🌎🌍🌏I.A.S., I.P.S. போன்றஉயர் பதவிகள் அடைய... 🌎🌍🌏
🌎🌍🌏I.A.S., I.P.S. போன்றஉயர் பதவிகள் அடைய... 🌎🌍🌏
பலன் தரும் பரிகாரங்கள் 66
பெற்றோர்கள் முதல் படிக்கும் சிறுவர்கள் வரை1.A.S., I.P.S. அதிகாரிகளைப் பார்க்கும்போது, அந்தப் பதவியைப் பற்றிச் சிந்திக்க வைத்துவிடும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளாவது இதுபோன்ற உயர்பதவிக்கு வரவேண்டும் என்று எண்ணுவார்கள். சிறுவர்கள் 10-ஆவது வகுப்பு வரை 1.A.S., I.P.S. பதவி மோகத்தோடு படிப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டும் மேற்படி பதவிக் குரியவர்களாக வந்து விடுவார்கள். மற்றவர்களில் ஒரு சிலர் எதிலும் ஆர்வ மில்லாமல் பெற்றோர்களுக்குத் தொல்லையாக
தங்கள் பிள்ளைகள் I.A.S., 1.P.S. ஆகவேண்டும் என்று நினைக்கும் ஏழை எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளை தெய்வ பரிகாரத் துடன் படிக்க வைப்பார்களேயானால்- அவர்களது பிள்ளைகளும் I.A.S., I.P.S. போன்ற பதவிகளை அடைந்து விடுவார்கள். எந்தக் குழந்தையை 1.A.S, I.P.S. ஆக ஆக்க வேண்டு மென்று பெற்றோர்கள் நினைக்கிறார்களோ, அவர்களுக்காக பள்ளியில் சேர்ந்தது முதல் உயர்கல்வி தேர்வுகள் முடிந்து I.A.S, I.P.S. அதிகாரிகள் ஆகும் வரை கீழ்க்கண்டவாறு எளிய பரிகாரங்களைச் செய்வார்களேயானால், அந்தப் பிள்ளைகளுக்கு இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும். இறைவன் அருளால் உயர்பதவி களை அடைவார்கள்.
பரிகாரம்-1
திருச்செந்தூர் முருகனை நினைத்து வீட்டில் ஒருஉண்டியல் வைக்க வேண்டும் அதில் தினமும் முருகளை நினைத்து வணங்கி ஒரு ரூபாய் போடச் செய்ய வேண்டும். கிடைக்கும்போது பிள்ளையுடன் திருச்செந்தூர் சென்று வாய்ப்பு முருகளை தரிசித்து, உண்டியலில் சேர்த்து வைக்கப்பட்ட தொகை முழுவதையும் ஆலய உண்டியலில் போட வேண்டும். இவ்வாது செய்தால் அந்தக் குழந்தையின் கல்விக்குத் துணை நிற்பார்
முருகன்.
அனைத்து வித்தைகளையும் செய்பவர் கிருஷ்ண பசுவான். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசி திதி வருகிறது. அத்தக் திதியில் அவல், பொரி, சர்க்கரை சேர்த்து (பால் சேர்க்காமல் பாயசம் செய்து உங்கள் வீட்டுப் பூஜையறையில் வைத்து வணங்க வேண்டும். பின்பு அந்தப் பாயசத்தை பசுமாட்டிற்குக் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். இதை உங்கள் பிள்ளையின் கையால் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசி திதியில் பாயசம் செய்து கொடுத்தால், கிருஷ்ண பகவான் மகாபாரதத்தில் அர்ச்னனுக்கு உதவியது போல, உங்கள் பிள்ளையின் படிப்பிற்கும் நினைத்த உயர் பதவியை அடைவதற்கும் துணை நிற்பார்."
குறிப்பு: மேற்கண்ட பரிகாரத்தை ஒவ்வொரு மாதமும் செய்யும்போது உங்கள் குலதெய்வத்திற்கு ஒவ்வொரு முறையும் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். வருடம் ஒருமுறை குடும்பத்தோடு குலதெய்வக் கோவிலுக்குச் சென்று, எடுத்து வைத்த காணிக்கையினை ஆலயத்தில் செலுத்தி வரவேண்டும். குழந்தையின் உயர்ந்த அந்தஸ்துக்கு குலதெய்வம் துணை நிற்கும். பரிகாரம்-3
ஒவ்வொரு மாதமும் வரும் உத்திர நட்சத்திரத்தில் சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரத்தில் பாலாபிஷேகம் செய்து வந்தால், உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியில் தடை வராது. பெரிய உடல்நலக் குறைவுகள் வராது. சிவபெருமான் எப்போதும் துணை நிற்பார். பரிகாரம்-4
ஒவ்வொரு ஆண்டும் வரும் விநாயக சதுர்த்தி மற்றும் சரஸ்வதி பூஜை நாட்களில் மாணவர்கள் விரதமிருந்து தாங்கள் படிக்கும் புத்தகங்களை வைத்து வணங்க வேண்டும். இப்படி செய்து வருபவர்களுக்கு நாவில் சரஸ்வதி குடியேறுவாள். ஞானத்தோடு கூடிய கல்வி வரும். இதற்கெல்லாம் விநாயகர் துணை நிற்பார்.
ஓம்..
பரிகாரம் 5
ஆண்டவர் ஒருவர் இருப்பதை பிள்ளைகள் உணருமாறு செய்ய வேண்டும். பிள்னைப் பருவம் முதல் அன்பு நெஞ்சம் அமையச் செய்ய வேண்டும். தாய்- தந்தைக்குப் பணிந்து நடக்கச் செய்ய வேண்டும். இது முடியுமா என்ற கேள்வி எழும். தாய்- தந்தையர் அன்போடு வாழும் வீட்டில் ஆண்டவன் குடியிருக்கிறார் என்பதை தாய்- தந்தையரும் உணர வேண்டும்.
மேற்கண்ட பரிகாரங்களுடன் கல்வி பயிலும் மாணவர்கள், ஜாத சுத்தில் கிரகங்கள் ஒத்துழைக்காவிட்டாலும், இறைவன் அருனால் உயர்படிப்பு முடித்து L.A.S., 1.P.S. பதவிகனை நிச்சயம் அடைவார்கள். கோடி ரூபாய் உண்டியலில் போடுவதைவிட ஒரு நொடியாவது இறைவனை நினைத்துப் படிப்பவர்களை இறைவன் கைவிட மாட்டார்
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண் 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக