🌍🌎🌏கனவு பலன்கள்.!இதை எல்லாம் கனவில்கண்டீர்களா🌏🌎🌍

 🌍🌎🌏கனவு பலன்கள்.!இதை எல்லாம் கனவில்கண்டீர்களா🌏🌎🌍





♥குங்குமத்தை கனவில் கண்டால் மங்களகரமான நிகழ்ச்சி நடக்கும் என்பதைக் குறிக்கிறது.


♥குரங்கை கனவில் கண்டால் விரோதிகளின் வருகையால் துன்பங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.


♥குயிலைக் கனவில் கண்டால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்பதைக் குறிக்கிறது.


♥குழந்தைகளை கனவில் கண்டால் சந்தோஷமும்இ மகிழ்ச்சியும் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥கொக்கை கனவில் கண்டால் வயலில் விளைச்சல் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கும். 


♥ கோட்டையை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். மேலும் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


🌍 🌎 🌏  பிரகதீஸ்வரர் 🌍 🌎 🌏


♥கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் பாவங்கள் நீங்கி விட்டது என்பதை சுட்டிக் காட்டுகிறது.


♥சங்கை கனவில் கண்டால் துன்பங்கள் விலகிஇ செல்வமும்இ சுகவாழ்வும் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.


♥சாக்கடையை கனவில் கண்டால் நல்ல செயல்களால் இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥சாவியை கனவில் கண்டால்இ திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். 


♥சித்திரத்தை கண்டால் மனநிறைவு உண்டாகும். 


♥சிலையை கனவில் பார்த்தால் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥சுறாமீன் கனவில் வந்தால் நண்பர்களின் வீட்டிற்கு விருந்துக்கு செல்வோம் என்பதைக் குறிக்கிறது.


♥சேலையை கனவில் கண்டால் புத்திரர் வருகையை சுட்டிக் காட்டுகிறது.


♥ தந்தையைக் கனவில் கண்டால் கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பதைக் குறிக்கிறது.


♥தானியத்தை கனவில் கண்டால் செல்வம் பெருகும் என்பதைக் குறிக்கிறது.


♥திண்பண்டக் கடையை கனவில் கண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥தீபத்தை கனவில் கண்டால் உடல்நலம் மேம்படும் என்பதைக் குறிக்கிறது.


♥துடைப்பத்தைக் கனவில் கண்டால் மனக்கஷ்டம் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.


♥தெப்பத்தை கனவில் கண்டால் எடுக்கும் முயற்சிகள் கைக்கூடும்.


♥தேகத்தில் கொப்புளங்கள் இருப்பதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது. 


♥தேங்காய் மரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் குழந்தைகளால் பிரச்னைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.


🌍 🌎 🌏  பிரகதீஸ்வரர் 🌍 🌎 🌏


♥தேவர்களை கனவில் காண்பது மேன்மையை உண்டாக்கும்.


♥தேள் கொட்டுவதாக கனவு கண்டால் காரிய சித்தி ஏற்படும்.


♥ தேனைப் பருகுவதாக கனவு கண்டால் தன இலாபம் உண்டாகும்.


♥தேனீக்கள் பூக்கொண்டு வருவது போலவும்இ கூடு கட்டுவது போலவும் கனவு கண்டால் நல்லது நடக்கும். 


♥தையலத்தை கனவில் காண்பது சுப சகுனம் அல்ல.


♥தொட்டியில் குழந்தை இருப்பது போன்று கனவு காண்பது குடும்பத்தில் இன்பம் பெருகுவதைக் குறிக்கிறது. 


♥ தோல் விற்கும் வியாபாரியை கனவில் காண்பது பெரியோர்களின் நட்பு கிடைப்பதைக் குறிக்கிறது.


♥தோட்டத்தில் பூக்கள்இ பழங்கள் இருப்பது போன்று கனவு காண்பது குடும்ப அபிவிருத்தி ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.


♥தோப்பினுள் இலைஇ காய் மற்றும் கனிகளை பறிப்பதாக கனவு காண்பது வியாதிகள் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கிறது. 


♥தோரணம் கட்டிய வீட்டின் வாயிற்படிகளை கனவில் காண்பது மிகுந்த இன்பம் ஏற்படுவதைக் குறிக்கும். 


♥ தோட்டத்தில் இளங்காளைகள் இருப்பதாக கனவு வந்தால் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.


♥நகச்சுற்றை கனவில் கண்டால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.


🌍 🌎 🌏  பிரகதீஸ்வரர் 🌍 🌎 🌏


♥நகைப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்பட்டு வறுமை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥நகரா (இசைக்கருவி) சத்தத்தை கேட்பது போல் கனவு கண்டால்இ ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.


♥நடனம் ஆடும் மங்கையை கனவில் கண்டால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.


♥ நண்டை கனவில் கண்டால் கடன்களால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥நட்சத்திரத்தை பிரகாசமாக கனவில் கண்டால் புத்திரபேறு உண்டாவதைக் குறிக்கிறது. 


♥நரியை கனவில் கண்டால் குடும்பத்தில் பிரச்சனை உருவாகும் என்பதைக் குறிக்கிறது.


♥ நவதானியங்களை கனவில் கண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும். 


♥நாகதாளி(சப்பாத்திக்கள்ளி) அழிவதாகக் கனவில் கண்டால் பகைவர்களின் இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கும்.


♥நாகம் விரைந்து செல்வதாக கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


🌍 🌎 🌏  பிரகதீஸ்வரர் 🌍 🌎 🌏


♥நாடியில்(நரம்பு) ரத்தம் வருவது போல் கனவு கண்டால் நஷ்டம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥ நாட்டியக் கச்சேரியில் பங்கேற்பது போல் கனவு கண்டால் சேமிப்பு மேலும் உயரும் என்பதைக் குறிக்கிறது.


♥நாடோடியைக் கனவில் கண்டால் எதிர்பாராத சங்கடங்கள் உருவாகும் என்பதைக் குறிக்கிறது. 


♥நிச்சய தாம்பூலத்தை கனவில் கண்டால் திருமணத்திற்கு வரன் அமையும் என்பதைக் குறிக்கும்.


♥நிலமகள்(பூமிதேவி) படத்தை கண்டால் வெளிநாட்டு பயணங்களில் இருந்த தடைகள் விலகும் என்பதைக் குறிக்கிறது.


♥நிறைகுடத்தை கனவில் கண்டால் செய்யும் காரியங்களில் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥ நீளமாக தொங்கும் கரிய குழல்(கூந்தல்) கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும்.


♥நெய்யைக் கனவில் கண்டால் ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கி ஆயுள் விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥நோய் ஏற்பட்டு உடல் வருந்துவதாகக் கனவு கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும்.


♥பட்டத்தை கனவில் கண்டால் அரசு உதவிகள் கிடைப்பதை சுட்டிக் காட்டுகிறது.


♥பதர்களை (வெற்றுத் தானியம்) கனவில் கண்டால் தன விரயம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.


♥பஞ்சை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥பவளத்தை கனவில் கண்டால் நோயில்லாமல் வாழ்வதை சுட்டிக் காட்டுகிறது.


♥பனி பெய்வதாக கனவு கண்டால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥பாடும் பறவையை கனவில் கண்டால் மன மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥பாம்பாட்டியைக் கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது. 


♥பாழான வீட்டைக் கனவில் கண்டால் குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


♥ பிணத்தைக் கனவில் கண்டால் பொருட்சேர்க்கை மிகுதியாகும் என்பதைக் குறிக்கிறது.


♥பிரசவ வலியில் உள்ள பெண்ணைக் கனவில் கண்டால் பணியில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.


♥பித்தம் பிடித்தவனை கனவில் கண்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.


♥புத்தகத்தை (வண்ணப் படங்களுடன்) கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் வரும் என்பதைக் குறிக்கும்.


♥புளியை கனவில் கண்டால் உற்றார் உறவினர்களை சந்திப்போம் என்பதைக் குறிக்கிறது. 


♥புற்றை (பாம்பு புற்று) கனவில் கண்டால் இன்பம் உண்டாகும்.


🌍 🌎 🌏  ஓம் 🌍 🌎 🌏


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண் 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘