வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது

 🌍🌎🌏வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது🌍🌎🌏



மனத்தை எப்போதும் சுதந்தரமாக வைத்திருங்கள், அது அந்தச் செயல் இறுதிச்செயல் என்று எண்ணுகிற போதுமட்டுமே சாத்தியமாகும்.


மார்க்கஸ் ஆரிலஸ்.


நீர்க்குமிழி


பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை : வி.குமார்

இயற்றியவர் : 'உவமைக் கவிஞர்' சுரதா


ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா


முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா

கண் மூடினால் காலில்லா கட்டிலடா


ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா


பிறந்தோம் என்பதே முகவுரையாம்

பேசினோம் என்பதே தாய்மொழியாம்

மறந்தோம் என்பதே நித்திரையாம்

மரணம் என்பதே முடிவுரையாம்


ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா


சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்

தீமைகள் செய்பவன் அழுகின்றான்

இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை

இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்


ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா


வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை

வந்தவர் யாருமே நிலைத்ததில்லை

தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை

தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை...


ஓம்..


உலகை உலுக்கிய வாசகங்கள்


வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது



மனத்தை எப்போதும் சுதந்தரமாக வைத்திருங்கள்,


அது அந்தச் செயல் இறுதிச்செயல் என்று எண்ணுகிற


போதுமட்டுமே சாத்தியமாகும். நிலையாமை பற்றிய கருத்து அரசர்களிடமிருந்து வருவது அபூர்வம். ஆதிக்கத்தின் உச்சத்திலிருப்பவர்கள் 'அது எப்போதும்


- மார்க்கஸ் ஆரிலஸ்.


நிரந்தரம்' என்று நினைப்பதே வழக்கம்.


அந்த எண்ணத்தில் மாறுபட்டவர் ரோமாபுரியில் மன்னரா யிருந்த மார்க்கஸ் ஆரிலஸ், எட்டாண்டு காலம் அவர் லூசியஸ் வேரஸ் என்பவரோடு கூட்டாக அரசுப்பணியை ஆற்றினார்.


அதற்குப் பிறகு பதினோரு ஆண்டுகள் தன்னிகரில்லாத மன்ன ராசு இருந்தார். ரோமாபுரியின் கடைசி ஐந்து சிறந்த மன்னர்களில் ஒருவராய் கருதப்படுபவர்.


தத்துவாதி மன்னர் நாட்டை ஆள வேண்டும் என்பது இரேக்க ஞானி பிளாட்டோவின் கனவு. அது மார்க்கஸ் ஆரி லஸ் ஆட்சியில் நிறைவேறியது. 'கவனிப்புகள்' என்கிற புத்த கத்தை எழுதியவர் அவர். அளவில் மிகச்சிறிய புத்தகம் அது. சிறிதாக இருப்பதையே படிப்பதற்கு அதிக நேரம் தேவைப் படுகிறது. கண்ணுக்குப் புலப்படாத பொருட்களைப் பூதக்கண்ணாடி மூலம் பார்ப்பதுபோல. மார்க்கஸ் ஆரிலஸ் வாழ்க்கை சுவாரசிய மானது. அவருடைய தாய்மொழி லத்தீன். ஆனாலும் புத்தகத்தை கிரேக்கத்திலேயே எழுதினார்.


தந்தையை இழந்ததும் அவருடைய தாத்தாவால் ஸ்வீகாரம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்டார் அவர். படிப்படியாக நிர்வாகத் துறையில் அவருக்கு அனுபவம் வாய்த்தது. அரசவை உறுப்பினராய் ம் நெறிகளைக் கற்றார். கிரேக்கத்தி லும், ரோமாபுரியிலும் ஆட்சி செய்பவர்களுக்கு நா வன்மை முக்கியம். அதனால் அவர்களுக்கு சொற்பொழிவு ஆற்ற உபாத்தியாயர்கள் உண்டு. அவருக்கு கிரேக்கத்தில் பயிற்சி யளிக்க மூவரும் லத்தீனத்தில் பயிற்சியளிக்க ஒருவரும் நியமிக்கப் பட்டனர்.


ஓம்..


நம்மூரில் பேச்சுக்கென்று பயிற்சியாளர்கள் இல்லை. பேசுவதே பயிற்சி தான். இருபத்தி நான்கு மணி நேரம் இடைவிடாமல் பேசி கின்னஸ் சாதனை ஒன்றை தமிழர் ஒருவர் செய்தார். அதுவரைபொறுமையாகக் கேட்டவர்கள் அல்லவா சாதனையாளர்கள். கிரேக்கமும், லத்தீனும் சொற்பொழிவாளர்களைக் கொண் டாடிய மொழிகள். அனைத்து முடிவுகளும் மக்கள் மத்தியில்


உரையாடும்போது ஜனநாயகப் பார்வையில் எடுக்கப்பட்டது. இரண்டு பக்கமும் தீப்பொறி பறக்கும். வெற்றிபெற்றவர் எடுத்து வைக்கும் வாதம் வெல்லும். எனவே மார்க்கஸ் ஆரிலஸ் கச்சித மாக சொற்செட்டுடன் உரையாற்றப் பயின்றார். அரசப் பதவியை அவர் நேசிக்கவில்லை, தத்துவ வாழ்வே அவருக்குப் பிடித்திருந்தது. பற்றற்ற நிலையே அவருக்குப் பிடித்திருந்தது.


அதையே தன்னுடைய வாழ்வியல் பாதையாய் வகுத்துக்கொண் டார். பதவிக்கு வந்ததும் ரோமாபுரியின் கரன்சி மதிப்பை குறைத்த வர் அவரே. அவருடைய லத்தீன் ஆசிரியர் ஃராண்டோ அவர் திறமையைக் கண்டு வியந்தார்.


'உன்னிடம் இயற்கையாய் அளப்பரிய ஆற்றல் இருக்கிறது என்று உளமார சிலாகித்தவர் அவர். மார்க்கஸ் ஆரிலஸ் பற்றிய சின்னக் குறிப்பு வெற்றிகரமாய் ஓடிய 'க்ளாடியேட்டர்' படத்தில் வருகிறது. அவர் ஜெர்மானிய குடியினரோடு நடத்திய போரே படத்தின் முதல் காட்சி.


நடுங்கும் குளிரில் குதிரையின் மீது அமர்ந்தபடி போரைக் கண் காணிக்கும் கிழவராய் அவர். மேக்ஸிமஸ் என்கிற தளபதி வாளைச் சுழற்றி எதிரிகளை வீழ்த்தும் காட்சி பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கும். தளபதி களத்தில், அரசனின் மகனோ சொகுசுக் கட் டிலில்.


அவனை எப்படி ஆட்சிக் கட்டிலில் அமர்த்து வது என்று மன்னன் குழம்பி தளபதியையே மன்னனாக்க முடிவு செய்ததாகவும், வெகுண்ட அவரது மகன் கமோ டஸ் கழுத்தை நெரித்தே அவரைக் கொன்றதாகவும் திரைப் படத்திலே சரித்திரம் பிறழ்வாய் சித்தரிக்கப்பட்டிருக்கும். தத்தெ டுக்கப்பட்ட மகன்களுக்கே ஆட்சி செல்வது ரோமாபுரியில் நடை முறையாய் இருந்தபோது மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டியவர் மார்க்கஸ் ஆரிலஸ்.


சரித்திர ஆசிரியர்கள் அதைப் பின்னால் விமர்சிக்கவும் செய் தனர். கமோடஸ் ஆணவம் மிக்கவர் என்பதும் ஒரு காரணம். தத்துவ அரசனாய் இருந்த மார்க்கஸ் ஆரிலஸ் இறந்த பின்பு புனிதப்படுத்தப்பட்டார். அவர் இறந்த இடமோ இன்றைய வியன்னா. அவரது சாம்பல் ரோமாபுரிக்குக் கொண்டு வரப்பட் டது. அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தப்பட்டது.


ஓம்..


உலகை உலுக்கிய வாசகங்கள்


அவரை சரித்திர ஆசிரியர் ஹெரோடியன் வெகுவாகப் புகழ்ந் தார். படித்ததை வார்த்தைகளால் மட்டும் காட்டாமல் வாழ்ந்த வாழ்க்கையால் காட்டியவர் என்று பாராட்டினார். 


மார்க்கஸ் ஆரில்ஸ் எப்போதும் சிந்திப்பவர். 


மரணம் குறித்து நிலையாமை தத்துவம் கொண்டவர்கள் தொடர்ந்து யோசிப்பார்கள். அதைக் குறித்து சிந்தித்து சிந்தித்துஅது வரும்போது சிரிப்பார்கள்.


வாழ்க்கையின் நீர்க்குமிழி தன்மை அவர்களுக்கு அத்துப்படி


அச்சப்படாமல் இருப்பதே அவர்கள் கொள்கை. நிகழ்பவற்றைசாட்சியாய்ப் பார்ப்பவர்கள்.


கண்ணீர் அவர்க ளுக்கு அந்நியமாகும். வருத்தம் அவர்களுக்கு வேற்றுமையாகும்.


வாழ்வாலும், செய லாலும் மரணத்திற்கான முன்னுரை எழுதுவதே வாழ்க்கை, எத்தனை நீள வாழ்க்கையும் தொடர் புப்படுத்தினால் சிறியதே ஆகும்.


அதை வருத்தப் பட்டு இன்னும் சிறி தாக்க அவர்கள் விரும் புவதில்லை. இருத்தல் குறித்த பார்வையை செதுக்கி அதை செறி வாக்குவதே அவர்கள் நோக்கம்.


ஒவ்வொரு செயலையும் இதுவே இறுதி

செயல் என செய்வதற்குபக்குவம் வேண்டும். அப்போது அதை சுயநலத்திற்காகச் செய்யமாட்டோம். 


விளைவுகள் நமக்கு விரோதமாய் இருக்குமோ என்று எண்ண மாட்டோம். இந்தச் செயல் நிலைத்து நிற்கவேண்டும் என்கிற எண்ணமே மேம்படும்.


இறுதிச் செயலாய் நினைப்பவன் உண்மையாய் இருப்பான்.


ஓம்..


மனிதன் கடைசி நேரத்திலாவது நியாயமாய் இருப்பான் என்பது

உலக நம்பிக்கை. 


சட்டத்திலும் சாகிறவன் வாக்குமூலம் முக்கியம். மரண மடைபவன் உதடுகளில் உண்மையே துலங்கும் என்கிற தார்மீக நம்பிக்கை.


நாமோ ஒவ்வொரு செயலையும் முதல் செயலாக எண்ணிச்செய்கிறோம். தொடர்ந்து பூமியில் இருக்கப்போகிறோம் என்றுஎண்ணுகிறோம்.


நம் வயதொத்தவர்கள் இறந்தாலும் வாழப்போவதாய் எண் கிறோம். எதிர்காலம் குறித்தே சிந்திக்கிறோம்.


அதுவே நம்மை அடிமையாக்கிவிடுகிறது.


செயல்களைச் செய்கிறபோது அவை நல்லவையா, தீயவையா என்றே யோசிக்க வேண்டும். விளைவுகள் நமக்கு சாதகமா, பாதகமா என்று சிந்தித்தால் நாம் அடிமையாகிறோம். செய்வதோடு பணி முடிகிறது என்று நினைக்கிறவனே சுதந்தரமாய் இருக்க முடியும்.


எழுத்தாளன் வேலை எழுதுவதோடு முடிகிறது. நீதிபதியின் வேலை தீர்ப்போடு முடிகிறது.


விற்பவன் வேலை விற்பனையோடு முடிகிறது.


விற்றபிறகு பொருள் விலை கூடினால் வருத்தப்படுபவன். வர்த்தக நீதியில் பிறழ்கிறான். நிறையபேர், கொடுத்த தானத்தை அடிக்கடி சொல்லி அக


மகிழ்வார்கள். அதற்கு அவர்கள் கொடுக்காமலேயே இருந்தி ருக்கலாம்.


சிலரோ செய்த உதவியை ஞாபகமூட்டி மகிழ்ந்திருப்பார்கள். அதற்கு அவர்கள் செய்யாமலேயே இருந்திருக்கலாம்.


மார்க்கஸ் ஆரிலஸ் கூறுவதைப்போல...


ஒவ்வொரு செயலையும் இறுதியாய் நினைக்கவும் பக்குவம் சிலருக்கோ அது பதற்றத்தை ஏற்படுத்தும். சிலருக்கு பயத்தை வேண்டும்.ஏற்படுத்தும்.


கடைசி செயல் என்றால் சிலருக்கு செய்வதற்கு முன்பே மரணம் வந்துவிடும். அத்தனை பயம் இறுதி மூச்சை நினைப் பதற்குக்கூட.


பதற்றமின்றி பயமுமின்றி சாட்சியாய் நின்று ஆட்சி செய்வது சரித்திர நாயகர்களுக்கே சாத்தியமாகும்.


ஓம்..


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2025🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் :+91 94 43 53 10 60


                            எண்:+91 96 00 10 10 62


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 1000 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 2000 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண்: :+91 94 43 53 10 60


                                    :+91 96 00 10 10 62


Google pay number 94 43 53 10 60


                                      96 00 10 10 62


ஓம்....


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

சிவதரிசனம்...

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘