🌹மகிழ்ச்சிக்கு வழி🌹

 🌹மகிழ்ச்சிக்கு வழி🌹


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



ஒருத்தரு ரொம்ப கவலையோட உக்காந்திருந்தார்!


“ஏங்க இப்படி கவலைப்பட்டுக்கிட்டு உக்காந்திருக்கீங்க"


ன்னு கேட்டேன்.


அதுக்கு அவரு சொல்றாரு:


''கவலைப் படாமே இருக்கிறது எப்படி? அப்படின்னு யோசிச்சுப் பாத்தேன்.


ஒரு வழியும் தெரியலே.!


அதுதான் இப்படி சுவலைப் பட்டுக்கிட்டு உக்காந் திருக்கேன்னாரு! கவலைப்படாமே இருக்கிறதுக்கு வழி தெரியாமலேயே


சுவலைப்பட்டிருக்கிற ரகம் இது!


எப்பவும் சந்தோஷமா இருக்கணும்!'


சவுகரியமா இருக்கணும்! பல பேரோட கவலை இது!


பலபேருக்கு என்னாட


ஒரு பல்கலைக் கழகத்துக்கே இந்த கவலை வந்துட்டுது!


அப்புறம் என்ன.


இதைப் பத்தி ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டுது! அந்த பல்கலைக்கழகத்துலே சமூக இயல் துறை ஒண்ணு


எப்படி தெரியுமா?


இருந்தது!


அது ஒரு திட்டத்தைப் போட்டுது!


பல ஆயிரக்கணக்கான நபர்களைப் பேட்டி கண்டுது! "எப்பவும் நான் சந்தோஷமா இருக்கேன்... அப்படின்னு சொல்றவங்க..


"எப்பவும் நான் கவலையோடத்தான் இருக்கேன்!'' அப்படின்னு சொல்றவங்க.


இப்படி ரெண்டு விதமாசொல்றவங்களும்

ஆயிரக்கணக்கான எண்ணிக்கையிலே இந்த ஆராய்ச்சிக்கு உதவியா இருந்தாங்க!


ஓம்..


எல்லாரையும் நுணுக்கமாக ஆராய்ச்சி

பண்ணி கடைசியிலே அவங்க பண்ணின முடிவு என்ன தெரியுமா? "எல்லாருமே மனமகிழ்ச்சியோட இந்த உலகத்துலே இருக்க முடியும்! எல்லாருமே நிம்மதியா இருக்க முடியும்! இது சாத்தியமான விஷயம்தான்!"


அப்படின்னு அந்தப் பல்கலைக் கழகம் தீர்மானம் பண்ணிபுட்டுது!


தீர்மானம் பண்ணினதோட சரியா?


அப்படி இல்லே!


இதுக்குன்னு சொல்லி... நமக்குலாம் உபயோகப்படற விதத்துலே ஒன்பது விதமான யோசனைகளைச்


சொல்லியிருக்கு!


எல்லாம் அனுபவ பூர்வமான அறிவுரைகள். அதுலே கொஞ்சம் சொல்றேன்.. உபயோகப்படுதா பார்க்கலாமே!


முதல் விஷயம்!


'வெறுப்பு' - 'சந்தேகம்' இது ரெண்டையும் சுத்தமா ஒதுக்கி தள்ளிப்புடணும்! ஏதாவது ஒரு குறையை மனசுக்குள்ளே போட்டுக்கிட்டு


அதையே பெரிசா நினைச்சிக்கிட்டு உக்காந்திருக்கப்படாது! மனிதனுடைய மகிழ்ச்சியிலே 50 சதவீதத்தை சாப்பிடறது இதுதானாம்!


அப்புறம்..


நிகழ்காலத்தையும் - வருங்காலத்தையும்மட்டுமே சிந்திக்கணும், கடந்த கால தவறுகள் - தோல்விகள் இதை மனசுக்குள்ளே வச்சிக்கவே கூடாது!


போனவருஷம் செத்துப்போன பாட்டியை நினைச்சி இப்ப அழுதுக்கிட்டிருந்தா எப்படி?


மூணாவது விஷயம்:


மாற்ற முடியாத நிலை-சூழ்நிலை இதை நினைச்சி பொருமிக்கிட்டு சக்தியையும் நேரத்தையும் வீணாக்க வேணாம்!


நாய்வாலை நிமிர்த்திப் பாக்கணும்ங்கற முயற்சி நமக்கு


என்னத்துக்கு?


ஓம்..


தென்கச்சி கோ. சுவாமிநாதன்


அது அப்படியே இருந்துட்டுப் போவட்டுமே! அடுத்ததுஎன்ன தெரியுமா? 


எல்லாருடைய வாழ்க்கையிலேயும் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யுது! அடியோட நீக்க முடியாது. அதையெல்லாம் அட்ஜஸ்ட் அந்தப் பிரச்சனைகளை பண்ணிகிட்டு அந்தப் பிரச்சனையோட தோள் மேலேயே ஒரு கையை போட்டுக்கிட்டு போக நாம பழகிக்கணும்!


 கல்யாணமான நேயர்களுக்கு இது சொல்லித் தெரிய வேண்டியதில்லே!


அவங்களுக்கா தெரியும்!


நிராசையினாலே வாழ்வை பாழடிச்சிக்கக் கூடாது!


 நிதரிசனங்களுக்கு அஞ்சி விலகி ஓடக்கூடாது!


ஆசைப்படறது அத்தனையும் நடக்கறதுமில்லே! எதிர்பார்க்கறது அத்தனையும் நிறைவேறதும் இல்லே! அடுத்த பாயின்ட்டுக்கு வருவோம்:


உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே உள்ளூர குமுறிக்கிட்டு தனியா இருக்கக்கூடாது. நம்பகமான நண்பர்கள்,இல்லேன்னா உறவினர்கள் அதுமாதிரிநேரத்துலே இவங்களைத் தேடிக்கிட்டுப் போகணும்! அவங்களோட பேசிக்கிட்டிருக்கணும்!


அடுத்தது:


தாழ்வு மனப்பான்மை-தற்பெருமை இது ரெண்டுமே மனஅமைதியைக் கெடுக்கும்.


தான் சொல்றதுதான் சரின்னுநியாயப்படுத்தற

குணத்தை விட்டுடணும்... அடுத்தது ஏழாவது பாயின்ட்:


மனிதப்பண்புகள் - ஈவு இரக்கம் தன்மானம் நன்றி விசுவாசம் இதையெல்லாம் கடைப்பிடிக்கணும்! மறந்துடப்புடாது!  அது மட்டுமில்லே... அவங்க அவங்களுக்கு ஆத்ம திருப்தி அளிக்கக்கூடிய செயல் எதுவோ அதுலே ஈடுபடணும்!


இப்ப.. ஒரு அலுவலகத்துலே வேலை செஞ்சாக்கூட அலுவலகக் கடமைகள் - ஆத்ம திருப்திக்கான கடமைகள்இது ரெண்டையும் ஒழுங்காச் செய்யிறவன்.. என்னைக்கும். சந்தோஷமா இருக்கான்.


எட்டாவது பாயின்ட் : தனக்காக எதுவும் அதிகமா எதிர்பார்க்கக்கூடாது! என்னாலே எவ்வளவு முடியும்னு நினைச்சிக் கிட்டிருக்கிறதுக்கும் என்னால் நிஜமா முடியறது


எவ்வளவுங்கறதுக்கும் இடைவெளி


அதிகமா இருந்தா


மகிழ்ச்சி குறையும்! நம்மாலே எது முடியுமோ அதுக்குத்


தகுந்த மாதிரி இலக்குகளை நிர்ணயிக்கணும்! முப்பது கிலோ எடையை தூக்கறதுக்கே மூச்சு வாங்குது! முன்னூறு கிலோவை தூக்கிப்புடுவேன்னு என்னத்துக்கு வீணா சவால் விடணும்!


கடைசி பாயின்ட்


சொந்த காரியங்களை கவனிக்கிற அதே நேரத்துலே வேறே சில நல்ல காரியங்கள்லேயும் கவனம் செலுத்தனும்! தன்னலவாதிகள் எப்பவும் மகிழ்ச்சியா இருக்கிறதில்லே! ஆனா உயர்ந்த பொதுநல நோக்கமும் நல்ல பழக்கவழக்கமும் உள்ளவங்க எப்பவும் சந்தோஷமாவே இருக்காங்க! இது அனுபவ பூர்வமான உண்மை! அது சரி


ஏதோ பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப்பண்ணி இவ்வளவும்


சொல்லியிருக்கு


இதுலாம் நடைமுறைக்கு சரியா வருமான்னு யோசிக்க வேணாம்!


பல்லாயிரக் கணக்கான மக்களோட அனுபவம் இது!


அனுபவத்தைத்தான் அவங்க தொகுத்துச் சொல்லியிருக்காங்க! அதனாலே... முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா இருக்கறதுக்கு நீங்களும்


முயற்சி பண்ணுங்க!


நானும் முயற்சி பண்றேன்! ஞாபகம் இருக்கட்டும்..


சந்தோஷமா இருக்கறதுக்கு 9 பாயின்ட் சொல்லியிருக்கேன்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘