🌹 முன்னோர்களுக்கு பிண்டம் வைப்போம்🌹

 🔥கருமமும் கரும வினை கழிய

 முன்னோர்களுக்கு பிண்டம்

 வைப்போம்.🔥

வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



உள்ளபடி பார்த்தால், காக்கை வடிவத்தில் நம் முன்னோர் வந்து உணவைச் சாப்பிடுவதில்லை. நாம் என்ன காரியம் செய்தோமோ அது முடிந்துவிட்டது. உணவை என்ன செய்வது? 'காக்கைக்குப் போடு!" என்று சொல்கிறது தர்மசாஸ்திரம் அதைப் பின்பற்றுகிறோம்.


ஒரு சிறுவனுக்குக் கதை சொல்லும் புராணம், காக்கைக்கு உணவிடும் வழக்கம் அவனுக்கு வரவேண்டும் என்பதற்காக, காக்கை வடிவில் முன்னோர் என்கிறது. வளர்ந்த பிறகு அவன் புரிந்துகொள்வான். குழந்தை இரவில் வெளியே போகிறது 'அங்கே பூச்சாண்டி இருக்கு என்று சொன்னால் அது போவதில்லை. ஆனால், பூச்சாண்டி என்ற ஒன்றே இல்லை என்று சொன்னவருக்குத் தெரியும். குழந்தையும் வளர்ந்த பின் இதைப் புரிந்துகொள்ளும், நன்மைக்காகச் சொல்லப்படும் பொய்யும் உண்மையில் சேர்ந்ததுதான் நாளைக்கு ஒரு பெரிய நன்மை கிடைக்கப் போகிறது என்றால் அதைத் தரும் மூட நம்பிக்கையும் தேவையானதே!


ஒரு நல்லவனை, ஒரு முரடன் துரத்தி வருகிறான். இவன் ஒளிந்து கொள்கிறான். இதைப் பார்த்தவா முரடனிடம், 'நான் யாரையும் பார்க்கவில்லை!" என்று பொய் சொல்கிறார். 'இது தவறு இல்லை!" என்கிறது தர்மசாஸ்திரம்.


எதைச் செய்தாலும் அந்தக் காரியம் முடிந்தவுடன் மிஞ்சியதை என்ன செய்வது என்கிற கேள்வி வரும். எல்லாரும் சாப்பிட்டு முடித்த பின் மிகுந்ததை என்ன செய்வது? ஏழைகளுக்குக் கொடு, ஏரோப்ளேனில் ஸீட் பெல்ட் கட்டிக்கொண்டாகி விட்டது. சிறிது நேரத்தில் கழற்றச் சொல்கிறார்கள். பெல்ட்டை என்ன செய்வது? அங்கேயே வைத்துவிடு என்றார்கள். பழத்தை சாப்பிட்டாச்சு. தோலை என்ன செய்வது? குப்பைத் தொட்டியில் போடு.


சிராத்தத்தன்று பிண்டத்தை நிலத்தில் வை என்றார்கள். நிலத்தில் வைத்தாயிற்று. அந்தப் பிண்டத்தை அதன் பிறகு என்ன செய்வது? மற்ற வேலைகளை விட்டுவிட்டு அங்கேயே நின்று கொண்டிருப்பதா என்ற கேள்வி வரும்போது அதைக் காக்காய்க்குப் போடு என்கிறது சாஸ்திரம். சாதாரண நாட்களில் மிஞ்சிய உணவை நீங்கள் நாய்க்குக் கூடப் போடலாம். ஆனால், சாஸ்திரம் சொன்னபடி சிராத்தம் செய்தவர் பிண்டத்தை என்ன செய்யவேண்டும் என்கிற கேள்விக்கும் சாஸ்திரம் சொன்னபடி காக்கைக்குத்தான் போடவேண்டும்.

ஓம்..



இன்னொன்றையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நாம் சைவம், காக்கை அசைவம்! ரூபாயைக் கொடுத்தீர்கள், டிக்கெட் கிடைத்தது. நாம் கொடுத்தபணத்தை அவர் யாருக்குக் கொடுப்பாரோ, அதை வாங்கியவர் அந்தப் பணத்தில் குடிக்கப் போவாரோ என்றெல்லாம் சிந்தித்தால் போகிற காரியத்தை எப்படி முடிப்பீர்கள்? பிண்டம் வைக்க வேண்டியது கடமை. வைத்தாயிற்று. காக்கை அசைவமாக இருந்தால் தப்பா? காக்கை அசைவம் என்பது தர்மசாஸ்திரத்துக்கு நன்றாகத் தெரியும் பிறகு ஏன் அப்படிச் சொல்கிறது என்று கேட்டீர்களானால், அது நியாயம். இதற்குக் காரணம் இருக்கிறது. நாம் கொடுக்கிற ஆகாரத்தை வாங்க அலைந்துகொண்டே இருப்பதால் காக்கையை 'பலி புக்' என்பார்கள். அலையும் காக்கைக்கு அதற்குத் தேவையானதைக் கொடுக்கவேண்டும். காக்கை அசைவம் என்பது இயற்கையானது. சிங்கமும் அசைவம்தான். நாம் கொடுப்பதைச் சாப்பிடாது. ஆனால், காக்கை நாம் சாப்பிடுகிற எல்லாப் பொருளையும் சாப்பிடும். நிரந்தரமாகவே காக்கைக்கு அன்னம் இடுபவர்கள் நாம் 'இரவில் நாய்க்கு உணவு இடு! என்பார்கள். நாயும் அசைவம்தான். அது, இரவில் ஆகாரத்துக்கு அலைவது நாய் என்பது காரணம். பிராணிகளை போஷிப்பதை ஊக்குவிக்கிறது தர்மசாஸ்திரம்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.





 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘