இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌍🌍🌍நாளை போதாயன அமாவாசை சிறப்புகள்..🌍🌍🌍

படம்
 🌍🌍🌍நாளை போதாயன அமாவாசை சிறப்புகள்..🌍🌍🌍 போதாயன சூத்திரம்: போதாயனர் என்று ஓர் மகரிஷி. விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாக புராண இதிகாஸ நூல்களில் காணப்படுகிறது. இவரது வம்சத்தைச் சேர்த்தவர்களே போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். "கோத்திரம் தெரியாவதர்களுக்கு காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயன ஸூத்திரம்" போதாயன ஸூத்திரம் பற்றி காஞ்சி பெரியவர் மிக உயர்வாக கூறியிருக்கிறார். ஓம்.. போதாயன மகரிஷி: போதாயன சூத்ரம்' என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது போதாயன அமாவாசை: போதாயனரின் சீடரே ஆபஸ்தம்ப மகரிஷி என்றுகூட சொல்வதுண்டு. இந்த போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளே போதாயன அமாவாசை என்று கூறப்படுகிறது. பொதுவாக மற்றவருக்கான அமாவ...

🤓கண் திருஷ்டி தோஷம் நீங்க...🤓🤓

படம்
 🤓கண் திருஷ்டி தோஷம் நீங்க...🤓🤓 "கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது' என்று சொல்லக் கேட்டிருப்போம். சிலரது கண்கள் கொள்ளிக் கண்களாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எதனைப் பார்த்தாலும், அனைத்தும் தங்களுக்கு வேண்டும் என்று ஏங்குவார்கள். அது உணவாக இருந்தாலும், ஆடை - ஆபரணங்களாக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும், வியாபாரமாக கொள்ளிக்கண்களிலிருந்து இருந்தாலும் இவர்களின் தப்ப முடியாது பார்த்த மாத்திரத்திலேயே கண் திருஷ்டி பட்டுவிடும் இந்த திருஷ்டியினால் உடல்நலன் பாதிப்பு,, வியாபாரப் பாதிப்பு மற்றும் பொருள் 1 விரயங்கள் எல்லாம் ஏற்பட்டுவிடும் இப்படிப்பட்டவர்கள் கண்களில் படாமலும் வாழ முடியாது. அதற்குக் கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்வதன் வாயிலாக நிவர்த்தி காணலாம். வெள்ளிக்கிழமை இரவு 8.30 முதல் 9.00 மணிக்குள் 7/ பின்வருவனவற்றை சேர்த்துக் கொளுத்த கண் திருஷ்டி நீங்கும் மிளகாய்-5. படிகம் (சீனிக்காரம்)- 10 கிராம். உப்பு- ஒரு கைப்பிடி சூடம்- 9 (பெரிய சூடம்). மேலுள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு துணியில் கட்டி, வியாபார ஸ்தலமாக இருந்தால் கல்லா முதற்கொண்டு எல்ல அறைகளையும் மூன்று சுற்று சுற்றி வா...

🌹உடல் உறுப்பு தானங்கள் சிறப்பு!🌹 ஒருவர் இறந்த பின் அவரது கண், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாமா? என் அம்மாவின் கண்களைப் பொருத்தி இப்போது இருவர் பார்வைபெற்றிருக்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என் மனதில் உள்ளது. என்ன செய்வது? இந்தியாவுக்கு என்று ஒரு தனி மரபு உண்டு. இந்த மண்ணில் பிறந்தவன் அப்படியே மண்ணில் போய்ச் சேர்கிறான். அவன் வேறு எங்கேயும் போகக்கூடாது என்பது நம் கோட்பாடு. ஒரு மனிதன் இறந்த பின், பூத உடல் கிடக்கும்போதே. 'இந்த உடலில் உள்ள பஞ்ச பூதங்கள். அந்தந்த பூதங்களோடு போய்ச் சேரட்டும்' என்று பிள்ளை மந்திரம் சொல்கிறார். 'உயிர் போன உடலை என்ன செய்வது?' என்கிற கேள்விக்கு வேதம் முன்னமேயே பதில் சொல்லியிருக்கிறது. எந்தப் பஞ்ச பூதத்திலிருந்து மனிதன் தோன்றினானோ அதே பஞ்ச பூதங்களில் சுரைந்துவிட வேண்டும். தற்காலிகமாக ஒருவருக்கு உதவி செய்ய முடிந்தது என்பதில் நீங்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியாது. கண்ணை வாங்கியவர், அவரது இயல்பான பார்வையைப் பெறமுடியும் என்பது பொய். எந்தப் பொருளை தானம் செய்வது என்று நியதி உண்டு. 'யானை செத்தாலும் பயனுண்டு, மனிதன் செத்தால் யாருக்கும் பயனில்லை' என்று பழமொழியே உண்டு. முதல் நாள் தீவைத்து எரிக்கிறோம். மறுநாள் அந்தச் சாம்பலைக் கொண்டுபோகிறோம். எரியாமல் ஏதாவது மிச்சம் இருந்தால், அதையும் எரிக்கிறோம். உங்கள் தாயாரின் கண்ணைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால், அங்கே அவர் முழுசாக இல்லை. வேறு எங்கேயோ கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. கர்மாவே பண்ண முடியாது. எல்லாம் எரிந்தால்தானே பாலே விடமுடியும்? ஏதாவது குறைபாடு இருக்குமேயானால் பரிகாரம் செய்யவேண்டும் என்று தர்மசாஸ்திரம் வலியுறுத்தும். ஒருவரின் உடலுறுப்பை இன்னொருத்தருக்குப் பயன்படுத்துவது நம் சாஸ்திரத்துக்கு விரோதமானது. சாஸ்திர விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்யப்படுகின்றன. இதையும் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒருவருக்குக் கண்ணைக் கொடுத்துவிட்டு ஒதுங்குவதற்குப் பதிலாக அவருக்குக் கண்ணாக இருந்து உதவி செய்யலாமே? கால் இல்லாதவர் என்றால், அவர் உட்கார்ந்து செய்வது மாதிரியான வேலை கொடுத்து அரவணைக்கலாமே.? இப்படியும் சிந்திக்கலாமே! ஓம்.. வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏 ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும் நமது யூடியூப் சேனலில். ஓம் குரூப் எண் 1 https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q ஓம் குரூப் எண் 200 https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj ஓம் குரூப் எண் 300 https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥 பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு. தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும். இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர். பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை. இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன். அவர்களின் என்னிடம் கூறிய பதில், தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை உங்களுக்கு வேண்டும் என்று நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள். #செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45. #குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும். குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண். தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை. இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம். சிறப்புகள் 48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து . மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன. ஓம் மகாலட்சுமி தாயே போற்றி..... #முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும். வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில் பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய். பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய். சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் . வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும். வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும் மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும். #வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50 *Indian bank* *Name:B.R.Sharmila* *ACC.no:6744970785* *Ifsc code:IDIB000E008* *Branch:Erode (224) Google play: 9600101062 ஓம்.... *Indian bank* *Name: Ravikumar.k* *ACC.no:50493670334* *Branch:Erode* *IFSC.code:IDIB000E008* *Google pay:7550334350* *NAME: K.RAVIKUMAR* *INDIA POST BANK* *ACC.NO:010005524798* *CIF.NO:405044063* Erode head office. ஓம் மகாலட்

படம்
 🌹உடல் உறுப்பு தானங்கள் சிறப்பு!🌹 ஒருவர் இறந்த பின் அவரது கண், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாமா? என் அம்மாவின் கண்களைப் பொருத்தி இப்போது இருவர் பார்வைபெற்றிருக்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என் மனதில் உள்ளது. என்ன செய்வது? இந்தியாவுக்கு என்று ஒரு தனி மரபு உண்டு. இந்த மண்ணில் பிறந்தவன் அப்படியே மண்ணில் போய்ச் சேர்கிறான். அவன் வேறு எங்கேயும் போகக்கூடாது என்பது நம் கோட்பாடு. ஒரு மனிதன் இறந்த பின், பூத உடல் கிடக்கும்போதே. 'இந்த உடலில் உள்ள பஞ்ச பூதங்கள். அந்தந்த பூதங்களோடு போய்ச் சேரட்டும்' என்று பிள்ளை மந்திரம் சொல்கிறார். 'உயிர் போன உடலை என்ன செய்வது?' என்கிற கேள்விக்கு வேதம் முன்னமேயே பதில் சொல்லியிருக்கிறது. எந்தப் பஞ்ச பூதத்திலிருந்து மனிதன் தோன்றினானோ அதே பஞ்ச பூதங்களில் சுரைந்துவிட வேண்டும். தற்காலிகமாக ஒருவருக்கு உதவி செய்ய முடிந்தது என்பதில் நீங்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியாது. கண்ணை வாங்கியவர், அவரது இயல்பான பார்வையைப் பெறமுடியும் என்பது பொய். எந்தப் பொருளை தானம் செய்வது என்று நியதி உண்டு. 'யானை செத்தாலும் பயனுண்டு, ம...

🪔தூக்கமும் மூளையும்🪔

படம்
 🪔தூக்கமும் மூளையும்🪔 வலது பாகம் இடதுபுறத்தையும், இடது பாகம் வலது புறத்தையும் ஆள்கிறது. மனிதர்கள் பெரும்பாலோர் வலது கை வழக்கம் கொண்டுள்ளனர். இடதுபுற மூளை பாகம் நமது சிந்திக்கும் திறன், படிக்க, எழுத, பேச கணக்கு போட உதவுகிறது. வலது பக்க மூளை, கலை, பாட்டு, கற்பனைத் திறன் சம்பந்தப் பட்டது எனலாம். 1950 ஆரம்பங்களில் தூக்கம் பற்றி ஆராயப்பட்டது. தூங்கும்போது விழிக்கரு மெதுவாக நகரும். இதற்கு Rem Sleep என பெயர். தூங்கும்போது இந்த ரெம் ஸ்லீப் நேரத்தில்தான் கனவுகள் தோன்றுகின்றன. இந்த நேரத்தில் விழிப்பு ஏற்பட்டால் அவர்கள் கண்ட கனவை நினைப்பர். தூக்கம் எதற்கு அவசியம்? ஓய்வுக்கு என அறிவோம். கண்களை திறந்துகொண்டு சிறிது நேரம் அமைதியாய் படுத்தாலே போதும் என நினைப்போம். ஆனால், இதைவிட தூங்கி எழுந்தால்தான் அதிக புத்துணர்ச்சி இருக்கும். தூங்கும்போது புரண்டு படுத்தல், நிலை மாறுதல் என பல நடக்கின்றன. சும்மா ஓய்வு எடுப்பது நமக்கு நிம்மதி தராது. தூக்கம் மிக மிக அவசியம். தண்ணீர் இல்லாமல் இருப்பதைவிட தூக்கமில்லாமல் ஒருவர் விரைவில் இறந்துவிடுவார். அவனது ரெம் ஸ்லீப் மிக மிக அவசியம் தேவை. ஒருவன் அடிக்கடி விழித்தெ...

❤️ஆசையின் பின்னால் ஓடாதீர்கள்❤️

படம்
 ❤️ஆசையின் பின்னால் ஓடாதீர்கள்❤️ சமீபத்தில் ஒரு கதை படித்தேன். என்னைச் சிந்திக்கவைத்த வாழ்க்கையைப் பற்றிய கதை. அவள், ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. அமெரிக்காவில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.கம்பீரமான நடை உடை பாவனை. கையிலேஒருதோல்பை. வேகமாக முன்னுக்கு வந்துகொண் டிருக்கும் ஒரு பெண்மணி. எடுப்பான முகம்அதிகாரமும் தெளிவும் உரிமையும் அவளைச் சுற்றிகாற்றில் மிதப்பதுபோல் இருந்தது. காரிலிருந்துஇறங்கினாள்; வீட்டுக்குள் வந்தாள். அவளது ஆறுவயது மகன், அம்மாவைக் கண்டு ஓடிவந்து கட்டி அணைத்துக்கொண்டான். 'சாப்பிட் டாயா? பள்ளிக்கூடம் நன்றாகப் போயிற்றா?' என்று விசாரித்தாள். சோபாவில் உட்கார்ந்தாள். டெலிபோனைத் தன் பக்கத்திற்கு நகர்த்தி வைத்துக்கொண்டாள். தன் தோல்பையிலிருந்து டெலிபோன் விலாச நோட்டை எடுத்தாள். டெலிபோனைச் சுழற்றினாள், தலை மயிரைத் தள்ளியவாறு நிமிர்ந்து உட்கார்ந்தாள். "அம்மா!" என்றான் குழந்தை. எம். எஸ். உதயமூர்த்தி  "போன் செய்யப்போகிறேன். நீ மாடிக்குப் போய் விளையாடு!” அம்மாவின் கட்டளை. பதில் பேசவில்லை பையன். மாடிப்படியில் பேசாமல் ஏறிக்கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை,...

🌹மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில்‘பகுமுகி’ லிங்கம்🌹

படம்
🌹மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில்‘பகுமுகி’ லிங்கம்🌹  🌹‘பகுமுகி’ லிங்கம்🌹   ‘பகுமுகி லிங்கம்’ என்ற பிரமாண்ட சிவலிங்கத்தின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில்அமைந்துள்ளது, ஹரிஹரேஸ்வரர் திருக்கோவில். 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம் மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்தது என்இந்த ஆலயத்தில் ‘பகுமுகி லிங்கம்’ என்ற பெயரில் பிரமாண்ட சிவலிங்கம் ஒன்று காணப்படுகிறது. இந்த லிங்கத்தின் மேற்பகுதியில் சிவபெருமானின் திருமுகங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  இப்படி இந்த லிங்கத்தில் 259 திருமுகங்கள் காணப்படுகின்றன. இந்த சிவலிங்கத்தின் மொத்த எடை 4 ஆயிரம் கிலோ என்கிறார்கள். இந்த பகுமுகி லிங்கத்தை தரிசனம் செய்பவர்களுக்கு, மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். ஓம்.. வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம்  🌏 ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு...

🌎ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பு🌎

படம்
 🌎ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பு🌎 யந்திரம், மந்திரம், தந்திரம் என்ற மூன்று வழிகளில் சக்தியை வழிபடுகின்றனர். இதில் யந்திரம் என்பதுதான் தேவியின் ஸ்ரீ சக்கரம், மந்திரம் என்பது ஸ்ரீ வித்யை. அவளது தந்திரம் கௌலம், ஸமயம், மிச்ரம் என வகைப்படும். மூன்று ஆராதனைக்கு உரிய தேவதையின் சக்தியைக் கோடுகளின் வடிவத்தில் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பது யந்திரம். அது தேவியை வழிபடுபவனைக் காப்பாற்றுவது. தகட்டில் கோடுகளால் அமைக்கப்படும் யந்திர வகைக்கு பௌம பிரஸ்தாரம் என்று பெயர். கோணங்கள் தளங்கள் என்று மூன்று பரிணாமத்தில் அமைக்கப்படுவது மேரு பிரஸ்தாரம் எனப்படும். ஓம்.. மேருவில் அமைந்த ஸ்ரீ நகரம் போன்று இங்கும் மதில்கள் இருக்கின்றன. அந்த மதில்களுக்கு ஆவரணங்கள் என்று பெயர். ஆவரணங்கள் என்றால் மறைப்பு என்று பொருள் படும். பிந்து ஸ்தானத்தில் வசிக்கும் தேவியின் சக்தி கோடி சூரியப்பிரகாசம் கொண்டது. இதை ஜீவர்கள் நேரடியாக அனுபவிக்க முடியாது. அதை மறைத்துக் காட்டினால் தான் அந்த ஒளியையே அவர்களால் பார்க்க முடியும். இரவுப்பயணத்தின் போது எதிரே வரும் வாகனங்களில் இருந்து கிளம்பும் பளீர் என்ற வெளிச்சம் நம் கண்களைக் கூச வைக்கிறது. அ...

🌹தன தான்யவளங்கள்பெருக🌹 ஸாகம்பரி த்யானம்

படம்
 🌹தன தான்யவளங்கள்பெருக🌹              ஸாகம்பரி த்யானம் மாயாபடேன ஜகதாம் விவசஞ்சமோஹம்  மயாகுதூகல மனோரத மாகரோதி  நாராயணப்ரியதமாம் சுதமாலநீலா  ஸாகம்பரீ விஜயதே ஸுகமாதனோது. மூலம்: ஓம் ஹ்ரீம் க்லீம் ஸாகம்பரீ  ஸௌபாக்ய தேவதே மஹவத்ப்ரியே  ஸௌபாக்யம் தேஹிமே ஸ்வாஹா. ஒரு முறை நாட்டில் கடும் பஞ்சம் நிலவிய போது முனிவர்கள் பராசக்தியைத் துதிக்க பராசக்தி காய் கனிகளோடு தோன்றி ஆயிரம் கண்கள் கொண்டவளாய் ஸஹஸ்ராக்ஷி எனும் ஸாகம்பரி தேவியாய் ஆவிர்ப்பவித்து பஞ்சத்தைப் போக்கி பக்தர்களைக் காத்தாள். இத்துதியை செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்தால் தன தான்ய வளங்கள் பெருகி சௌபாக்ய வாழ்க்கை கிட்டிடும். ஓம்.. வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம்  🌏 ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்...

🙏🙏திருமூலர் சித்தர் அருளிய சூக்கும பஞ்சாக்கரம்🙏🙏🙏

படம்
 🙏🙏🙏திருமூலர் சித்தர் அருளிய  சூக்கும பஞ்சாக்கரம்🙏🙏🙏 இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்.. சர்வம் சிவார்ப்பணம்.. ஓம்.. இன்று! பிலவ வருடம், கார்த்திகை 17, வெள்ளிக்கிழமை, 3.12.2021, தேய்பிறை, சதுர்த்தசி திதி மாலை 4:18 வரை, அதன்பின் அமாவாசை திதி, விசாகம் நட்சத்திரம் மதியம் 1:25 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை சூலம் : மேற்கு பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி பொது : மகாலட்சுமி, குபேரர் வழிபாடு, கரிநா எளிய வாதுசெய்வார் எங்கள் ஈசனை  ஒளியை உன்னி உருகு மனத்தராயத்  தெளிய ஓதிச் சிவாயநம என்னும் குளிகை இட்டுப் பொன்ஆக்குவன் கூட்டையே. பாடல்கள் 2709 மிக எளியனாக இறைவனை எண்ணி, எள்ளி நகையாடி விண்வாதம் செயபவர்கள் வீணர்கள். ஒளி வடிவாக உள்ள அவனை சிந்தித்து உள்ளம் உருகித் தியானிப்பவர்க முன்னே, அவனே பேரொளிப் பிழம்பாசுத் தோன்றி அ...

🌿மரத்தை வெட்டுங்கள்!🌿🌿🌿

படம்
 🌿மரத்தை வெட்டுங்கள்!🌿🌿🌿 தினம் காலையில் நான் 'வாக்கிங்' போகிறதுண்டு தனியாகத்தான் போவேன் அப்போதுதான் சுற்றி இருப்பவைகளைப் பார்க்கலாம். அன்றும் நான் தனியாகவே 'வாக்கிங்' போய்க் கொண்டிருந்தேன். அந்த அழகான பங்களா என் கண்ணில் பட்டது. அந்தக் சுட்டடம் என்னைக் சுவரவில்லை. காம்பவுண்டுச் சுவர் ஓரமாக இருந்த மரம்தான் என்னை அங்கே கவர்ந்து இழுத்தது. அருகே போனேன். வாசலில் 'நாய் ஜாக்கிரதை' என்று போர்டு போடப்பட்டிருந்தது. அதைக்கூட நான் லட்சியம் செய்யவில்லை. 'கேட்'டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன். அந்த மரம் அப்போதுதான் வளர ஆரம்பித்திருந் தது. ஏராளமான பசுமையான இலைகள் செறிந்து கிடந்தன. கிளைகள் நாலாபுறமும் விரிந்திருந்தன. அங்கங்கே ஓரிரு புஷ்பங்கள் கண் சிமிட்டுவதுபோலப் பூத்திருந்தன. நான் அதன் அழகையே பார்த்துக் கொண்டிருந்தேன். "யார் அங்கே? என்ன வேண்டும் உங்களுக்கு?" என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். பங்களாவின் சொந்தக்காரர் நின்று கொண்டிருந்தார். "இது ரொம்ப அழகான மரம். சென்னையில் சாலையில் இருக்கிற மரங்களையெல்லாம் வெட்டிவிட்டார்கள். எங்கே சிந்தனையைத்...