🌎🌍🌏27 நட்சத்திரங்கள் அபிஷேக பலன்கள்!!!!🌎🌍🌏

🌎🌍🌏27 நட்சத்திரங்கள் அபிஷேக பலன்கள்!!!!🌎🌍🌏



நட்சத்திர அபிஷேகமும் ....

உயர்வு பெறும் வாழ்க்கையும்....❤️


நட்சத்திர அபிஷேகமும்.. உயர்வுபெறும் வாழ்க்கையும்.. 




ஆலயங்களின் கர்ப்பக்கிரகத்தில் உள்ள தெய்வ திருமேனி களுக்கும், உற்சவ மூர்ததிகளுக்கும், தினம்தோறும் அல்லது


வாரம் ஒரு முறை அந்தந்த கோவில்களில் கடைப் பிடிக்கப்படும்


ஆகமம், நித்தியம், நைமித்திகம் மற்றும் விசேஷ பூஜை விதிகளுக்கு


உட்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 'அபிஷேகம்' என்றால் 'ஈர


மாக்குவது' என்று பொருள்


அதாவது கோவிலின் திருக்குளத்தில் அல்லது புண்ணிய தீர்த் தங்களில் இருந்து எடுத்து வரப்படும் புனித நீரால நிகழ்த்தப்படும் கிரியை 'அபிஷேகம்' ஆகும். சந்தனம், விபூதி மற்றும் சுலச அபி ஷேகம் ஆகியவை தவிர, மற்ற அபிஷேகங்களை பார்க்கக்கூடாது என்பது ஆகம விதி. அதனால் திரை போடப்பட்டு அபிஷேக கிரியை நடத்தப்படுகிறது. குறிப்பாக ஒருவர் பிறந்த ஜென்ம ராசியில் இடம் பெற்றிருக்கும்.






அவரது ஜென்ம நட்சத்திரம் என்பது அவரது உயிர்த்தன்மையை விளக்குவதோடு, இப்பூவுலகில் அவருக்கு எத்தகைய வாழ்க்கை சூழல் ஏற்படும் என்பதை அறிவதற்கான, மையப் புள்ளியாகவும் விளங்குகிறது. ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்துத் தான், ஒருவரது வாழ்வியல் கணக்கான திசாபுத்திகள் தொடங் குகின்றன.


ஒருவரது ஜென்ம நட்சத்திரம் என்பது என்றும் மாறாதது. மேலும், அதற்குரிய அபிஷேகங்களை செய்வதன் மூலம் வாழ்க்கை யில் ஆன்மிக நலன்கள் வந்து சேருவதாக நம்பிக்கை உண்டு. அத்தகைய நட்சத்திர அபிஷேகம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். கீழே குறிப்பிட்ட தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்ய இயலாத பட்சத்தில், தங்களது குலதெய்வங்களுக்கு அதை செய்வதன் மூலம் பலன் பெறலாம்.


அபிஷேக முறை


பொதுவாக, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தால் மேல் நோக்கிய ஈசான முகத்துக்கு செய்வது முறையாகும். லிங்க வடிவத் துக்கு கீழே இருக்கும் கோமுகி என்ற அகலமான பகுதி ஆவுடை எனப்படும். அது அம்பிகையின் பாகமாக இருப்பதால், அபிஷேக சமயத்தில் ஆடை சார்த்தப்பட்டிருப்பது அவசியம். தெய்வ திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்யும்போது எதிர்மறை


கள் விலகி, நன்மைகள் நாடி வருகின்றன என்பது அபிஷேகத் தின் தத்துவம். அபிஷேகம் செய்ய 24 நிமிடங்கள் எனப்படும் ஒரு நாழிகை என்று கணக்கு உள்ளது. ஒவ்வொரு செயலும் முறைப்படி நடக்கும் ஆலயங்களில் இருந்து பரவும் ஆன்மிக அலையின் கார ணமாக, நாட்டில் சுபீட்சம் உண்டாகிறது.


ஒருவரது வாழ்வில் ஏற்படக்கூடிய கர்ம வினை பாதிப்புகளை அபிஷேகங்கள் செய்வதன் மூலம் விலக்கிக் கொள்ளலாம் என்று சான்றோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்

ஓம்..






அஸ்வினி


முதலாவது நட்சத்திரமான அஸ்வினிக்கு உரியது சந்தனஎண்ணெய் அபிஷேகம் ஆகும். அஸ்வினியில் பிறந்தவர்கள் சரஸ்வதி தேவிக்கு அஸ்வினி நட் சத்திரம் வரும் நாளில் அபிஷேகம் செய்து வளம் பெறலாம்.


பரணி


இரண்டாவது நட்சத் திரமான பரணிக்குரிய அபிஷேகமானது பச்ச ரிசி மாவினால் செய்யப் படுவதாகும். பரணியில் பிறந்தவர்கள், பரணி நட சத்திரம் வரும் நாளன்று அதிகாலையில் பச்சரிசி மாவினால் துர்க்கைக்கு அபிஷேகம் செய்வது விசேஷமாகும்.


கார்த்திகை


மூன்றாவது நட்சத்திரமான கார்த்திகையில் பிறந் தவர்கள் நெல்லிக்காய் பொடி அபிஷேகம் செய் வது நல்லது. தங்கள் பிறப்பு நட்சத்திர அதிதேவதையான அக்னி வின் அம்சமாக உள்ள அக்னீஸ்வரருக்கு கார்த்திகை நட்சத்திரத் தன்று அபிஷேகம் செய்வது நல்லது.


ரோகிணி


நான்காவது நட்சத்திரமாக இருக்கும் ரோகிணியில் பிறந்தவர்க ளுக்கு உகந்தது மஞ்சள்பொடி அபிஷேகமாகும். பிரம்மாவுக்கு ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் அபிஷேகம் செய்யலாம்.


மிருகசீரிஷம்


மிருகசீரிஷம் எனப்படும் ஐந்தாவது நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாசனாதி திரவியங்கள் கலந்த மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்யவேண்டும். அவர்கள் சோமன் எனப்படும் சந்திரனுக்கு மிருக சீரிஷ நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்ய வேண்டும்.




திருவாதிரை


ஆறாவது நட்சத்திரமான திருவாதிரையில் பிறந்தவர்கள் தங் கள் ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய நாளன்று அதிகாலையில் இவ லிங்கத்துக்கு 'பஞ்சகவ்யம்' கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பானது.


புனர்பூசம்


ஏழாவது நட்சத்திரமான புனர்பூசத்தில் பிறந்தவர்கள் பஞ்சா மிர்த அபிஷேகம் செய்வது மிகவும் உகந்தது. தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீராமருடைய திருமேனிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யலாம்.


பூசம்


எட்டாவதாக இருக்கும் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங் களது ஜென்ம நட்சத்திரத்தன்று பசும்பால் அல்லது பலாமிர்தம் மா, பலா, வாழை ஆகியவற்றை கலந்து செய்தது) ஆகியவற்றால் குரு பகவானுக்கு அபிஷேகம் செய்யலாம்.


ஆயில்யம்


ஒன்பதாவது நட்சத்திரமான ஆயில்யத்தில் பிறந்தவர்களுக்கு பசும்பால் அபிஷேகம் உகந்தது. அவர்கள் ஆயில்யம் வரக்கூடிய நாளன்று ஆதிசேவுன் அல்லது நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.


மகம்


பத்தாவது நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பசு நெய் அபிஷேகம் உகந்தது. தங்களது வீட்டில் தயார் செய்த பசு நெய் கொண்டு வெள்ளிக்கிழமைகளில் சூரிய நாராயணனுக்கு அபிஷேகம் செய்யலாம்.


பூரம்


பதினொன்றாவதாக இருக்கும் பூரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள், பூரம் வரக்கூடிய நாளன்று வீட்டில் தயாரிக்கப் பட்ட பசும் தயிர் கொண்டு அன்னை பார்வதிக்கு அபிஷேகம் செய்யலாம்.


உத்திரம்


உத்திரம் நட்சத்திரம் பனிரெண்டாவதாக வரக்கூடியதாகும். அதை ஜென்ம நட்சத்திரமாக உடையவர்கள் ஸ்ரீமகாலட்சுமிக்கு, பூரம் நாளன்று தேன் மற்றும் கல்கண்டு கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பாகும்.




ஹஸ்தம்


பதிமூன்றாவதாக வரும் ஹஸ்தம் நட்சத்திரத்தை தங்களது ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள் தேன் கொண்டு, ஸ்ரீகாயத்ரி தேவிக்கு ஹஸ்தம் வரக்கூடிய நாளில் அபிஷேகம் செய்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.


சித்திரை


பதினான்காவதாக இருக்கும் சித்திரையை தங்கள் ஜென்ம நட்ட சத்திரமாக கொண்டவர்கள், சித்திரை நட்சத்திர நாளில் ஸ்ரீசக்க ரத்தாழ்வாருக்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்வது விசேஷமாகும்.


ஸ்வாதி


பதினைந்தாவதாக வரக்கூடிய ஸ்வாதி நட்சத்திரத்தை தங் கள் பிறப்பு நட்சத்திரமாக கொண்டவர்கள் ஸ்வாதி வரக்கூடிய நாளன்று எலுமிச்சம்பழ சாறு அல்லது பல்வேறு பழங்களின் சாறு கொண்டு நரசிம்ம மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய உகந்தது.


விசாகம்


பதினாறாவதாக வரக்கூடிய விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்க ளுக்கு உகந்ததாக நெய் கலந்த சுத்தான்ன அபிஷேகம் விளங்குகி றது. வரும் நாளில் முருகப்பெருமானுக்கு அதை செய்வது விசேஷமாகும்.


பதினேழாவதாக இருக்கும்அனுஷம்

அனுஷம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் இளநீர் அபிஷேகம் செய்வது நல்ல பலன்களை தரக்கூடி- யது. அதை அனுஷம் வரக்கூடிய நாளில் ஸ்ரீலட்சுமி நாராயண ருக்கு செய்யலாம்.


கேட்டை


கேட்டை நடசத்திரமானது பதினெட்டாவது நட்சத்திரம் ஆகும். அதை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள் பசும் சாண விபூதி கொண்டு, கேட்டை நட்சத்திர நாளில் இந்திர லிங்கத்துக்கு அபி ஷேகம் செய்து வளம் பெறலாம்.


மூலம்


பத்தொன்பதாவதாக இருக்கும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் ஆஞ்சநேயருக்கு சந்தன அபிஷேகம் செய்வது விசேஷமா னது. அதை ஒரு மூல நட்சத்திர நாளில் செய்தால் பல நன்மை களை பெறலாம்.


பூராடம்


இருபதாவது நட்சத்திரமாக இருக்கும் பூராடம், தங்களது பிறப்பு நட்சத்திரமாக உடையவர்கள் ஸ்ரீஜம்புகேஸ்வரருக்கு பூரா டம் வரக்கூடிய நாளில் பசும்பால் அபிஷேகத்தோடு, வில்வ தளம் கொண்டு அர்ச்சனை செய் வதும் விசேஷம்.


உத்திராடம்


இருபத்தொன்றாவது நட்சத்திரமாக விளங்கும் உத்திராடத்தை தங்கள் ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள், உத்திராடம் வரக்கூடிய நாளன்று சிவ பெருமானுக்கு 'தாராபிஷேகம்' (ஒரு செம்பு பாத்திரத்திலிருந்து லிங்கத்தின் மீது சொட்டுசொட்டாக தீர்த்தம் விழுவது..) செய்து வில்வ தளம் கொண்டு அர்ச்சனையும் செய்யவேண்டும்.


திருவோணம்


இருபத்துரெண்டாம் நட்சத்திரமான திருவோணம் தங்கள பிறப்பு நட்சத்திரமாக கொண்டவர்கள், திருவோண நாளில் மனு விஷ்ணுவுக்கு, செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரால் அபி கம் செய்ய வேண்டும்.


அவிட்டம்


இருபத்துமூன்றாவது நட்சத்திரமானது அவிட்டம் ஆ அதில் பிறந்தவர்கள் அவிட்டம் வரக்கூடிய நாளில் ஸ்ரீஅ சயன பெருமாளுக்கு சங்காபிஷேகம் செய்வதன் வாயிலாக நன்மைகளை பெற்று மகிழலாம்.



சதயம்


சதயம் நட்சத்திரம் இருபத்து நான்காவதாக உள்ளது. அதை தங்கள் ஜென்ம நட்சத்திரமாக உடையவர்கள் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ் வரருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் வளமான வாழ்வு ஏற்படும்.


பூரட்டாதி


இருபத்து ஐந்தாவது நட்சத்திரமாக இருக்கும் ரட்டாதியை தங்களது பிறப்பு நட்சத்திரமாக கொண்டவர்கள், பூரட்டாதி வரக் கூடிய நாளன்று தங்க பாத்திரத்தில் வைக்கப் பட்ட தண்ணீரால் குபேர ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சிறப்பானதாகும்.


உத்திரட்டாதி


உத்திரட்டாதி நட்சத்திரமானது இருபத்து ஆறாவதாக வரக்கூடியது. அதை ஜென்ம நட்சத்திரமாக உடையவர்கள் உத்தி ரட்டாதியன்று, சிவபெருமானுக்கு வெள்ளி பாத்திரத்தில் வைக்கப் பட்ட தண்ணீரால் அபிஷேகம் செய்வது விசேஷ மாகும்.


ரேவதி


இருபத்து ஏழாவது நட்சத்திரமாக விளங்கும் ரேவதியை தங் கள் பிறப்பு நட்சத்திரமாக உடையவர்களுக்கு உகந்தது 'ஸ்நபனம்' எனப்படும் ஐவகை தீர்த்த அபிஷேகமாகும். ரேவதி நட்சத்திர நாளில் சனீஸ்வரருக்கு அதை செய்வது நல்லது.


அபிஷேக முறை


பொதுவாக, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தால் நோக்கிய ஈசான முகத்துக்கு செய்வது முறையாகும். லிங்க வடிவத் துக்கு கீழே இருக்கும் கோமுகி என்ற அகலமான பகுதி ஆவுடை எனப்படும். அது அம்பிகையின் பாகமாக இருப்பதால், அபிஷேக சமயத்தில் ஆடை சார்த்தப்பட்டிருப்பது அவசியம். 

தெய்வ திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்யும்போது எதிர்மறைதின் தத்துவம், அபிஷேகம் செய்ய 24 நிமிடங்கள் எனப்படும் ஒரு நாழிகை என்று கணக்கு உள்ளது. ஒவ்வொரு செயலும் முறைப்படி நடக்கும் ஆலயங்களில் இருந்து பரவும் ஆன்மிக அலையின் கார ணமாக, நாட்டில் சுபீட்சம் உண்டாகிறது. 

ஒருவரது வாழ்வில் ஏற்படக்கூடிய கர்ம வினை பாதிப்புகளை அபிஷேகங்கள் செய்வதன் மூலம் விலக்கிக் கொள்ளலாம் என்றுசான்றோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.




🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘