🌏🌎🌍ஆனந்த தரிசனம்!🌏🌎🌍
🌏🌎🌍ஆனந்த தரிசனம்!🌏🌎🌍
தெய்வத் திருவுருவங்களை பிரதிஷ்டை செய்வதற்கு மூன்று வழிமுறைகள் உள்ளன. வேத மந்திரங்களால் செய்யப்படும் பிரதிஷ்டை ஒன்று! இதனை வைதீக பிரதிஷ்டை என்பர். ஆகம விதிமுறைகளின்படி பிரதிஷ்டை செய்வதை ஆகம பிரதிஷ்டை என்பர். பக்தி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பிரதிஷ்டை செய்வது... பக்தி பிரதிஷ்டை!
இதேபோல், வழிபடும் மூர்த்தங்களிலும் போக தேவதை, யோக தேவதை, வீர தேவதை என மூன்று வகை உண்டு.
இந்த மூன்று வகை மூர்த்தங்களில்... பக்தர்களது சகலவித பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, அவர்களின் இன்னல்களைப் போக்கி வேண்டுவனவற்றை எல்லாம் அளிக்கும் தேவதை, வீர தேவதை! அந்த வகையில், திருப்பதி ஸ்ரீநிவாஸ பெருமாளை, வீர தேவதை என்பர்.
தினம் தினம் திருநாளே -
குழந்தையையும் தெய்வத்தையும் கொண்டாடிக்கொண்டே இருக்கவேண்டும். பக்தனானவன், தனது விருப்பப்படி தெய்வத்தை கொஞ்சி, அதனுடன் இரண்டறக் கலந்து, பக்ஷ உத்ஸவம், மாத உத்ஸவம், ருது உதஸவம், பிரம்மோத்ஸவம் ஆகியவற்றை நடத்தி ஆனந்தப்படுகிறான் இந்த மூர்த்தியை போக மூர்த்தி என்று சொல்கின்றனர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள உப்பிலியப்பன் கோயிலில் உள்ள மூர்த்தி வகைதான்!
மோட்சம் முதலான யோக காரியங்கள் கைகூட வேண்டும். எனும் நோக்கில் வழிபடும் தேவதை, யோக தேவதை! திருச்சி அருகே குணசீலத்தில் குடிகொண்டிருக்கும் யோக தேவதை... பிரசன்ன வேங்கடாசலபதி! பெரும்பாலும் யோக தேவதைகளை, மலை, நதி, கடற்கரைக்கு அருகில் பிரதிஷ்டை செய்வார்கள்.
திருப்பதி ஆலயத்தில் கோயில் கதவு முதலான பல இடங்களில் ஒரு விஷயத்தைக் காணலாம். அதாவது, பெருமாளும் இன்னொருவகும் தாயம் விளையாடிக்கொண்டு இருப்பதாக வடிக்கப்பட்டிருக்கும்; பார்த்திருக்கிறீர்களா? ஸ்வாமியுடன் தாயம் விளையாடிய அந்த நபர் யார்
தெரியுமா? அவர் பெயர் ஹாத்திராம் பாபா. வட இந்தியாவில்
இருந்து திருமலைக்கு வந்த ஹாத்திராம் பாபா, இங்கேயே
தங்கிவிட்டார்.
திருவேங்கடமுடையான் மீது எல்லையற்ற பக்தி கொண்டு, ல்லையற்ற எப்போதும் ராம நாமத்தையே ஜபித்து வந்தவர் இவர்! தனது ஆழ்ந்த பக்தியால் பெருமாளையே தன்வசப்படுத்தினார். இரண்டு பேரும் தினமும் இரவு வேளையில் தாயம் விளையாடுவது வழக்கம்!
ஒருநாள்.. இரண்டு பேரும் தாயம் விளையாடினர். அப்போது, தான் அணிந்திருந்த ஆபரணம் ஒன்றை விளையாடிக் கொண்டிருந்த இடத்திலேயே வீட்டுச் சென்றார் பகவான்.
மறுநாள் காலை! பூஜை செய்வதற்காக வந்த அர்ச்சகர்கள், ஸ்வாமியின் ஆபரணம் காணாததை அறிந்து அதிர்ச்சியுற்றனர். பல இடங்களிலும் தேடினர். அரசாங்க சிப்பாய்கள் திருமலைப் பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். இறுதியில்... பாபா தங்கியிருந்த இடத்தில் ஸ்வாமியின் ஆபரணத்தைக் கண்டெடுத்தனர்.
'பெருமாளின் ஆபரணம், இந்த ஆசாமி தங்கியுள்ள இடத்தில் உள்ளது; எனினும் இவரைப் பார்த்தால் திருடன் போல் தெரியவில்லையே...' என்று வீரர்களுக்கு குழப்பம்! எனினும் இந்த வழக்கு, மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் வந்தது.
மன்னரிடம் முழு விளக்கத்தையும் அளித்தார் பாபா இதைக் கேட்ட கிருஷ்ணதேவராயர், பாபாவின் பிரபாவத்தை பரீட்சித்துப் பார்க்க எண்ணினார். சிறிய அறை ஒன்றில் வண்டி வண்டியாக ஏராளமான கரும்பைக் கொண்டுவந்து இறக்கி, அந்த அறையில் பாபாவையும் அடைத்து வைத்தார்.
அப்போதுதான் நிகழ்ந்தது அந்த அதிசயம்! அந்த அறைக்குள் திடீரென யானை ஒன்று வந்தது; அங்கு வைத்திருந்த அத்தனை கரும்புகளையும் சாப்பிட்டது. பிறகு அறைக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார் பாபா!
ஹாத்தி என்றால் யானை என்று அர்த்தம்! எப்போதும் ராம
நாமத்தை ஜபித்து வந்த பாபாவுடன், இந்த ஹாத்தி விஷயமும்
சேர்ந்தது. அன்று முதல் இவரை 'ஹாத்திராம் பாபா' என்றே
அனைவரும் அழைத்தனர்.
கிருஷ்ணதேவராயர் மற்றும் ஊர் மக்கள் முதலான அனைவரும் பாபாவின் ஆழ்ந்த பக்தியைக் கண்டு அதிசயித்தனர்; அவரை மனதாரப் புகழ்ந்து வணங்கினர்.
ஹாத்திராம் பாபாவின் மடம் திருப்பதி கோயிலுக்கு அருகில்
உள்ளது. இவரது சமாதி, மலை மேல் அமைந்துள்ளது. திருப்பதிக்குச்
சென்றால் ஹாத்திராம் பாபாவின் சமாதியை இன்றைக்கும்
தரிசிக்கலாம்.
இப்படியான மகாள்கள் வாழ்ந்த தேசம் நம் தேசம்! இதை உணர்ந்து மகான்களை வணங்கி, வழிபட்டு வந்தால் போதும்... ஒவ்வொரு நாளும் திருநாள்தான்!
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக