🌍🌎🌏பூஜையில் எளிமை!🌍🌎🌏
🌍🌎🌏பூஜையில் எளிமை!🌍🌎🌏
அழகு...இயல்பாகவே ஈர்க்கக்கூடிய ஒன்று! உலகின் பல விஷயங்களில் அழகைக் கண்டு ரசிக்கிறோம்; வியக்கிறோம். அதேநேரம், எளிமையிலும் அழகு மிளிர்வதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். எளிமையில் அழகு என்பது நம் மனதை மயக்காது; மாறாக மனதை அமைதிப்படுத்த வல்லது! இந்த எளிமையைத்தான் இறைவனும் விரும்புகிறான்.
எப்படி வேண்டுமானாலும் எதைக் கொண்டும் இறைவனை வழிபடலாம்! அதேநேரம், அனைத்து வழிபாடுகளைவிட உயர்ந்தது... எளிமையான வழிபாட்டு முறைதான்!
ஸ்ரீவத்ஸன் எனும் மகரிஷிக்காக, அனந்தங்காடு எனும் வனத்தில் சயனக்கோலத்தில் காட்சி தந்தார் திருமால். இந்த வனம்தான் பின்னர் திருவனந்தபுரம் எனும் திவ்விய தேசமாயிற்று! சயனக் கோலத்தில் காட்சி தரும் இந்தத் திருமால், மிகப்பெரியவர்.
தினம் தினம் திருநாளே
ஸ்வாதித் திருநாள், தனது கீர்த்தனைகளில், 'பத்மநாப' என்று இந்தப் பெருமாளின் பெயரை வைத்தே பாடியுள்ளார். இத்தனை பெருமைமிகு திருவனந்தபுரத்தில், விஷ்ணுசித்தர் எனும் பக்தர், அனந்தபத்மநாபன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.
திருமாலுக்காக தனியே நந்தவனம் ஒன்றை அமைத்து, அதில்
துளசிச் செடிகளை வளர்த்து வந்தார் விஷ்ணுசித்தர். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி, நந்தவனத்துக்குச் சென்று, துளசியைப பறித்துக்கொண்டு ஆலயத்துக்கு வந்து இறைவனை பூஜிப்பது விஷ்ணுசித்தரின் வழக்கம்! அப்போது எடுத்து வந்த துளசி தளங்களால் எம்பெருமானின் ஆயிரத்தெட்டு நாமாக்களையும் சொல்லி அர்ச்சனை செய்வார் விஷ்ணுசித்தர்.
இந்தநிலையில், 'அனந்தபத்மநாபனுக்கு உயர்ந்த காணிக்கை ஒன்றை சமர்ப்பிக்க எனும் எண்ணம் மன்னனுக்கு எழுந்தது. 'என்ன காணிக்கையை சமர்ப்பிப்பது' என்று சிந்தித்தான். 'பெருமாளுக்கு உகந்தது துளசி; எல்லோரும் இதைத்தான் சமர்ப்பிக்கின்றனர். ராஜாவாகிய நாமும் துளசியை சமர்ப்பித்தால் பெருமையாக இருக்காதே! எனவே, நம் கௌரவத்துக்கு தக்கபடி மிகப்பெரிய தங்க துளசியை காணிக்கையாக வழங்கவேண்டும்' என்று முடிவு செய்தான்!
அதன்படி, தங்க துளசி தளங்களை தயார் செய்துகொண்டு, கோயிலுக்குச் சென்றான் மன்னன். அங்கு, அவனை ராஜமரியாதையுடன் வரவேற்றனர். உள்ளே.. துளசி தளங்களை ஒவ்வொன்றாக எடுத்து, திருமாவின் திருவடியை பூஜித்துக் கொண்டிருந்தார் விஷ்ணுசித்தர், இறைவனின் திருவடி முழுவதையும் பச்சைப்பசேலென உள்ள துளசி தளங்கள் நிறைத்திருந்தன.
இதைக் கண்ட மன்னன், அந்த துளசி தளங்களை அப்புறப்படுத்தும்படி உத்தரவு பிறப்பித்தான். அதன்படியே செய்தனர் ஊழியர்கள்.
பிறகு, தான் கொண்டுவந்த தங்கத்தாலான துளசி தளங்களால்,
மிக ஆடம்பரமாகவும் படாடோபமாகவும் பூஜை செய்துவழிபட்டான்.
அங்கிருந்த அனைவரும் அரசனைப் புகழ்ந்தனர். அவனுக்கோ பெருமை பிடிபடவில்லை. விஷ்ணுசித்தர் அளித்த துளசி குப்பைக் கூடையில் கிடக்க... மன்னனது தங்க துளசியானது பெருமாளின் திருவடியை அலங்கரித்தது!
ஓம்.
அன்றிரவு... ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மன்னனுக்கு கனவு ஒன்று! மன்னன் கோயிலுக்குச் செல்கிறான். அங்கு அனந்தபத்மநாபன் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறார். இறைவன் படும் அவஸ்தையைக் கண்டு கலங்கிக் கதறுகிறான் மன்னன்.
அப்போது மன்னனிடம் தன்னுடைய கோமளமான சரணங்களை காட்டுகிறார் திருமால். அவை முழுதும் புண்ணாகிக் கிடக்கிறது.
பதறிப்போன மன்னன், “எப்படி காயம் ஏற்பட்டது? என்ன காரணம்?” என்று கேட்க..."மகாலட்சுமித் தாயார் தொட்டாலே சிவந்துபோகும் திருவடி! அதில் தங்கத் துளசியை நீதானே போட்டாய்?" என்றார் இறைவன்.
கனவு கலைந்தது; அலறியடித்து எழுந்தான் மன்னன்;
தனது ஆடம்பரமான பூஜையால் ஏற்பட்ட தவறை எண்ணி
வருத்தினான். விடிந்தது! விஷ்ணுசித்தரை அழைத்துவரச் சொன்னான் மன்னன். அதன்படி விஷ்ணுசித்தர் அரண்மனைக்கு வந்ததும், அவருக்கு சகல மரியாதைகளையும் செய்து வரவேற்றான். பிறகு விஷ்ணுசித்தருடன் ஆலயத்துக்குச் சென்றான். உள்ளே நுழைந்து, இறைவனின் சந்நிதிக்குச் சென்ற விஷ்ணுசித்தர், திருமாலை பவ்யமாக வழிபட்டார். இதில் இருந்த எனிமையை கண்டு வியந்துபோனான் மன்னன்!
'தான் செய்த ஆடம்பர பூஜையால் தனக்குள் கர்வம் ஏறியது; விஷ்ணுசித்தரின் எளிமையான பூஜையைக் காணும்போதே மனதுள் அமைதி பரவுகிறது' என்பதை உணர்ந்த மன்னன் அந்த நிமிடமே கர்வத்தைத் துறந்தான்!
எப்போதும் எல்லோரிடமும் எளிமையாக இருப்பதே உத்தமம்! முக்கியமாக இறைவனை வழிபடும்போது எளிமையை கடைப்பிடிப்பது மிகமிக அவசியம்! இதை உணர்ந்து செயல்பட்டால்... தினம் தினம் திருநாள்தான்!
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண் 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக