🌹குருநானக்கின் பார்வை🌹🌹🌹

 🌹குருநானக்கின் பார்வை🌹🌹🌹


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



கோயில்களிலும் சர்ச்சுகளிலும் செய்கின்ற சிலஉடற்பயிற்சிகள் இருக்கின்றனவே-குறித்த நேரத்தில் முழந்தாளிடுவது, எழுவது போன்றவை இவையெல்லாம் வெறும் எந்திரமயமானவை. இதையெல்லாம் செய்யும்போது மனம் வேறு எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கும் மும் இல்லை. உண்மையான ஆன்மீகத்திற்கும் எந்தச் சம்பந்த


சுமார் நானூறு வருடங்களுக்கு முன் இந்தியாவில் குரு நானக் என்ற மகான் ஒருவர் இருந்தார். போர்புரியும் இனமான சீக்கியர்களைப்பற்றி உங்களுள் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். குருநானக் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர். ஒருநாள் அவர் மசூதி ஒன்றிற்குச் சென்றார். கிறிஸ்தவ நாடுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக எதுவும் சொல்ல பிறர் பயப்படுவதுபோல் முஸ்லீம்கள் தங்கள் நாடுகளிலேயே பயப்படுகிறார்கள். தங்களுக்கு, தங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவராத யாரையும் விமர்சிக்கவோ கொல்லவோ தங்களுக்கு உரிமை இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.


குருநானக் மசூதியினுள் சென்றார். அங்கே முகமதியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். வரிசையாக நிற்பார்கள், முழந்தாளிடுவார்கள், எழுவார்கள். குறித்த வேளையில் சில வார்த்தைகளைச் சொல்வார்கள் ஒருவர் இதையெல்லாம் நடத்துவார். அவர் முல்லா என்றுஅழைக்கப்படுகிறார். 'கருணையும் இரக்கமும் மிக்க, ஆசிரியர் களுக்கு எல்லாம் ஆசிரியரான அல்லாவின் பெயரால்' என்று முல்லா சொல்லிக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த குருநானக், முல்லாவின் வார்த்தைகளைக் கேட்டதும் புன் முறுவல் பூக்க ஆரம்பித்தார். முல்லாவிற்கு வந்ததே கோபம்! 'இந்த வேஷதாரியைப் பாருங்கள்' என்று கத்தினார். பின்னர் குருநானக்கிடம், 'நீ ஏன் சிரிக்கிறாய்?' என்று கேட்டார்.



'நண்பா, நீ செய்வது தொழுகை அல்ல. அதனால்தான் சிரிக்கிறேன்.'


'என்ன, தொழுகை அல்லவா?'


ஆம். தொழுகை அல்ல. உன் உள்ளே பிரார்த்தனை என்பதே இல்லை. '


இதைக் கேட்டதுதான் தாமதம், முல்லாவின் கோபம் கட்டுக்கு அடங்காததாயிற்று. உடனே அவர் எழுந்து, நேராக ஒரு நீதிபதியிடம் சென்று, 'இந்தத் துஷ்டன் தொழுகைவேளையில் எங்கள் மசூதிக்குள் வரத் துணிந்தது மட்டும் அல்ல, பிரார்த்திக்கின்ற எங்களைப் பார்த்துச் சிரிக்கவும் செய்கிறான். இவனுக்குரிய ஒரே தண்டனை உடனடி மரணம். இவனைக் கொல்லுங்கள்' என்று முறையிட்டார்.


குருநானக் நீதிபதியின் முன் கொண்டுவரப் பட்டார். நீதிபதி அவரிடம் அவர் சிரித்ததற்கான காரணத்தைக் கேட்டார்.


'அவர் செய்தது பிரார்த்தனை அல்ல. அதனால்தான் சிரித்தேன்.'


'அப்படியானால் அவர் என்ன செய்தார்?'


'அவரை என் முன்னால் கொண்டு வாருங்கள். அவர் என்ன செய்தார் என்பதை அப்போது சொல்கிறேன்.'


முல்லா கொண்டுவரப் பட்டார். நீதிபதி குருநானக்கிடம், 'இதோ முல்லாவைக் கொண்டு வந்துள்ளோம். நீங்கள் ஏன்

சிரித்தீர்கள் என்பதை விளக்க வேண்டும்' என்று கூறினார்.உடனே குருநானக், 'முல்லாவிடம் ஒரு குரானைக் கொடுங்கள்.அல்லா, அல்லா என்று அவர் கூறியபோது வீட்டில் விட்டுவந்த

கோழிகளை நினைத்தாரா இல்லையா என்பதைக் கேளுங்கள்.

குரான்மீது அவரைச் சத்தியம் செய்யச் சொல்லுங்கள்' என்றார்.


முல்லா திகைத்துவிட்டார். அவர் மற்றவர்களைவிடச் சற்றுநேர்மையானவர். எனவே தாம் கோழிகளை நினைத்தது

உண்மைதான் என்று ஒத்துக் கொண்டார். குருநானக் விடப்பட்டார்.


ஆனால் நீதிபதி முல்லாவை விடவில்லை. அவர் முல்லா விடம், 'எல்லாம் சரி. ஆனால் முல்லா, இனி நீங்கள் மசூதிக்குப் போகாதீர்கள். அங்கே போய் தெய்வநிந்தனை செய்வதைவிட, ஏமாற்றுவதைவிட போகாமல் இருப்பது மேல். பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற ஒரு மனநிலை இல்லாதபோது அங்கே போகாதீர்கள். வேஷதாரியாக இருக்காதீர்கள். கருணை மயமான, ஆனந்தமயமான இறைவனது திருநாமத்தை சொல்லும்போது கோழியை நினைக்காதீர்கள்' என்றார்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘