🙏தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்! 🙏
🙏தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்! 🙏
🙏தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்! 🙏
🌍இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..🌍🌏🌎
🌷சர்வம் சிவார்ப்பணம்...
🐉சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..
💯ஓம்..
🌹இன்று!
பிலவ வருடம், கார்த்திகை 15, புதன்கிழமை, 1.12.2021,
தேய்பிறை, துவாதசி திதி இரவு 8:30 வரை,
அதன்பின் திரயோதசி திதி, சித்திரை நட்சத்திரம் மாலை 4:12 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : விஷ்ணு வழிபாடு, முகூர்த்த நாள்
தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்!
மகாவிஷ்ணு காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், பிரார்த்தித்து வந்தால், விரைவில் குணமாவார்கள். கணவன்மார்களின் ஆயுள் கூடும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். குடும்பத்தில் தம்பதி ஒற்றுமையை மேம்படுத்தும். இல்லத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது உறுதி.
ஓம்..
வழிபாடுகள் மகத்தான பலன்களைக் கொடுப்பவை. மனமொருமித்து நாம் செய்கிற பூஜைக்கும் வலிமை உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஐந்தெழுத்து மந்திரமோ எட்டெழுத்து மந்திரமோ... நாம் அவற்றைச் சொல்லச் சொல்ல, அந்த மந்திரச் சொல்லுக்குள் இருக்கிற அதிர்வலைகள், நமக்குள்ளேயும் நமக்கு வெளியேயும் நம்மைச் சுற்றியும் வியாபித்து நமக்கு அரண் போல் இருந்து காத்தருளும் என்கிறது சாஸ்திரம்.
மாதந்தோறும் வருகிற ஏகாதசியும் துவாதசியும் பெருமாள் வழிபாட்டுக்கு மிக முக்கியமான திதிகளாக சொல்லப்பட்டிருக்கின்றன. நெல்லையைச் சுற்றியுள்ள நவதிருப்பதிகள் திருத்தலத்துக்குச் சென்று உரிய காயத்ரியைச் சொல்லி வழிபடுவது காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். தடைப்பட்ட மங்கல காரியங்களை நடத்தி அருளும்.
நோய்வாய்ப்பட்டவர்களுக்காக, அவர்கள் நலம் பெற வேண்டும் என்பதற்காக, இந்த மகாவிஷ்ணு காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், பிரார்த்தித்து வந்தால், விரைவில் குணமாவார்கள். கணவன்மார்களின் ஆயுள் கூடும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
குடும்பத்தில் தம்பதி ஒற்றுமையை மேம்படுத்தும். இல்லத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது உறுதி எனத் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
என்ற மகாவிஷ்ணுவின் காயத்ரியை ஆத்மார்த்தமாக சொல்லி வாருங்கள். தொடர்ந்து ஒவ்வொரு ஏகாதசியிலும் சனிக்கிழமைகளிலும் 11 முறை 24 முறை மகாவிஷ்ணுவின் காயத்ரியை மனதாரச் சொல்லி திருமாலை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் வளமும் நலமும் தந்தருளுவார் பெருமாள்.
ஓம் த்ரைலோக்ய மோஹனாய
வித்மஹே வாசுதேவாய
தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
என்ற மகாவிஷ்ணுவின் காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கித் தருவார் திருமால்.
சனிக்கிழமைகளில் காலை சூரியோதயத்தின் போது, குளித்து, பூஜையறையில் விளக்கேற்றி, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி, வேண்டிக்கொள்ளுங்கள். புளியோதரை நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். அருளும் பொருளும் அள்ளித் தந்தருளுவார் மகாவிஷ்ணு.
ஓம் விஷ்ணு தேவாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
என்ற மகாவிஷ்ணுவின் காயத்ரியை ஏகாதசி துவாதசி நாட்களில் 108 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளுங்கள். துளசியால், பெருமாள் படத்துக்கோ விக்கிரகத் திருமேனிக்கோ அர்ச்சித்து வழிபடுங்கள்.
ஓம்..
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்
நமது யூடியூப் சேனலில்.
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக