இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது

படம்
  🌍🌎🌏வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது🌍🌎🌏 மனத்தை எப்போதும் சுதந்தரமாக வைத்திருங்கள், அது அந்தச் செயல் இறுதிச்செயல் என்று எண்ணுகிற போதுமட்டுமே சாத்தியமாகும். மார்க்கஸ் ஆரிலஸ். நீர்க்குமிழி பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை : வி.குமார் இயற்றியவர் : 'உவமைக் கவிஞர்' சுரதா ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா கண் மூடினால் காலில்லா கட்டிலடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா பிறந்தோம் என்பதே முகவுரையாம் பேசினோம் என்பதே தாய்மொழியாம் மறந்தோம் என்பதே நித்திரையாம் மரணம் என்பதே முடிவுரையாம் ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா சிரிப்பவன் கவலையை மறக்கின்றான் தீமைகள் செய்பவன் அழுகின்றான் இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை....

சிவதரிசனம்...

படம்
🌏🌏சிவ தரிசனம் 🌍🌎🌏 சிந்தையது என்னச் சிவன்என்ன வேறில்லை  சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்  சிந்தை தெளியத் தெளிய வல்லார்கட்குச்  சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே. 2853 சிவப் பரம்பொருளையே எண்ணித் தியானித்திருப்பவர்களுக்குச்  சிவன் வேறு அவர்கள் மனம் வேறு இல்லை. காரணம், அப்படிச்  சிந்தித்திருப்பவர்கள் மனத்துள், சிவனையே எண்ணிக் கொண்டிருப்  பவர்கள் உள்ளத்துள் சிவன் வெளிப்பட்டருளுவான். சிந்தை மயக்கம்  இன்றித் தெளிந்து, சிவஞானம் அறிந்துணரும் பக்குவம் பெற்றவர்  களுக்கு, அவர்கள் மனத்துள் சிவன் இருந்து அருள் செய்வான். சிந்தை  மனம், உள்ளம். தெளிய - மயக்கம் அகல. தெளியவல்லார்  அறிந்துணரக் கூடியவர். சிவன் இருத்தலாவது - விளங்கமுற்று  அருளுதல். சிவதரிசனம் என்பதற்கு சிவனைச் சிந்தையுள் காணுதல்  என்பது பொருள்.  திருமூலர் திருமந்திரம்... 🌏🌎🌍#இனிய #புத்தாண்டு  #நல்வாழ்த்துக்கள் 01.01.2025🌏🌎🌍 🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத...