🌍🌎🌏உங்கள் குணத்தைச் சொல்லும் அங்காரகன்🌍🌎🌏

 

🌍🌎🌏உங்கள் குணத்தைச் சொல்லும் அங்காரகன்🌍🌎🌏


அங்காரக பகவான் ஜன்ம லக்னத்தில் அமையப் பெற்ற ஜாதகர் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் தழும்பு உள்ளவராகவும், வேகமாக பேசுபவராகவும், தன் கருத்தில் விடாப்பிடியாக பேசுபவராகவும் இருப்பார்.

அங்காரகன் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் இருந்தால் அகன்ற பெரிய முகத்தை உடையவராகவும், வித்தையை முழுமையாக கற்காதவராகவும், பண விஷயத்தில் அடிக்கடி தட்டுப்பாடு காணுபவராகவும் இருப்பார்.மேலும், இவர் யாரை நம்புகிறாரோ அவர்களாலேயே இவருக்குத் தொல்லை உண்டாகும்.

அங்காரகன் மூன்றாம் இடத்தில் இருந்தால் உயர்ந்த குணம் உடையவராகவும், எடுத்த காரியத்தை சாதிக்கக் கூடியவராகவும் விளங்குவார். இவரை மற்றவர்கள் ஜெயிப்பது கடினமாகும். இவருக்கு உடன் பிறந்தவர்கள் குறைவாக இருப்பார்கள். எப்பொழுதும் சுக சவுக்கியத்தை அனுபவிப்பார்.

மாத்ரு ஸ்தானமாகிய நான்காம் இடத்தில் அங்காரகன் இருந்தால், ஜாதகர் நண்பரை விட்டுபிரிபவராகவும், பூமி, வாகனம் இவற்றில் தொல்லை உடையவராகவும் விளங்குவார்.

அங்காரகன் ஐந்தாம் இடத்தில் இருந்தால், இவர்களுக்கு சந்ததி குறைவாக இருக்கும். நல்ல விஷயங்களை கைவிட்டு விடுவார். எளிதில் சலனம் அடைவார்.

அங்காரகன் சத்ரு ஸ்தானமாகிய ஆறாம் இடத்தில் இருந்தால் கூக சவுக்கியங்களில் நாட்டம் உடையவராகவும், செல்வம் சேர்ப்பதில் நாட்டம் உடையவராகவும், ஏதாவது ஒரு விஷயத்தில் புகழ் அடைபவராகவும், அரசியலில் குறிப்பிட்ட பிரிவு தலைவராகவும் இருப்பார்.

அங்காரகன் ஜன்ம லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் இருந்தால் தன் சக்திக்கு மீறிய காரியங்களை முயற்சி செய்வார்.உடலில் ஏதாவது ஒரு தொல்லை இருக்கும். அதிகமாக நடப்பார். விவாக விஷயத்தில் மறைமுகத் தொல்லைகள் உண்டாகும்.

அங்காரகன் ஆயுள் ஸ்தானமாகிய எட்டாம் டத்தில் இருந்தால் சரீரத்தில் ஏதோ ஒரு தொல்லை உடையவராகவும், எதிர்பாராமல் விரயங்களை செய்பவராகவும், தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், மற்றவர்களால் குறை சொல்லப்படக்கூடியவராகத் திகழ்வார்.

செவ்வாய் பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதாம் இடத்தில் இருந்தால் அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராகவும், விரோதிகளை உடையவராகவும், தகப்பனார் வழி உறவுகளால் தொல்லை அடைபவராகவும் விளங்குவார். மேலும் சட்டென யாரையும் விரோதித்துக் கொள்வார்.

ஜீவன ஸ்தானமாகிய பத்தாம் இடத்தில் அங்காரக பகவான் இருக்க, ஜாதகர் அரசியல் வெற்றிகள் அடைபவராகவும், மிகுந்த கோபம் உள்ளவராகவும், அதே நேரத்தில் கர்ணனைப் போல் வாரி வழங்குபவ ராகவும், எதிலும் முன்நின்று ஜெயிப்பவராகவும், மக்களால் பாராட்டப் படக்கூடியவராகவும் திகழ்வார்.

அங்காரகன் லாபஸ்தானமாகிய பதினோராம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகர் எளிதில் செல்வத்தை அடையக்கூடியவராகவும், எல்லா சுகங்களையும் எளிதில் அடைந்து கவலையற்றவராகவும் விளங்குவார். அதே நேரத்தில் எதிலும் நேர்மையானவராகவும், உண்மைகளை தைரியமாக வெளிப்படுத்துபவராகவும் இருப்பார்.

விரயஸ்தானமாகிய பனிரெண்டாம் இடத்தில் அங்காரக பகவான் இருந்தால், ஜாதகரின் கண்ணில் சிறு குறைகள் தோன்றக்கூடும். எதையும் யோசிக்காமல் செய்து விடுவார். காரிய சாதனைக்காக யாரையும் எளிதில் அண்டி நிற்பார்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘