🌹அப்துல் கலாம் ஐயா அவர்கள் கனவு காணுங்கள்!!!🌹

 🌹அப்துல் கலாம் ஐயா அவர்கள் கனவு காணுங்கள்!!!🌹


 ''வீணே பகல் கனவு காணாதே'' என்று வைவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால்,  என்று சொல்கிறாரே ? 


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



தூங்கும் பொழுது காணும் கனவு என்பது நம் பழைய வினைப் பதிவுகளின் தாக்கம். நிறைவேறாத பல எண்ணங்களில் ஏற்படும் அழுத்தம் கனவுகளாக வெளிப்பட்டு விடுவதால், நம் சித்தம் தூய்மைப்படுத்தப்படுகிறது. இது இயற்கையின் ஏற்பாடு. ஆனால், முழித்திருக்கும் பொழுது நாம் காணுகின்ற கனவு என்பது இதிலிருந்து மாறுபட்டது. அதுவும் ஒரு வகையில் விருப்பம்தான். தினமும் 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் 200 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால், அது ஆசை. அதுவே தினமும் இலட்ச ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அது கனவு. இதை பேராசை என்று சொல்வோம். ஆனால், அது அவ்வாறு அல்ல. விருப்பப்படுவதோடு நிறுத்தி விட்டால்தான் அது பேராசை. தன் ஆசையை நிறைவேற்ற அவன் முயற்சி செய்கின்ற வேளையில் அந்தக் கனவு இலட்சியமாக மாறி விடுகின்றது. 


கடினமாகத் தோன்றும் ஒரு இலக்கை அடைய வேண்டும் என்று ஒரு முறை நினைத்தால் அது கனவு. இரு முறை நினைத்தால் அது ஆசை. மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டேயிருந்தால் அது இலட்சியம். தூங்கும் பொழுது காண்பது மட்டும் கனவல்ல. தூங்காமல் உயர்ந்த இலட்சியத்தை அடைந்து விட வேண்டும் என்று துடிப்பதும் கனவுதான். எந்தவித முயற்சியும் செய்யாமல் வீணே ஆசைப்பட்டுக் கொண்டிருந்தால் அது பகல் கனவு என்றும், பேராசை என்றும் ஆகி விடுகின்றது. நம் முன்னோர்கள் கண்ட எத்தனையோ கனவுகள் இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. இன்று நாம் கண்டுள்ள பல முன்னேற்றங்கள் யாவும் நம் முன்னோர்களின் கனவுகள்தாம். அவர்கள் கனவு கண்பதோடு நின்று விடவில்லை. அதற்காக உழைத்தார்கள். பற்பல ஆராய்ச்சிகள் செய்து, முயற்சிகளும் செய்தார்கள். அவர்களின் தொடர்ச்சியாக நாமும் முயற்சிகள் செய்தோம், பல வெற்றிகளைப் பெற்றோம். 

ஓம்..

எண்ணத்தில் உறுதி, செயல் திறன், விடா முயற்சி இருந்தால் கனவுகள் யாவும் நனவாக ஆவது சாத்தியமே. நான் மட்டுமே அடைய வேண்டும், எனக்கு மட்டுமே வேண்டும் என்று எண்ணி ஒருவன் சுயநல நோக்கோடு முயற்சி செய்யும் பொழுதுதான் தோல்வி ஏற்படுகிறது. அவன் கண்ட கனவு அவனோடு உதிர்ந்தும் போய் விடுகின்றது. பொது நல நோக்கோடு, தன் உயர்ந்த கனவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, கூட்டு முயற்சி  செய்யும் பொழுது அது சாத்தியமாகி விடுகின்றது. ஒரு வேளை இவர்களால் முடியாமல் போகலாம். ஆனால், பின்னால் வருபவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றியை ஈட்டுவார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருப்பதில்லை. ஆனால் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள உந்து சக்தியாக நல்ல கனவுகள் அமைகின்றன.


ஓம்...


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘