🌹🌹🌹சிவகீதை🌹🌹🌹

 🌹🌹🌹சிவகீதை🌹🌹

வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



ந கர்மணாமநுஷ்டானைர் ந தாநைஸ்தபஸாபிவா !

கைவல்யம் லபதே மர்த்ய: கிம்து ஞானேன கேவலம்"


பொருள்:


மர்த்ய:- மனிதன்; கைவல்யம் - கைவல்ய முக்தியை; கர்மணாம் - கருமங்களினுடைய; அனுஷ்டானை: அனுஷ்டானங்களால்; நலபதே - அடைகிறானில்லை; தாநை: ந - தானங்களாலும் இல்லை; தபஸா அபி வா ந தவத்தினாலும் இல்லை: கேவலம் ஞானேன - தனித்த ஞானத்தினாலேயே,


கருத்து:


மனிதன் கர்மானுஷ்டானங்கள் செய்தோ, தானங்கள் செய்தோ, தவம் செய்தோ கைவல்ய முக்தியை அடைய முடி யாது, பின் எதனால் அடைய முடியும் எனில், ஞானத்தினால் மட்டும்தான். வேறு எதனாலும் முடியாது.


விளக்கம்:


தவம், தானம், கர்மானுஷ்டானங்களால் கைவல்யம் பெற முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளாரே அப்படியானால் இவையெல்லாம் எதற்காக, இவற்றைச் செய்வதால் எந்த பலனும் கிடையாதா? அப்படியானால் இதையெல்லாம் செய்ய வேண்டாமே, என்று தோன்றும்.


உண்மைதான். இவற்றாலெல்லாம் கைவல்யம் பெற என்பது உண்மைதான். ஞானம் பெற்றால்தான் கைவல்ய முக்தி பெற முடியும். இதில் சந்தேகமேயில்லை. ஆனால் அந்த ஞானத்தைப் பெற இவையெல்லாம்தான் உதவும்.


அன்னம் சாப்பிட்டால்தான் பசியடங்கும். ஆனால் அந்த அன்னம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? பூமி உழப்பட வேண்டும்; விதைகள் விதைக்கப்பட வேண்டும்; பயிரின் வளர்ச்சியை தினமும் கண்காணிக்க வேண்டும்; புழு, பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பளிக்க வேண்டும்; இறைவன் கருணையால் சரியான காலத்தில், சரியான அளவு மழை பெய்ய வேண்டும். அப்படியானால் பயிர்நன்கு வளரும். அதிலிருந்து நெல்லும், நெல்லிலிருந்து அரிசியும் கிடைக்கும். அரிசி அன்னமாகும்; அன்னமான பிறகே அது பசியைத் தணிக்கும்.


பசியைப் போக்க அன்னம்தான் தேவை. ஆனால் அன்னம் நமக்குக் கிடைப்பதற்கு, அடிப்படையான எத்தனை எத்தனை விஷயங்கள் தேவையாக இருக்கின்றன. இதைப்போலத்தான். கைவல்யம் கிடைக்க ஞானம் தேவை. ஞானம் கிடைக்க, தானம், தவம்,கர்மானுஷ்டானங்கள் தேவை


பணம் இருந்தாலும் அரிசி கிடைக்கும். உழுது பயிர் செய்து கொண்டிருப்பவர் ஒரு வகை. பணம் கொடுத்து வாங்கிக் கொள்பவர் ஒரு வகை. அதற்கும் இவர்களிடம் பணம் இருந்தால்தான் முடியும். அவ்வாறே ஜன்மாந்தரங் களில் சேர்க்கப்பட்ட புண்ணிய பலன்களைக் கொண்டு, பணம் இருப்பவன் எப்படி பணம் கொடுத்து அரிசியை வாங்கிக் கொள்கிறானோ அதைப்போல, சில பிறவி ஞானிகள் கைவல்யம் பெறுகிறார்க


எது எந்த முறையில் ஆனாலும் சரி, அரிசி இருந்தால் தான் அன்னம் கிடைக்கும். ஞானம் இருந்தால்தான் கைவல்யம் கிடைக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.





 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘