இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
🔔 சித்தர்களின் சித்த மருத்துவம் சிறப்புகள் 🔔 *அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை...
படம்
💎இரைப்பை புண்🌎 நம் செரிமான மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான உறுப்பு, இரைப்பை! நமக்குப் பசியைத் தூண்டி, சாப்பிட வைத்து, செமிக்க வைத்து, உணவுச் சத்துகளை ரத்தத்தில் கலக்க வைத்து, உடல் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் வழி அமைப்பது இரைப்பை. அதே நேரத்தில் இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய் என வரிசையாகப் பல பிரச்னைகளைத் தருவதும் இரைப்பைதான். ஆகவே, இந்த இடத்தில் இரைப்பையை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது இரைப்பை எனும் மிக்ஸி! மார்புக்கூட்டின் இடதுபுறத்தில் உள்ள வயிற்றில் உதரவிதானத்திற்குக் கீழே பேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ளது, இரைப்பை. இதன் கொள்ளளவு சுமார் 1000 மி.லிட்டரிலிருந்து 2500 மி.லிட்டர் வரை இருக்கும். என்றாலும் இது உணவு இல்லாத போது காற்றிழந்த பலூன் போல சுருங்கி இருக்கும். உணவு உள்ளே வரும்போது தேவைக்கேற்ப விரிந்து கொள்ளும். இது உணவுக்குழாய் முடியும் இடத்தில் தொடங்கு கிறது. முன்சிறுகுடலில் இணைகிறது. இரைப்பையின் உட்சுவரில் சிலேட்டுமப்படலம் (Mucus layer) எனும் சவ்வு உள்ளது இதில் உள்ள சுரப்பிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் பெப்சின் என...
படம்
🔔💎🌏 இனிமை கெடாத வாழ்வு 🌎 வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் அதற்கு ஏமாற்றம் இல்லாமல் வாழ வேண்டும் ஏமாற்றம் என்பது துன்பம் சோர்வும் அளிக்கின்ற ஒரு மனநிலை அது தன்னாலும் வரலாம் பிறராலும் வரலாம் இயற்கையாலும் கூட எழலாம் பேராசை அறியாமை தப்பு கணக்கு விழிப்பின்மை பகை இயற்கை சீற்றம் ஆகிய ஆறு வகைகளில் ஏமாற்றங்கள் வருகின்றன ஏமாற்றத்தின் அளவுக்கேற்ப அதிர்ச்சியும் துன்பமும் விளையும் அவ்வப்போது ஈடு செய்து விடக் கூடிய சிறு சிறு ஏமாற்றங்களும் உண்டு நீண்ட நாட்கள் துன்பம் தரக்கூடிய ஏமாற்றங்களும் உண்டு வாழ்நாள் முழுவதும் கூட ஈடு செய்துவிட முடியாத ஏமாற்றங்களும் உண்டு பொதுவாக எல்லோரும் தங்கள் வாழ்வில் காணும் துன்பங்களுக்கு இந்த ஏமாற்றமே பெரும்பாலும் காரணமாக இருப்பதால் ஏமாற்றத்தை தவிர்க்க கூடிய சிந்தனையும் அந்த சிந்தனை தந்த விளக்கத்தை செயல்களுக்கு கொண்டு வருகின்ற அறிவு மேன்மையும் வேண்டும் விழிப்பின் மையால் அலட்சியம் அசிரத்தை சோம்பல் இவற்றுக்கு இடம் கொடுத்தாலும் செயல்திறன் குன்றிவிடும் மாதிரியான மனநிலையில் செயலாற்றி அதன் காரணமாக வெற்றிக் தவறிப் போ...
படம்
🔔கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்🔔 சித்தர்களின் பொன்மொழிகள் 🔔🔔🔔கல்லாஅரசனும் காலனும் நேர் ஒப்பர் 💎விளக்கம கல்வியறிவற்ற நாடாளும் அரசனும் இரக்கமின்றி உயிர் பறிக்கும் எமனும் ஒன்றே இவர்களுக்குள் வேறுபாடில்லை இப் பொன்மொழி இடம்பெறும் பாடல் கல்லால் அரசனும் காலனும் நேர் ஒப்பர் கல்லா அரசனில் காலன் மிக நல்லவன் கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான் நல்லாரைக் காலன் நணுக நில்லாணே 🌏விளக்க உரை கல்வியறிவற்ற நாடாளும் அரசனும் இரக்கமின்றி உயிர் பறிக்கும் விமர்சனங்கள் எமனும் ஒன்றே இருவருக்கும் வேறுபாடில்லை ஒருவகையில் பார்த்தால் கல்வியற்ற அரசனை விட எமனே மிகவும் மேலானவன் எப்படியெனில் கல்வியறிவற்ற அரச நீதியை விசாரிக்காமலேயே ஆராயும் திறமை இன்மையால் தான் நினைத்ததை உடனே ஒருவனைக் கொலை செய்ய கட்டளை விட்டாலும் விடுவான் ஆனால் எமன் அத்தகையவன் அவன் நல்லவர்களிடம் நெருங்கி நிற்க மாட்டான் 🌏நன்றி ஷங்கரநாராயணன் 🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்க...
படம்
💎💎💎சிரசாசனம் சிறப்புகள்🌏🌏🌎 உடலுக்கு தலையே பிரதானம் என்பதை போல் ஆசனங்கள் அனைத்திற்கும் மிக முக்கியமானது பயன் உள்ளதும் இந்த சிரசாசனம். சிவ சாசனத்தை ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பழகலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளும் போது தலையில் அடங்கிய மிக முக்கிய உறுப்புகளான கண் காது மூக்கு வாய் மூளை நரம்பு மண்டலங்கள் என அனைத்து உறுப்புகளும் நல்ல பலனை பெறுகின்றன. மற்ற ஆசனங்களின் மூலம் உடலின் பல பாகங்களை பயனடையலாம் கண்ணுக்கும் மூளைக்கும் வளமும் பலமும் தருவது இந்த சிரசாசனம் மட்டுமே. சிரசாசனம் செய்வதற்கு முன்பு ஒரு அங்குலம் கனம் உள்ள மடித்த துண்டின் மேல் சிரசை வைத்து மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்த கொண்டு கால்களை மெல்ல தூக்கி படத்தில் காட்டியபடி நிறுத்திக் கொண்டு மூச்சை மெல்ல வெளியில் விட வேண்டும். பிறகு இயற்கையாக மூச்சை வெளியே விடவும். உள்ளுக்குள் இழுக்கவும் வேண்டும். இந்த சிரசாசனம் உடல் நிலைக்கு ஏற்றபடி 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது கழுத்தில் வலி ஏற்பட்டால் உ...
படம்
🌏 சித்தர்கள் கூறிய அறிவுரைகள் 🌎 *நகத்தை பற்களால் கடிக்க கூடாது. *மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது. *தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது. *துணி இல்லாமல் குளிக்கக் கூடாது. *நெருப்பை வாயினால் ஊதக்கூடாது. *செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை. *அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும். *ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது *தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது. *இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும். *உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும். *ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது. *நெல்லிக்காய், இஞ்சி,...
படம்
🔔🔔🔔 கண்களின் மொழி பேசும்🔔🔔🔔 1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது  2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது 3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது 4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது 5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது. 6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.  7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது 8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது 9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது. 10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது 11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது 12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது. 13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம் 14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல் 15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது 16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது 17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது 18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது 19. கண்கள் உயர்ந்தும் ...
படம்
🔔தியானத்தின் நன்மைகள் 🔔🔔🔔 விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள் உடல் அளவில் ஏற்படும் நன்மைகள் 1 தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது இருதயத் துடிப்பு குறைகிறது ஆயுள் அதிகரிக்கிறது 2 blood pressure ரத்த அழுத்த நோய் குணமாகிறது 3 எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது 4 உடலின் உஷ்ணம் சிறிது அதிகரிப்பு பிறகு படிப்படியாக குறைகிறது. 5 உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது 6 ஏற்கனவே கெட்டுப்போன செல்கள் நீக்க புதிய செல்கள் உருவாகின்றன 🌏 இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்:- 1 மனம் குவிகிறது இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது. 2 மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன இதனால் அறிவு கூர்மை பெறுகிறது எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது 3 As a man thinketh so he becomes it a man is what keep things all day long என்பது இன்றைய மனோதத்து...