🌹பிரதோஷத்தன்று பாட வேண்டிய நமச்சிவாயத் திருப்பதிகம்🌹
🌹பிரதோஷத்தன்று பாட வேண்டிய நமச்சிவாயத் திருப்பதிகம்🌹
திருநாவுக்கரசர் - நமச்சிவாயத் திருப்பதிகம்
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
பாடலும் விளக்கமும்
பாடல் எண் - 1
சொல் துணை வேதியன் சோதி வானவன்
பொன்துணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கல்துணைப் பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும்
நல்துணையாவது நமச்சிவாயவே
விளக்கம்
சொற்களுக்கெல்லாம் வேதமாக விளங்கக்கூடியவன் சிவபெருமான். அவன் சோதி வடிவமாகக் காட்சியளிக்கின்றான். அவனுடைய பொன் போன்ற திருவடிகளை மனதில் பொருத்திக் கைதொழுது வணங்கினால், நம்மைக் கல்லில் கட்டிக் கடலில் வீசினாலும் நமசிவாய என்ற மந்திரம் கல்லைத் தெப்பமாக மாற்றி நம்மைக் கரை சேர்க்கும்.
பாடல் எண் - 2
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே
விளக்கம்
இறைவிகள் யாவரும் தாமரையில் வீற்றிருக்கின்ற காரணத்தால் பூக்களுக்கெல்லாம் அணிகலனாகத் திகழ்கின்றது தாமரை. இறைவனுக்குரிய அபிடேகப் பொருட்களான பால், தயிர், நெய், கோசலம் (சாணம்), கோமியம் ஆகியவற்றைத் தருகின்ற காரணத்தால் விலங்குகளுக்கெல்லாம் அணிகலனாக பசு திகழ்கின்றது. நீதி தவறாது ஆள்கின்ற காரணத்தால் அரசனுக்கு அணிகலன் செங்கோன்மை. அதுபோல நம் நாவினுக்குச் சிறந்த அணிகலன் நமசிவாய என்னும் மந்திரமாகும்.
பாடல் - 3
விண்உற அடுக்கிய விறகின் வெவ்ழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுபப்து நமச்சிவாயவே
விளக்கம்
வானளவிற்கு விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்திருப்பினும் ஒரு சிறிய தீக்குச்சி அவற்றைச் சாம்பலாக்கி விடும். அதுபோல இந்த உலகத்தில் நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் நமசிவாய என்ற மந்திரம் நீக்கிவிடும்.
பாடல் - 4
இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கல்கீழ்க் கிடக்கினும் அருளினாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே
விளக்கம்
வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும், வேறு ஒரு கடவுளிடம் சென்று யாசித்து “என்னைக் காப்பாற்று” என்று கூற மாட்டோம். மலையின்கீழ்ச் சிக்குண்டு கிடப்பினும் எமக்கு உண்டான நடுக்கத்தைக் கெடுத்துக் காப்பாற்றும் வல்லமை கொண்டது நமசிவாய என்னும் மந்தரமாகும்.
பாடல் - 5
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறு அங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும்நீள் முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே
விளக்கம்
சிவபெருமானை எண்ணி விரதம் இருப்பவர்களுக்குத் திருநீறு அணிகலனாக விளங்குகின்றது. நான்கு மறை, ஆறு அங்கம் ஓதுதல் அந்தணர்களுக்கு அணிகலனாகும். திங்களுக்கு அணிகலன் சிவபெருமான் திருமுடி. அதுபோல நம் அனைவருக்கும் அணிகலன் நமசிவாய என்னும் மந்திரமாகும்.
பாடல் - 6
சலம்இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலம்இலன் நாள்தோறும் நல்குவான் நலம்
குலம் இலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே
விளக்கம்
சிவருமானைச் சரணடைந்தவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. அனைவருக்கும் நாள்தோறும் நலத்தை அளிப்பவன். நல்ல குலத்தில் பிறவாதிருப்பினும் சிவபெருமானின் நாமத்தை ஓதினால் அவர்களுக்கும் நன்மை அளித்துக் காப்பாற்றும் தன்மை கொண்டது நமசிவாய என்னும் மந்திரமாகும்.
பாடல் - 7
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே
விளக்கம்
வீடு பேறு அடைய விரும்பிய தொண்டர்கள் ஒன்று கூடிச் சிவநெறியைப் போற்றினர். நானும் அந்நெறியைத் தேடிச் சென்று, நமசிவாய மந்திரத்தை நாடினேன். அம்மந்திரம் என்னைப் பற்றிக் கொண்டு நன்மைகள் பலவற்றை அளித்தது.
பாடல் - 8
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே
விளக்கம்
இல்லத்தில் ஏற்றி வைக்கப்படும் விளக்கு புற இருளை நீக்கும். சொல்லின் அகத்தே நின்று ஒளியுடையதாக விளங்கிப் பலரும் காணுமாறு திகழ்கின்ற நமசிவாய விளக்கு நம் அக இருளை நீக்கிவிடும்.
பாடல் - 9
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்நெறியே சரண்ஆதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்நெறியாவது நமச்சிவாயவே
விளக்கம்
சைவநெறியே முதல் நெறி. அந்நெறியின் தலைவன் மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமான். அவருடைய நெறியில் சரணடைந்தவர்களுக்கு நல்ல வழியைக் காட்டுவது நமசிவாய என்னும் மந்திரமாகும்.
பாடல் - 10
மாப்பிணைத் தழுவிய மாது ஓர் பாகத்தான்
பூப்பிணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே
விளக்கம்
மான் போன்ற அழகிய உமா தேவியைத் தன் இடப்பாகத்தில் வைத்திருக்கும் சிவபெருமானின் பூப்போன்ற திருவடிகளை மனதில் பொருத்திக் கைதொழுது வணங்கி, நமசிவாய மந்திரத்தைக் கூறினால் வாழ்நாளில் எத்தகைய துன்பங்களும் நம்மைத் தொடர்வதில்லை.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
,
கருத்துகள்
கருத்துரையிடுக