🌎சகடை தோஷம்..🌍

 🌹63 வகை கிரக தோஷங்களும் பாகாரங்களும்.🌹


🌎சகடை தோஷம்..🌍




வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஜோதிட சாஸ்திரத்தில் பலவகை யோகங்கள் உள்ளன சுபயோகங்களும் மற்றும் அசுப யோகங்களும் இதில் அடங்கும். அசுப யோகங்களில் ஒன்றானது இந்த சகட யோகம், இந்த சகட யோகம் பெரும்பாலும் நன்மை செய்யாது. ஒரு சில ஜாதகங்கள் வலுவாக இருந்தால், சகட யோகம் ஒன்றும் செய்யாது. ஜாதகமும் சரியாக அமையாமல் தெசாபுக்தியும் சரியாக இல்லாத ஜாதகருக்கு சகட யோகம், சகடை தோஷமாக மாறுகிறது.


குரு நின்ற ராசிக்கு சந்திரனும் 6,8,12-ல் நின்றால் சகடை யோகமாகும். இவ்வாறு 6,8,12-ல் துர் ஸ்தானங்களில் சந்திரன் நிற்பதால், குருவும், சந்திரனும், கெட்டு விடுகின்றது. மற்ற கிரஹங்கள் வலுவாக, இருந்து, தெசா புக்தியும் நன்றாக இருந்தால், உயர்ந்த பலன்களைக் கொடுத்தாலும், உயர்வாக இருந்தவர் ஏதேனும் ஒரு காரணத்தால் வலுக்குறைந்த தெசா புத்தி காலங்களில் மீண்டும் கீழே இறங்கி விடுகின்றனர்.


இது தொடர்பாக புலிப்பாணி ஜோதிடம் 300-ல் அழகு பயம், பொருட்சேதம் என்றும் நற்கீர்த்தியே வாய்க்கும். நிதியும் சிறந்து காணும் லெக்னத்திற்கு குரு 1,4,7,10 மற்றம் 1, 5, 9 ஆகிய இடங்களில் இருக்க கலாசாரச் சிறப்பு அதிகம் உண்டாகும் என்றும் கூறியுள்ளார்.


சகடை தோஷம்:


குருவிற்கு 12-ல் சந்திரன் நின்றாலும், அந்த சந்திரனுக்கு 8-ல் செவ்வாய் நிற்கவும், அந்த செவ்வாய்க்கு எட்டில் பாபக் கிரஹங்கள் நின்றால், சிவபெருமானின் கருணையால் "அன்னிய பீசம்' சர்வஜோதிட சஞ்சீவிப்படி கும்ப ராசியில் இருக்கும் குருவிற்கு வளர்பிறை சந்திரன் 6,8,12-ல் இருந்தால் சகட யோகம் ஆகிறது. இதே 6,8,12 தேய்பிறை சந்திரன் இருந்தால் சகடை பின்னம் ஆகிறது. அதாவது சகடை. தோஷம் ஏற்படாது.


மேலும் சிம்ம ராசி முதல் ஆறு ராசியில் இருக்கும் குருவிற்கும் அதாவது சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஸ், மகரம் ஆகிய ராசிகளில் குருவிற்கு கிருஷ்ண பக்ஷ சந்திரன் 6,8,12-ல் இருந்தால் சகடயோகம் ஆகிறது. சுக்லபக்ஷ அதாவது வளர்பிறை

கிரக தோஷங்களும் பரிகாரங்களும்


சந்திரன் ஆனால் சகடை பின்னம் அதாவது இந்த தோஷம்ஏற்படாது.


சந்திரனுக்கு அல்லது லக்னத்திற்கு 6,8,12 ல் குரு இருப்பதும், சந்திரனுக்கு 6,8,12-ல் குரு இருந்தாலும் லக்னத்திற்கு கேந்திர ஸ்தானத்தில் குரு இருந்தாலும் சகட பங்கம் ஏற்படுகிறது. லக்னத்திற்கு 6,8,12 ல் குரு இருந்து, குரு இருக்கும் இடம்


சந்திரனுக்கு கேந்திர ஸ்தானமானாலும் சகட பங்கம் ஏற்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது இருப்பினும் பலமூல நூல்களை ஆராய்ந்ததில் சந்திரன் குருவிற்கு 6,8,12-ல் இருந்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது என்பது திண்ணம். ஒரு சில நூல்களில் சந்திரனிலிருந்து குரு 6,8,12-ல் நின்றால் இந்த யோசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது


குருவிற்கு 6,8 என்றால் சந்திரனுக்கு 8.6 என்று வரும்.


சந்திரனிற்கு குரு 12 என்பது ஏற்க முடியாதது ஆகும். எனவே குருவிற்கு சந்திரன் 6,8,12 என்பதையே கணக்கிட வேண்டும் சந்திரன் லக்னத்திற்கு கேந்திரத்தில் இருந்தால் சகட போகம் ஏற்படாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.


இந்த சகடை தோஷம் எப்பொழுது ஏற்படும்? ஜாதகத்தில் குருவும், சந்திரனும் பலம் இழந்து தோஷங்கள் பெறும் நிலையில் இருக்க வேண்டும் மற்ற கிரஹங்கள் வலுவாக இருந்து, வலுவான கிரஹங்களின் தசாபுக்தி நடந்து சுப பலன்களைப் பெற்று யோக வாழ்வு நடத்தினாலும், சகடை தோஷம் பெற்ற கிரஹங்களான குரு அல்லது சந்திர தசை நடக்கும் பொழுது, யோக பலன்கள் மாறி, அடி மட்டத்திற்கு வந்து விடுகிறார். ஆனால் சந்திரன் (லக்னகேந்திரத்திலோ) ஸதுர்த்த ஸப்தம, தசம கேந்திரத்தில் இருந்து, குருவிற்கு 6,8,12-ல் இருக்கும் நிலையில் இருந்தால் சகடை தோஷம் விலகி விடும்.


அடுத்ததாக மிதுன லெக்னத்தில் பிறந்த ஒருவருக்கு கடகத்தில் குரு இருந்தால், உச்சம் பெற்று நிற்கிறார். தனுஸில் சந்திரன் இருந்தால் 2-க்குடையவன் மற்றும் 7க்குடையவன் பரிவர்த்தனை ஆகி, குருவிற்கு சந்திரன் 6-ல் நிற்க சகடை தோஷம் நீங்கிவிடும். தோஷமில்லாத பரிவர்த்தனை யோகம் என்பதால் சகடை தாஷம் நீங்கிவிடுகிறது.


ஓம்..


சகடை என்து சக்கரம் பூட்டிய வண்டி எவ்வாறு பள்ளத்தில் இறங்கினாலும், ஒருவாறு ஏறிவிடும் அதுபோல் உயர்ந்து விடுவான்


இந்த யோகம் அல்லது தோஷம் உள்ளவர்கள் சிற்சிலசமயங்களில் பாக்கியம் பெற முடியாமல் போனாலும், மற்றொருசமயத்தில் பாக்கியவான் ஆகிவிடுகிறான்.


சனி தசையில் பிறந்த ஒருவர், சந்திர தசையை அடையும் பொழுது 60 வயதை தாண்டி விடுவார் சனி, புதன்,கேது, சுக்ரன், சூரியன் ஆகிய தசைகள் யோசு தசைகளாக இருந்து விடின், சந்திர தசை வரும் பொழுது, 60 வயதை தாண்டி விடுவார். சந்திரன் சரியில்லாவிடில், 60 வயதிற்கு மேல் தான் துன்பம் கொடுக்கும். அதுவரை அனைத்து பாக்கியங்களாயும் அனுபவித்து விடுவார்.


செவ்வாய், சனி இரு கிரஹங்களும் வக்ரம் 6 மற்றும் 9ம் அதிபதி புதன் 9 ல் உச்சம் 9 ம் அதிபதி 9லும் 10 ஆம் அதிபதி 10லும் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் சூரியன் சந்திரன் இருவரும் அஷ்டமத்தில் இருந்தாலும், சூரியன் ஆட்சிபெற்றதாலும், இந்த இரண்டு கிரஹங்களுக்கும் அஷ்டமாதிபத்ய தோஷம் குறைவு என்பதாலும், அமாவாசை யோகம் பலன் தருகிறது. லக்னாதிபன் சனி 3-ல் 3,12-க்குடைய குரு 9-ல் பாக்யத்தில் இருந்து, செவ்வாய், சனி இரு கிரஹங்களையும் பார்வையிடுவதால், இங்கு சகடை தோஷம் பாதிப்பு எதுவும் ஏற்படுத்தவில்லை என்றே சகடை தோஷம் என்பதை பெரிதாக துன்பம் கொடுக்கும் ஒன்றாகக் கருத வேண்டாம்.




சகடை தோஷ பலன்கள்


இவர் வாழ்வுநிலை ஏறி இறங்குவதுமாக இருக்கும். ஒரு சமயம் நஷ்டமடையும் மற்றொரு சமயம் இழந்த நஷ்டத்தையும் சேர்த்து இலாபம் காண்பர்.


தரமான, சுண்ணியமான மனித வாழ்க்கைக்கு லாயக்கற்றவர். மிக ரகஸ்யமான செய்கைகளால், மனச் சுமை பெற்றவர். சகடை தோஷம் ஏற்பட்டவர்கள் கருட தரிசனம் செய்தால் போது மானது. தோஷத்தின் கடுமை குறையும். குருவால் இந்த தோஷம் ஏற்படுகிறது. வியாழக்கிழமை அன்று குருவிற்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யலாம்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘