💥தாத்பர்யம் என்றால் என்ன?💥

 தாத்பர்யம் என்றால் என்ன?


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



பிறந்த நாளை பிறந்த நட்சத்திரத்தில் கொண்டாடுகிறோம். இறந்தவர்களுக்கோ அவர்கள் இறந்த திதியை வைத்துச் சிராத்தம் செய்கிறோம். இதன் தாத்பர்யம் என்ன?


பிறந்தவனை நட்சத்திரத்தோடு சம்பந்தப்படுத்துகிறது தர்ம சாஸ்திரம். வேறு எதனோடும் சம்பந்தமில்லை. பிறந்தவுடனே ஜாதகர்மாவில் அப்பா, பிள்ளையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு அவன் வலக் காதில் அவன் பிறந்த நட்சத்திரத்தின் பேரைச் சொல்வார் அந்தக் குழந்தை கேட்கும் முதல் ஒலியே தன் நட்சத்திரத்தின் பெயர்தான். கோயிலில் அர்ச்சனை செய்யும்போது ‘நீ எந்த நட்சத்திரம்?" என்று கேட்பார்கள். அதற்கு நடசத்திர நாமா என்று பெயர்.



நியூமராலஜி பார்த்து நீங்கள் வேறு எந்தப் பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் அசல் பெயர் உங்கள் நட்சத்திரத்தின் பெயர்தான். அப்படி இருக்கும்போது, உங்கள் பிறந்த நாளை பிறந்த நட்சத்திரத்தில் கொண்டாடுவதுதானே நியாயம்? நட்சத்திர மண்டலம் என்பது எல்லாக் கிரசுங்களையும் தாண்டி மேலே இருக்கிறது. அது என்றென்றைக்கும் மாறாமல் நிலையாக இருப்பது சூரியன், சந்திரன், செவ்வாய் எல்லாம் அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பவை நட்சத்திரம் மாறாது!


சாகிறபோது ஒரு நட்சத்திரம் இருக்கிறதே, அதை வைத்து சிராத்தம் செய்யக் கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். தயிர். மோர்க் கணக்கும், பி.காம். கணக்கும் ஒன்றா? அதைப் போல இந்தக் கணக்கிலும் வித்தியாசம் உண்டு.


ஓம்..


நட்சத்திரத்தோடு சம்பந்தப்படாத காலம் இருக்கிறதே... அதற்குத்தான் சாவின்போது முக்கியத்துவம். ஏனெனில், நட்சத்திரம் 27 நாட்களோடு முடிந்துவிடும். மாதம், முப்பது நாளைக்கு இருக்கும். ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு நட்சத்திரம் திரும்பவும் வந்துவிடும். காலக் கணக்கு பிசகும்.


ஆகாயத்தில் சூரியனின் கிரணம் சந்திரனின் மேல் எந்த அளவு விழுந்திருக்கிறது என்று இறப்பில் பார்க்க வேண்டும். அமாவாசை முடிந்து பிரதமை அன்று சூரியனின் கிரணம் சந்திரனின் மேல் ஒரு பங்கு விழுந்திருக்கும். அப்படி ஒரு பங்கு விழுந்திருக்கும் நேரத்தில் ஒருவர் இறந்து போனால், அடுத்த வருடம் அதே சூரியனின் கதிர் அதே சந்திரனின் மேல் அதே ஒரு பங்கு விழுந்திருக்கும் அதே திதியில்தான் சிராத்தம் செய்ய வேண்டும். இயற்கையில் தீர்மானம் செய்யப்பட்ட விதி அது.


ராகு காலத்தில் ஒரு குழந்தை பிறந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? அதற்குப் பரிகாரம் என்ன? அடுத்த பதிவில் பார்ப்போம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘