🌎🌍🌏மாங்கல்ய தோஷம் போக்கும் ஆலயம்.சோட்டானிக்கரை பகவதி அம்மன்.🌎🌍🌏
🌎🌍🌏மாங்கல்ய தோஷம் போக்கும் ஆலயம்.சோட்டானிக்கரை பகவதி அம்மன்.🌎🌍🌏
🌎🌍🌏மாங்கல்ய தோஷம் போக்கும் ஆலயம்.சோட்டானிக்கரை பகவதி அம்மன்.🌎🌍🌏
சோட்டாணிக்கரை பகவதி அம்மன்
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் சோட்டா ணிக்கரை பகவதி அம்மன் கோவில் களத்திர தோஷத் தால் (திருமணதோஷம்) பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவர்த்தி அளிக்கும் திருத்த லம். கடவுள்தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநி லத்தில் எர்ணாகுளம் மாவட் டத்தில் சோட்டாணிக்கரை என்ற இடத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது.
ஆற்றல்மிக்க சக்தியாக திகழும் பகவதி அம்மன் ஒரேநாளில் 3 வடிவில் பக்தர் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் களுக்கு தரிசனம் தருகிறார். காலையில் அறிவாற்றலை தரும் அன்னை சரஸ்வதி வடிவில் ஆடையிலும், பிற்ப கலில் ஐஸ்வர்யம் அருளும் அன்னை மகாலட்சுமி வடிவில் சிவப்பு நிற உடையிலும், மாலையில் விரதத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக கருநீல நிற உடையிலும் பக்தர்களுக்கு அருள்பா லிக்கிறார். பகவதி அம்மன் கோவிலில் மாசி மகத்தன்று பெரும் திருவிழா நடைபெறும். அன்று லட்சக்கணக்கான பெண்கள் கூடுவர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அன்னையை வழிபட்டால் பூரண நலம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
ஏவல்,பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்குவந்து அம்மனை வணங்கி நலம் பெறுகின்றனர். இதற்காக ஒரு பலா மரம் உள்ளது. ஐந்து இலைகள் கூடிய இலை உள்ள இந்த மரத்தில் தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆணி அடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு செய்வதால் அவரை பிடித் துள்ள பீடைகள் விலகுவதாக ஐதிகம்.
ஓம்..
மாசிமகத்தன்று உச்சிக்கால பூஜைக்கு பின்னர் மதியம் 2 மணிக்கு நடைதிறக்கப்படும். அப்போது தேவி சர்வ அலங்கா ரத்துடன் காட்சி அளிப்பார். திருமணமான பெண்களுக்கு
தீர்க்க ஆயுளும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கை கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது மாசிமக விழாவின் ஐதீகம். இங்கு தேவி மகா விஷ்ணு வின் அம்சமாக இருப்பதால் அம்மே நாராயண தேவி, தேவி நாராயணா என்று பக்தர்கள் அழைக்கின்றனர். மேலும் நவராத்திரி, கார்த்திகை மாதங்களிலும் விழாக்கள் நடைபெறும். மண்டலபூஜை, அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் நடைபெறும்.
குருதி பூஜை
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் குருதி பூஜை பிரசித்தி பெற்றது. பூஜையின் போது பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொள்வார்கள். முன்பு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும். தற்போது இந்த பூஜை ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்டு வருகிறது.
ஓம்..
வெடி வழிபாடு
கோவிலுக்கு வெளிப்புறம் கிரகதோஷம், சத்ருக்கள் விரோதம் நீங்க வெடி வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்காக ஒருவரின் பெயர், நட்சத்திரத்தை ஒரு சீட்டில் எழுதி தரப்படுகிறது. அதற்கு ரூ.40 கட்டணமாக வாங்குகிறார்கள். பின்னர் ஆலய வளாகத்தில் வெடி வெடிக்கப்படுகிறது. வெடிச்சத்தம் காதை பிளக்கிறது. இவ்வாறு செய்தால் அம்மன் அருளால் தோஷம் நீங்குவதாக ஐதீகம்.
கோவில் முகவரி
அருள்மிகு பகவதி அம்மன்திருக்கோவில்,
சோட்டாணிக் கரை-682 312.
எர்ணாகுளம், கேரளா. கோவில் தொலைபேசி:+91484-2711032
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண் 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக