🌏🌍🌎 பூஜ்யம் நடத்தும் ராஜ்யம்🌏🌍🌎
🌏🌍🌎 பூஜ்யம் நடத்தும் ராஜ்யம்🌏🌍🌎
கணக்குப்பாடம்' என்றாலே பலருக்கும் கசக்கும். அதற்காக,கணக்கை நாம் தவிர்த்துவிட முடியாது.
நமது அன்றாட வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் நேரடி யாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் கணக்கு இடம்பிடித்துவிடுகிறது.
'கணிதம் இல்லை என்றால் எந்த இயக்கமும் இல்லை' என்ற அள வுக்கு கணிதம், எதிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
இத்தகைய கணக்கின் சிறப்பை
உணர்ந்த நமது முன்னோர்கள், கணிதப்பாடத்திற்கு தனி முக்கி யத்துவம் கொடுத்து இருந்தனர். மனிதவாழ்க்கையில் கணிதம்,முதன் முறையாக எப்போது இடம் பிடித்தது?
ஆதியில் கணிதத்தைக் கண்டு பிடித்தது யார்?
இத்தகைய கேள்விகளுக்கு இப் போது விடை தேட முடியாது.
இதனால், கணிதத்தின் கண்டு பிடிப்புக்கு எந்த நாடும் சொந்தம்பிரம்ம குப்தா கொண்டாட முடியாது.
கணிதம் என்பது வாழ்வின் ஓர்
அங்கமாக மனித இனத்தின் ஆரம்பம் முதல் இருந்து வருகிறது.
மன ஓட்டம் உள்ள மனிதன், எதையும் நேரில் பார்த்த உடன், அதன் எண்ணிக்கை அல்லது அதன் அளவு பெரியதா? சிறியதா? என்று யோசிக்கும்போதே அங்கு கணிதம் வந்து விடுகிறது.
தன்னிடம் அதிகமாக உள்ள ஒரு பொருளை, தேவையான வேறு ஒரு பொருளுக்கு பண்டமாற்று செய்யும் போதும் கணக்குதான் கைகொடுக்கிறது.
ஓம்..
கண்களுக்கு தென்படும் செடி., கொடிகள், விலங்குகள், வானத்தில் காணப்படும் நட்சத்திரங்கள் போன்ற ஒவ்வொன்றின் அளவையும் பார்த்து, அதனை மற்றதுடன் ஒப்பிட்டுப் பேசும்போதும், அது கணக்கு ஆகிவிடுகிறது.
இப்படி தானாகவே அவதரித்த கணக்கை ஒருமுகப்படுத்தி- ஒழுங்கு படுத்தி, அதை, வாழ்வின் பல நிகழ்வுகளுக்கும் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வழிவகுத்தவர்கள் தான் கணித மேதைகளாகக் கொண் டாடப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட கணித மேதைகள், பழங்காலத்தில் இந்தியாவில்
ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
கணிதத் துறையில் கோலோச்சிய நமது முன்னோர்கள், வானவியல் துறையிலும் சிறந்து விளங்கியதற்குக் காரணம், கணிதமும் வானவிய தும் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதுதான்.
சாதாரணமானவர்களுக்கு கணிதம் என்பது, கூட்டல், கழித்தல்,வகுத்தல், பெருக்கல் என்பதோடு முடித்து விடுகிறது.
ஆனால் அதையும் தாண்டி சிக்கலான பல விஷயங்கள் கணிதத்தில் உள் ளன.
அல்ஜீப்ரா, திரிகோண மிதி என்ற வகைகளும், மிரட்டும் சூத்திரங்க ளும், மிகப் பெரிய எண் களு டன் தொடர்பு டையஸ்கொ யர், ஸ்கொயர் ரூட்ஸ், கியூப்ஸ் மற்றும் கியூப் ரூட்ஸ் போன்ற எண் ணற்றவை கணித பாடத்தில் உள்ளன.
ஓம்..
இவைகளில் பெரும்பாலானவற்றை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிந்து வைத்து அதில் நிபுணத்துவமும் பெற்று இருந்தனர்.
அவை பற்றிய ஆச்சரியமான தகவல்கள் அனைத்தையும் முழுமை யாக இங்கே விளக்குவது, கசப்பான கணித பாடத்தை படிப்பதுபோல இருக்கும் என்பதால், கணிதத்திற்கு ஆதாரமான சில விஷயங்களை மட்டும் இங்கேஎடுத்துக்கொண்டு, அவற்றில் நமது முன்னோர்களின் திறமை எவ்வாறு உலகம் வியக்கும் வண்ணம் இருந்தது என்பதைப் பார்க்கலாம்.
கணிதத்திற்கு மிக அடிப்படையானது எண்கள் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களை அரேபியர்கள் கண்டுபிடித்ததாக கூறுவார்கள்.
.
டுக்கு கொண்டு சென்றுவிட்டனர். அதுமுதல் அவை அரேபிய எண்களாக கூறப்படுகின்றன.
ஆனால், உண்மையில் இந்த எண்களின் பிறப்பிடம் இந்தியா தான்
பலநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த அரேபியர்கள், இங்கு வழக்கத்தில் இருந்த இந்த எண்களைக் கற்றுக்கொண்டு தங்கள் நாட்
கணிதத்தில் மிக முக்கியமானது 'சைபர்', அதாவது 'பூஜ்யம்'. இந்தியர்கள் தாள் சைபரை கண்டுபிடித்தார்கள் என்பதை மேலை
நாட்டினரும் ஏற்றுக்கொள்கிறார்கள். பழங்காலத்தில் ஒன்று முதல் ஒன்பது வரை எழுதிவிட்டு அதற்கு
அடுத்தபடியாக உள்ள எண்ணை குறிக்க, வெற்றிடம் விட்டு விடு வார்கள். அல்லது சிறு புள்ளி வைப்பார்கள்.
அதற்கு 'சூன்யம்' என்ற பெயரை சூட்டியதே இந்தியர்கள் தான். 1900 ஆண்டுகளுக்கு முன், பிங்கலா என்ற கணித மேதையால் எழு தப்பட்ட ‘சந்த சூத்திரம்' என்ற சமஸ்கிருத நூலில், இந்த சூன்யம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
1,600 ஆண்டுகளுக்கு முந்திய கணித மேதையான பிரம்ம குப்தா என்பவர்,தான் இயற்றிய 'பிரம்ம ஸ்புத சித்தாந்த' என்ற கணிதநூலில் பூஜ்யம், அதாவது சைபர் என்பதைப் பற்றி மிக விரிவாக கூறி இருக்கி றார்.
585-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கிடைத்த செப்புப் பட்டயத்தில் பூஜ்யத்தை குறிக்க '9' என்ற எண் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, 770-ம் ஆண்டில் அரேபியர்கள் '0' என்ற எண்ணை பயன்படுத்தினார்கள். பின்னர் அங்கு இருந்து 800-ம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு சைபர் சென்றதாக வரலாறு சொல் கிறது.
இந்தியர்களின் மகத் தான கண்டுபிடிப்பான சைபர், கணித பயன் பாட்டை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு போனது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
இன்று உலகையே கட் டிப்போட்டு இருக்கும் கம்ப்யூட்டர் கருவியின் செயல்பாட்டுக்கு படை சைபர் தான். 1–0 அதாவது ஆம்-இல்லை என்ற அடிப்படை சமிக்ஞை பாஷையில் தான் கம்ப்யூட்டர்கள் இயங்குகின்றன.
சைபர்மட்டும் இல்லை என்றால் கம்ப
பூட்டரே இல்லை என்று கூறலாம். இதே போல கணிதத்தில் அடுத்த முக்கிய இடம் பிடித்து இருப்பது தசம ஸ்தானம் என்பதாகும்.
பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம் போன்ற தசம எண்களை முதன்பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்களும் இந்தியர்களே.
ரோமன் எண்களில் கூட முன்னூற்று முப்பத்து மூன்று என்பதை குறிப்பிட வேண்டும் என்றால், xxxiii என்று தான் எழுத வேண்டும். ஆனால், இந்திய முறைப்படி இதனை சுருக்கமாக 333 என்று எழுதிவிடலாம்.
முறையாக
கணிதத்தை மிக எளிதாக்கிய இத்தகைய தசம எண்களின் பயன் பாட்டுக்கு நமது முன்னோர்களே காரணம் என்பது வியந்து போற் றுதற்குரியது.
5-வது நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரையிலான காலகட் டம் இந்திய கணித வரலாற்றின் பொற்காலம் என போற்றப்படுகிறது. அப்போது வாழ்ந்த இந்திய கணித மேதைகள், வியப்பான பல கண்டு பிடிப்புகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்து முத்திரை பதித்து இருக்கிறார்கள்.
பழங்காலத்தில், கணிதத் துறையில் சீனா மற்றும் கிரேக்க நாட்டு சிறந்து விளங்கினார்கள் என்றாலும், நமது முன் னோர்களின் செயல்பாடே அனைத்தையும் முந்தி இருக்கிறது.
இத்தனைக்கும், மற்ற நாட்டு அறிஞர்கள் போல அல்லாமல், கணித பாடத்தையும் பாடல் வரிகளில் கூறி, அதனை பல ஆயிரம் ஆண்டு களாக அப்படியே கொண்டு வந்த பெருமை, இந்தியர்களையே சேரும்.
அப்படிப்பட்ட பழங்கால கணித மேதைகள் சிலர் பற்றியும், அவர்களது அபார கண்டுபிடிப்புகள் குறித்தும், இதே போல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்திய நமது மூதாதையர்களின் நூல்கள், உலகம் முழுவதும் போற்றி பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது குறித்தும் பார்க்கலாம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக