
ரிஷபம், கன்னி, துலாம், கும்பம் ஆகிய லக்கினத்தாருக்கு சனி நல்லது செய்யக்கூடியவர். மேஷம், கடகம், சிம்மம், மீனம் ஆகிய லக்கினத்தாருக்கு பாவியாகிறார்.
சனி பகவானின் இயல்புத் தோற்றம்
சனி பகவான் பட்டாடைஉடுத்துவார். நீலமணியைஅணிந்திருப்பார். வன்னிய மரத்தை வளர்ப்பார். காக்கை மீது அமர்ந்து வலம் வருவார்.
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண் 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக