🌎 ஸ்ரீ மூகாம்பிகை அஷ்டோத்திர சத நாமாவளி🌍

🌹 ஸ்ரீ மூகாம்பிகை அஷ்டோத்திர சத நாமாவளி🌹

ஆரம்பத்தில் ஓம் என்றும் இறுதியில் 'நம' என்றும் சேர்த்துச் சொல்லவும்.


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


🌹 ஸ்ரீ மூகாம்பிகை அஷ்டோத்திர சத நாமாவளி🌹


ஆரம்பத்தில் ஓம் என்றும் இறுதியில் 'நம' என்றும் சேர்த்துச் சொல்லவும்.


நாதாதி தநூத்தரஸ்ரீமகாலட்சுமியை நமோ


பவ பாவித சித்தேஜ ஸ்வரூபாயை


க்ருதானங்க வத கோடிஸௌந்தர்யாயை 


உத்யதாதித்ய ஸாகஸ்ர ப்ரகாசாயை 


தேவதார்பித சஸ்த்ராஸ்த்ரபூஷணாயை


சரணாகத ஸந்ரான்னநியோகாயை


சிம்கராஜ வரஸ்கந்த ஸம்ஸ்திதாயை


அட்டஹாஸ பரித்ரஸ்த தைத்யௌகாயை


மகாமகிஷ தைத்யேந்திர விகாதின்யை


புரத்திர முகாமர்த்ய வரதாயை (10)


கோலரிஷி ப்ரவத்யான பிரத்யயாயை


 ஸ்ரீ கண்ட க்லுப்த ஸ்ரீ சக்ர மத்யஸ்தாயை


மிதநாகார கலிதஸ்வ பாவாயை


இஷ்டாந்தரூப ப்ரமுக தேவதாயை


தப்த ஜாம்பூனத ப்ரக்ய சரீராயை


கேதகீ மாலாதி புஷ்ப பூஷிதாயை


விசித்ர ரத்ன ஸம்யுக்த கிரீடாயை


ரமணீய த்விரேஹாளி குந்தளாயை


அர்த்த ஸ்துபாஸ்து விபாஜல்லடாயை


 முக சந்த்ராங்க கஸ்தூரி திலகாயை (20)


மனோக்ஞ வக்ர பூவல்லியுகளாயை


ரஜநீச திநேசாக்னி லோசனாயை


க்ருணாரச சம்ஸிகத நேத்வித்தாயை


சாம்பேய குசுமோத்பாசிநாசிகாயை


தாராகாபந ஸாரத்ன பாசுராயை


ஸத்ரத்தவ சித்ஸ்வர்ணதாடங்காயை


ரத்ணாதர்ச ப்ரதீகாசகபோலாயை


தாம்பூல சோபித வரஸ்மிதர்ஸாயை


குந்த மந்த மள சாங்காச தசநாயை


பல்லப் பிரவாளர தன வஸனாயை (30)


ஓம்..


ஸ்வகாந்த ஸ்வாந்த விசேஷாபி

சிபுகாயை


முக்தாகார லஸத் கம்பு சுந்தராயை


சாஷ்டா வதாங்கத புஜ சதுஷ்ணாயை


சங்க சக்ர வரா பீதி கராம் புஜாயை


மதங்கஜ மகாகும்பவக்க்ஷோஜாயை


குசபார நமன் மத்தஞ்ஜு மத்யமாயை


'தடித்புஞ்ஜாப கௌசேய சுகேலாயை


ரம்ய கிங்கிணிகா காஞ்சீ ரஞ்சிதாயை


ஆதி மஜ்ஜள ரம்போரு த்விதாயை


மாணிக்க முகுடாஷ்டீவத் சம்யுத்யை (40)


தேவேச முகுடோத்திப்தபதாப்ஜாயை


பார்க்க வாராத்ய காங்கேயபாதுகாயை


மத்த தந்தாவ லோத்தம்ச கமனாயை


குங்குமாக்ருபத்ர ஸ்ரீ சர்ச்சிதாங்க்யை


சசாம ராமரீரத்ன வீஜி தாயை

ப்ரதாயின்யை 


ப்ராணாகில சௌகரக்ய தானவார்த்தீச சக்ராதி சந்ததாயை


தூம்ர லோசன தைதேயதகனாயை 


சண்டமுண்ட மகாசீர்ஷ வந்தனாயை


ரக்தபீஜ மகா தைத்ய சிக்ஷகாயை (50)





மதோன்தத நிசும்பாக்ய பஞ்சனாயை


கோர சும்பா சுராதீச நாசனாயை


மதுகைடப சம்கார காரணாயை


விரிஞ்சிமுக சங்கீத சமஞ்ஞாயை


சமாதி சுரதக்ஷ்மாபூ தர்சிதாயை


மர்க்கண்டேய முனிச்சிரேஷ்ட

சம்ஸ்திதாயஐ


வ்யாளா சுரத் விஷத் வீஷ்ண

ஸ்வரூபாயஐ


சர்வ பாதா ப்ரசமன சரித்ரயை


க்ரூர வேத்ராகர ப்ராணமாரணாயை


லட்சுமி சரஸ்வதி காளீ வேஷாட்யாயை (60)


சிருஷ்டி ஸ்திதி லயக்ரீடாதத்பராயை


 பிரும்மமோபேந்திர கிரீசாதி

பிரதிக்ஷாயை


 'அம்ருதாப்த மணித்வீப நிவாஸின்டை


நிகிலானந்த சந்தோகவிக்ரகாயை 


மகா கதம்ப விபின மத்யகாயை


அநேக கோடி ப்ரும்மாண்டஜனத்யித்யை 


முமுக்ஷஜன சன்மார்க்க தர்கிகாயை


த்வாதசாந்த சதாம்போஜ சதனாயை


சகஸ்ரார மகாத்ம விஹாராயை,



ஜன்ம பிரமுக ஷட்டாவ வர்ஜிதாயை (70)


மூலாதாராதி ஷட்சக்ர நிலவாயை


சராசரர்த்மக ஜகத்சம் பிரோதாயை


மகாயோகி ஜனஸ்வாந்த 

நிசாந்தர்யை


சாவ வேதாந்த ஸத்ஸார ஸம்வேதாயை


ஹ்ருதி நிக்ஷிப்த சிக்சேஷ

பிரும்மாண்டபாயை


தேவஸ்வர ப்ராணவல்லபாயை


துஷாராசல ராஜன்ய தன்பாயை


தேவ தேவஸ்வர ப்ராண வல்லபாயை


சர்வாத்ம புண்டரீகாச்ஷ சகோதர்யை


முகீக்குத மகாமூக தானவாயை


துஷ்டமூக சிரசைல் குலிசாயை (80)


குடசோ பத்ய காமுக்ய நிவாஸாயை


வரேண்ய தட்சிணார் தாங்க மகேசாயை


ஜோதி சக்ராம் சநா திவ்யடஸ்தாயை


நவகோடி மகாதுர்க்கா சம்பதாயை


விக்னேச ஸ்கந்த வீரேச வத்சலாயை


ஓம்..


கலிகல்மஷ வித்வம்ஸ சமர்த்தாயை 


ஷோடசார்ண மகாமந்திரமந்திராயை


பஞ்சப் பிரணவ லோலம்ப பங்கஜாயை


மிதுநார்சன ஸம்கிருஷ்டஇருதயாயை 


வசுதேவ மனோபீட பலதாயை (90)


கம்சாசுர வராராதி பூஜிதாயை ருக்மிணி சத்யபாமாதி வந்திதாயை


நந்தகோபப்ரியா கர் சம்பூதாயை


கம்ச ப்ராணாப ஹரண சர்தனாயை


சுவாசிநி வதூபூஜாசுப்ரீதாயை


சசாங்க சேக ரோத்ஸங்க விஷ்டராயை


விபுதாரி கலாரண்ய குடாராயை


சஞ்சீவ நெளஷத்ராத த்ரிதசாயை


மாத்ரு சௌக்யார்த்த பக்ஷக்ஷி சேவிதாயை


கடாக்ஷ லப்த சக்ரத்வ ப்ரத்யம்னாயை (100)


இந்திரக்ருத்தப்தோஸ்தவோத்க்ருஷ்ட

ப்ரக்ருஷ்டாயை 


தாரித்ர்ய துக்க விச்சேத நிபுணாயை


அனன்ய பாவ ஸ்வர்கா பவர்காபவர்க்க தாயை


அப்ரபண்ண பவத்ராஸதாயகாயை


நிர்ஜிதா சேஷ பாஷண்டமண்டலாயை


சிவாக்ஷி குமுதாக்லர்தசந்திரிகாயை 


ப்ரவர்த்தித மகாவித்யாப்ரதானாயை


சர்வ சத்தி ஐக்கிய ரூபஸ்ரீமூகாம்பாயை (108)


ஓம்..




🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.





 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘