🌏🌍🌎ஆன்மிக நெறி!🌏🌍🌎
🌍🌎ஆன்மிக நெறி!🌏🌍🌎
எவரிடம் இருந்து மந்திர உபதேசம் பெற நினைக்கிறோமோ அந்த நபர், குறிப்பிட்ட அந்த மந்திரத்தை கோடிக்கணக்கில் உரு ஏற்றி, அதற்கான தேவதையை நேரில் தரிசித்தவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர் நமக்கு மந்திர உபதேசம் செய்யும்போது, அவரிடம் இருந்து தவ அக்னி நம்மீது பாயும். இப்படி, நாம் பெற்றுக்கொண்ட அக்னியை கொழுந்துவிட்டு எரியச் செய்ய, இந்தனம் (விறகு) போடவேண்டும் அல்லவா? அதற்கு என்ன செய்வது?
சோம்பல் இல்லாமல், தொடர்ந்து அந்த மந்திரத்தை உரு ஏற்றுவதே, நாம் பெற்றுக்கொண்ட அக்னியை கொழுந்து விட்டு எரியச் செய்யும் இந்தனம் ஆகும். நல்ல விஷயங்களைப் பொறுத்தவரையிலும், யார் சொன்னார்கள்; எந்த மொழியில் உள்ளது என்றெல்லாம் கவலைப்படாமல், அவர் சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆந்திர தேசத்தில் வசித்தவர் பில்வமங்களா; நற்குணங்கள் நிறைந்தவர். வேதம், சாஸ்திரம், இதிகாசங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தவர். அதற்காக... கற்ற வித்தையினால் காமநோய் போய்விடுமா என்ன?!
இவர் வசித்த அதே ஊரில், சிந்தாமணி என்ற பெண்ணொருத்தியும் இருந்தாள். சங்கீதம் மற்றும் நாட்டியக் கலைகளைக் கற்றுத்
தினம் தினம் திருநாளே -
தேர்ந்தவள். இவள் வீதியில் நடந்தால், 'தேவலோகப் பெண்தான்
வழி தவறி பூமிக்கு வந்துவிட்டாளோ?' என்று நினைக்கத் தோன்றுமாம். அவ்வளவு அழகு! ஒருநாள்... பில்வமங்களா இவளைக் காண நேர்ந்தது. அவ்வளவுதான்.. பித்துப் பிடித்தவர் போலானார் பில்வமங்களா! காமவயப்பட்ட அவர் நிம்மதி இழந்தார்; தூக்கம் வராமல் தவித்தார். சிந்தாமணியைத் தவிர வேறு எதையுமே சிந்திக்க
மறுத்தது அவர் மனது!
'மனம் தவறு செய்கிறது' என்று எச்சரித்தது அவரது அறிவு. ஆனால், என்ன பயன்? அறிவு சொல்வதையெல்லாம் மனது கேட்டுவிட்டால், மனிதனுக்குத் துன்பம் ஏது? மனதுதான் கேட்காதே!
காமம் வெட்கமறியாது என்பர். அதற்கேற்ப ஒருநாள் இரவு. சிந்தாமணியின் வீட்டை அடைந்தவர், எவருக்கும் தெரியாமல் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தார்! அவரைக் கண்டதும், 'இவ்வளவு பெரியவர் தன் வீட்டிலா?' என்று திகைத்தாள் சிந்தாமணி. எனினும், அவரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினாள்.
பிறகு, மெள்ள பேச ஆரம்பித்தாள்: "இந்த உடல் மீதா ஆசை கொண்டு வந்தீர்கள்? இந்த உடல் அழியக்கூடியது. ஒரு பொழுது நீராடவில்லை என்றாலும் துர்நாற்றம் எடுக்கும்! ரத்தம், மாமிசம், எலும்பு கலந்த இந்த சரீரத்தின் மீதான ஆசையை விட்டொழித்து, ஸ்ரீகிருஷ்ணனிடம் ஆசை வைக்கக் கூடாதா? அவனிடம் பக்தி கொண்டால் பேரின்பம் அடையலாமே?" என்றாள்.
சிந்தாமணியின் வார்த்தைகள், பில்வமங்களாவின் மனதை தைத்தன. கரம் கூப்பி அவளை நமஸ்கரித்தார். "பெண்ணே, நீ சாதாரணமானவள் அல்ல; என் குரு!" என்று தழுதழுத்தவர், அவளே எதிர்பார்க்காத விதமாக... அருகிலிருந்த ஊசியைக் கொண்டு தன் கண்களைக் குருடாக்கிக் கொண்டார்.
தட்டுத் தடுமாறியபடி கிளம்பினார். மெள்ள நடந்து சென்று, கண்ணன் லீலைகள் பல புரிந்த புண்ணியத்தலமாம் பிருந்தாவனத்தை அடைந்தார். மெய்யன்புடன் கூடிய தனது பக்தியால் ஞானக் கண்களைப் பெற்று கண்ணனை தரிசிக்கவும் செய்தார். லீலாசுகர் எனும் பெயருடன் பெரும் புகழ்பெற்றார். இவர் இயற்றிய, 'ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்' எனும் நூல், பக்தர்களால் இன்றளவும் போற்றிக் கொண்டாடப்படுகிறது. நல்ல விஷயங்களை ஏற்று நடப்பதில்... லீலாசுகரை பின்பற்றும் ஒவ்வொருவரது வாழ்விலும் தினம் தினம் திருநாளே!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக