🌹ஆஸ்துமா, சிறுநீரக்கோளாறுகள்.தீர்க்கும் மருந்து..🌹

 🌹ஆஸ்துமா, சிறுநீரக்கோளாறுகள்.தீர்க்கும் மருந்து..🌹

வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



எருக்கன் பூ

எருக்கன் செடி சாதாரணமாக ஒதுக்குப்புறமாக எங்கும் காணக்கூடிய செடியாகும். பெரும்பாலும் பாழடைந்த வீடுகள். சுடுகாடு போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படும். அடர்ந்து செழித்து வளரும். இந்தச் செடிகள் சில சமயம் ஆறு அல்லது ஏழு அடி உயரம் கூட வளர்வதுண்டு. எருக்கன் செடியின் இலை, பூ, வேர், பட்டை ஆகிய அனைத்துமே மருந்தாகப் பயன்படக் கூடியதாகும். இந்தச் செடியின் இலை அல்லது கிளையை ஓடித்தால் வெண்ணிறமான பால் வடியும். இந்தச் செடி வகையில் வெள்ளெருக்கு என்பதுதான் சிறந்த மருத்துவ ஆற்றல் பெற்றுத் திகழுகிறது.


ஆஸ்த்மா


இனி எருக்கன் பூவின் மருத்துவப் பயன்களைக் காணலாம். ஆஸ்துமா என்று கூறப்படும் அலர்ஜி காச நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக இது பயன்படும். ஆஸ்துமா நோயின் முக்கியமான ஒரு தொல்லை கடுமையான இரைப்பு ஆகும். இந்த இரைப்பைக் குறைக்கவும், நாளடைவில் முற்றிலுமாக குணமாக்கிக் கொள்ளவும் கீழ்க்கண்டவாறு ஒரு மருந்து தயார் செய்து பயன்படுத்தலாம்.

ஓம்..

எருக்கன் பூ. மிளகு, கிராம்பு ஆகியவற்றை சமன் எடை எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை ஒன்றாகச் சேர்த்து மை போல அரைத்துக் வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை மிளகு அளவுக்கு சிறு சிறுஉருண்டைகளாகச் செய்து கொண்டு நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆஸ்துமா பிணி காரணமாகக் கடுமையான இரைப்பு ஏற்படும் சமயம் ஒரு மாத்திரை அல்லது உருண்டையை வாயிலிட்டு சிறிது வெந்நீர் அருந்தினால் உடன் இரைப்பு குறைவதைக் காணலாம். இரைப்பு கடுமையாக இருக்கும்போது வேறுமுறைப் பக்குவமும் செய்யலாம். எருக்கம் பூவின் மையத்தில் அமைந்திருக்கும் நரம்பில் மூன்று எடுத்து ஒரு வெற்றிலை எடுத்து மென்று விழுங்கி சிறிதளவு வெந்நீர் சாப்பிட்டாலும் இரைப்பு குறையத் தொடங்கும். அவசர உபயோகத்துக்கு இந்தப் பக்குவ முறையைப் பயன்படுத்தலாம்.



சிறுநீரகக் கோளாறுகள்


சிறுநீரகம் தொடர்பான பல குறைபாடுகளுக்கும் இது நல்ல மருந்தாகப் பயன்படும். சிறுநீரகக் கோளாறுகள் குறிப்பாக கல் அடைப்பு போன்ற கோளாறுகள் இருப்பின் மொட்டாக எருக்கன் பூவை எடுத்துக் கொண்டு ஓர் வெற்றிலையில் வைத்து மடித்துச் சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு காலையில் மட்டுமே சாப்பிட்டால் போது மானது. தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டியது முக்கியம்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.





 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘