🙏சகல ஐஸ்வர்யம் தொடங்கும் மகாலட்சுமி மந்திரம்🙏
🙏சகல ஐஸ்வர்யம் தொடங்கும் மகாலட்சுமி மந்திரம்🙏
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
❤️ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம்❤️
🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் இனிய நல்வாழ்த்துக்கள்.🌍
💥சர்வம் சிவார்ப்பணம்...
🌹ஓம்..
🙏இன்று!
பிலவ வருடம், கார்த்திகை 10, வெள்ளிக்கிழமை, 26.11.2021,
தேய்பிறை, சப்தமி திதி நள்ளிரவு 1:30 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் மாலை 5:26 வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், மரணயோகம்.
நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்
பொது : மகாலட்சுமி வழிபாடு, கரிநாள்.
சகல ஐஸ்வர்யம் தொடங்கும் மகாலட்சுமி மந்திரம்
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம்
அங்கம் ஹரே புளகபூஷணம் ஆச் ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுல ஆபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதி அபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாய :
#பொருள் :
ஸர்வேஸ்வரனான மஹா விஷ்ணுவின் அழகான மார்பில்,
அழகிய ஆபரணம் போன்று ளவளே!
தமல மரத்தினை வண்டுகள் பரவசத்துடன் அட்டமிட்டு அமர்வது போன்று,
நீ மஹா விஷ்ணுவின் உடம்பில் ஆனந்தத்துடன் அமர்ந்துள்ளாய்!
உன்னுடைய அங்கீகரிக்கும் பார்வையை என் மீது செலுத்துவாயாக !
அனைத்து செல்வங்களும்,
மகிழ்வும் உண்டாகட்டும்.
#விளக்கம் :
இங்கு இரண்டாவது வரியில் தமல
மரத்தைக் கூறுகிறார்.
கறுப்பான அந்த மரமானது பூத்துக் குலுங்கும் வேளையில் மிகுந்த நறுமணம் வீசக்கூடியது.
அப்போது அம்மரத்தை வண்டுகள் ஒலி எழுப்பி வட்ட மிடும்.
இதுபோன்று அம்மரத்தின் கறுத்த நிறம் போன்று விளங்கும் மஹா விஷ்ணுவை,
வண்டு போன்ற கண்களை உடைய மஹாலக்ஷ்மி வட்டமிடுகிறாள் என்றார்.
மாங்கல்ய தாஸ்து என்பதன் மூலம் அனைத்து மங்களங்களும் உண்டாகட்டும் என்றார்.
மங்கல தேவதாய என்பதன் மூலம் இந்த மங்கலத்திற்கு அதிபதியாக மஹா லக்ஷ்மியைக் கூறுகிறார்.
ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி போற்றி...
🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDBI000E008*
*Branch:Erode (224)
*Google pay:7550334350*
ஓம்....
*Allahabad account*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:ALLA0210857*
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌏🌏🌏.
கருத்துகள்
கருத்துரையிடுக