🌍🌎🌎அரசியலில் வெற்றிதரும் முக்கனிப் பரிகாரம்!🌍🌏🌎
🌍🌎🌎அரசியலில் வெற்றிதரும் முக்கனிப் பரிகாரம்!🌍🌏🌎
🌍🌎🌎அரசியலில் வெற்றிதரும் முக்கனிப் பரிகாரம்!🌍🌏🌎
நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த அரசியல் வேறு: இப்போதுள்ள அரசியல் வேறு. அரசியல் பேச்சு நமக்கு வேண்டாமென்றாலும், ஒருவரது ஜாதகத்தில் எந்தமாதிரியான கிரக அமைப்புகள் இருந்தால், அவர் அரசியலுக்கு வந்து அதில் வெற்றிகாண்பார் என்பதைப்பற்றி இங்கு காண்போம்.
ஒருவரது ஜாதகப்படி அவர் அரசியலில் ஜெயிப்பாரா என்பதை அறிய உதவுமிடம் அவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு 1, 5, 10-ஆம் இடங்கள். இந்த இடங்கள் தொடர்புகொண்டிருக்கவேண்டும். ஒன்றுக்கொன்று அப்படி
தொடர்புகொண்டிருந்தால் அவர் அரசியலில் மிகப்பெரிய இடத்தை அடைவார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் ஆட்சி அல்லது உச்சம்பெற்று, சூரியன் சாரமுள்ள நட்சத்திரத்தில் அவர் பிறந்திருந்து, செவ்வாய் பார்வை பெற்றால் அரசியலில் மிகப்பெரிய புகழ்பெறுவார். அதேபோல சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் அவர் அரசியலில் மிகப்பெரிய புகழை அடைவார். மேலும் ஒருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 4, 7, 10-ஆம் இடங்களுக்குரிய கிரகங்கள் வலுப்பெற்றாலும் அவர் சுயமுயற்சியில் அரசியலில் முன்னேறுவார். அவரது ஜனன ஜாதகத்தில் குரு, செவ்வாய் சேர்க்கை உண்டானால், வாழ்நாளில் ஏற்ற இறக்கத்துடன் வளர்ந்து உச்சமான இடத்தைப் பெறுவார். இவர்கள் லக்னத்தில் இருந்தாலும் புகழ்பெறுவார்கள். குரு, செவ்வாய் இணைவுள்ள அரசியல்வாதிகள் கோபத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இவர்கள் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்தால் அரசியலில் பன்மடங்கு வெற்றியடைவார்கள்.
மேலும் ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நல்ல அமைப்பு பெற்று சந்திர கேந்திரம் பெற, அந்த ஜாதகர் அரசியலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார். அல்லது அவர் புராதனம், இதிகாசம், ஜோதிடம் போன்ற துறைகளில் ஈடுபாட்டுடன் வாழ்வார். அதேபோல, ஒரு ஜாதகர்அரசியலில் வெற்றிபெற்று அமைச்சர் பதவி அடையவேண்டுமானால் செவ்வாய் பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெறவேண்டும். அல்லது லக்னத்துக்கு 3, 6, 9, 10, 11-ஆம் ஸ்தானங்களில் செவ்வாய் பகவான் இருக்கவேண்டும். செவ்வாய் பகவானை குரு பார்த்தால் மேலும் சிறப்பாகும். ஒருவரது ஜாதகத்தில் Iஈ-ல் ராகு பகவான் இருந்து அந்த இடம் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரமாக இருந்து, அந்த ராகு பகவானுக்கு கேந்திரத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்துவிட்டால், ராகு தசையில் ஜாதகருக்கு திடீர் யோகம் உண்டாகி உயர்நிலைக்கு வருவார். மேலும் வளர்பிறைச் சந்திரனுக்கு ஏதாவதொரு கேந்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால் சுஜகேசரி யோகம் உண்டாகிவிடுகிறது. எனவே துன்பங்கள் இவரைக் கண்டு பயப்படும். அரசியலில் தொடர்ந்து வெற்றியைப் பெற்றிட கீழ்க்கண்ட பரிகாரங்களை அரசியல் பிரமுகர்கள் செய்து பயனடையலாம்.
🌎🌏🌍பரிகாரம்🌎🌏🌍
போருக்குச் செல்லும் முன்பு அரச பரம்பரையினர்செய்துகொண்ட பரிகாரம் இதற்குப் பொருந்தும். உங்கள் அருகிலுள்ள, பழமைவாய்ந்த வராஹி அம்மனை முக்கனி (மா, பலா, வாழை) கொண்டு பூஜித்து, சுரும்புச் சாறு, அன்னாச்சிப் பழம்கொண்டு அபிஷேகம்செய்து வேண்டிவர, அரசியலில் வெற்றிகாணலாம். (செவ்வாய்க்கிழமை இதற்கு உகந்த கிழமை, மாலை நேரம் சிறப்பு) தொடர்ந்து ஒன்பது கிழமைகள் செய்தால் அதிக பலன் கிட்டும்
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக