இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌍🌏🌎இன்பத்தை அருளும் ஹோமங்கள்🌍🌏🌎

படம்
  🌍🌏🌎இன்பத்தை அருளும் ஹோமங்கள்🌍🌏🌎 அன்றாட வாழ்க்கையில் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கானகாரணங்களை பலரும் அறிந்திருந்தாலும் அதிலிருந்து விடு பட முடிவதில்லை. பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஜாதக ரீதியாக அமைந்த நவக்கிரகங்களின் பாதகமான சஞ் சார நிலைகள்தான் பிரதானமாக நமது பண்பாட்டில் கரு தப்படுகிறது. துன் பங்களை நீக்கும் வழிகளில் 'ஹோமம்' எனப்படும் 'அக்னி வழிபாடு' முதன்மை யாக இருக்கிறது. 'ஹோமத்தின் 'மூலம் சம்பந்தப் பட்ட தெய்வ சக்தி களை, சில வழிமுறைகளை கையாள்வதன் மூலம் அக்னியில் எழுந் தருளச் செய்து, மந்திரப்பூர்வமாக பூஜை செய்து அருளைப்பெறும் வழிதான் 'ஹோமம்' என்று சொல்லலாம். ஹோமங்களின் வகைகள் அதர்வண வேதமானது... யாகங்களை அமைதி தரும் 'சாந்திகம்' விருப்பங்களை நிறைவேற்றும் 'பௌஷ்திகம்', எதிரிகளை ஒழிக்கும் 'ஆபிசாரிகம்' என்று மூன்று வகையாக பிரித்துள்ளது. பண்டைய காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்களது நன்மைக்காக வும் ஹோமங்களை செய்தார்கள். பிறகு, மன்னர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி ...

🌎🌏🌍காஞ்சி மகாபெரியவர்🌎🌏🌍

படம்
  🌎🌏🌍காஞ்சி மகாபெரியவர்🌎🌏🌍 உலகம் நலமாய் வாழவேண்டும் என்றால், பாரதம் வாழவேண்டும். பாரதம் வாழவேண்டும் என்றால் அதன் தர்மமும், அது சார்ந்த மரபுகளும் பாதுகாக்கப்பட்ட வேண்டும் தர்மத்திற்கு வேதமே வேர் அந்த வேரில் நீரூற்றி, பணமே பெரிதென அலையும் உலகில், எளிமையே ஏற்றமென வாழ்ந்து காட்டிச் சொல்ல வந்த அவதார மூர்த்தி தான், நாம் மஹா பெரியவா என்று அன்புடன் அழைக்கும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகாபெரியவரின் திருவுருவப்படம் இல்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் தீபம் ஏற்றி வைத்திருக்கும் ஜோதிடரை மஹா பெரியவ பாவித்துக்கொண்டு வழிபாட்டை தொடங்கலாம். உங்களுக்காக மகா பெரியவா அருளிய அதிர்ஷ்டத்தை அள்ளித் தர கூடிய ‘அஷ்ட ஐஸ்வர்ய சித்தி மகாமந்திரம் மந்திரம்’ இதோ! ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு மகா பெரியவா! மம சர்வாபீஷ்டம் சாதய சாதய! ஆபதோ நாசய நாசய சம்பதோ ப்ராபய ப்ராபய! ஸஹகுடும்பம் வர்த்தய வத்ர்தய! அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு பாஹிமாம் ஸ்ரீ ஜகத்குரு துப்யம் நம இந்த மந்திரத்தை மனமுருகி ஒரு நாளைக்கு ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். தினம்தோறும் மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள் வெள்ளிக்கிழம...

🌍🌏🌎சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி தினத்தன்று இந்த ஆயிரம் பெருமாள் திருநாமங்கள் கூறும்போது வந்த வல்வினையும் வரப்போகும் வல்வினையும் அகன்று வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்...🌍🌏🌎

படம்
  🌍🌏🌎சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி தினத்தன்று இந்த ஆயிரம் பெருமாள் திருநாமங்கள் கூறும்போது வந்த வல்வினையும் வரப்போகும் வல்வினையும் அகன்று வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்...🌍🌏🌎 46. ஓம் அப்ரமேயாய நம: பரமாத்மா மற்றும் ஜீவாத்மாவுக்கு இடையில் பாலமாக இருப்பது வேதங்களாகும். அந்த வேதங்கள் காட்டும் பாதையில் பயணம் செய்தால் பரம் பொருளான நாராயணனை அடையலாம். அவனது பிரபஞ்ச தத்துவமும் அவற்றின் இயக்கமும் சூரியனை சுற்றும் கோள்களின் ரகசியமும் யாராலும் அறிய இயலாதவை. கிரகங்கள் உயிருள்ளவையா? உயிரற்றவையா? என்னும் ரகசியம் பரம்பொருளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இருப்பினும் இந்த உலகத்தில் சூரியனின் உதயம் மறைவு ஆகியவற்றை வைத்தே நாட்கள் வாரங்கள் மாதங்கள் ஆண்டுகள் கணக்கிடப் படுகின்றது. தேவர்களுக்கு ஒரு ஆண்டு என்பது ஒரு நாளாகும். இவ்வாறு பிரபஞ்சங்களின் கணக்கு மிகப் பெரிய தத்துவத்தைப் போல இங்கு புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது. வெறும் கற்பனைகளாலும் பேசப்பட்டும் வருவதாக உள்ளது கணிக்கப்பட்டும் பிரபஞ்சங்களின் கணக்கு. அத்தகைய பிரபஞ்சங்களில் உள்ள எல்லாவித கணக்குகளுக்கும் விடை காண முடியாத பொருளாக தத்துவமாக பரந்தா...

🌎🌏🌍ஒரு வருடத்தில் வரும் 25 ஏகாதசி விரதங்கள் சிறப்புகள்!!!🌎🌏🌍

படம்
  🌎🌏🌍ஒரு வருடத்தில் வரும் 25 ஏகாதசி விரதங்கள் சிறப்புகள்!!!🌎🌏🌍 🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்... 🌹 ஓம்.. 🌹இன்று! சுபகிருது வருடம், தை 18, புதன் கிழமை, 1.2.2023, ஏகாதசி திதி மாலை 5:02 மணி வரை,... அதன்பின் துவாதசி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் நாளை அதிகாலை 5:50 மணி வரை, அதன்பின் திருவாதிரை நட்சத... நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி. ராகு காலம்: மதியம் 12:00 - 1:30 மணி. எமகண்டம்: காலை 7:30 - 9:00 ம... பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: அனுஷம். பொது: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு...  வருடத்தில் வரும் 25 ஏகாதசி விரதங்கள் சிறப்புகள்!!!🌎🌏🌍     ஒரு வருடத்தில் வரும் 25 ஏகாதசி விரதங்கள்விஷ்ணுதிருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. ஓம்.. திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசிவிரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் . இந்த திதியை புண்யகாலம் எஒருன்பர் . இதில...

🌎🌎துஷ்டர்களை வென்ற துர்க்கை மந்திரம்🌎🌏

படம்
  🌎🌎துஷ்டர்களை வென்ற துர்க்கை மந்திரம்🌎🌏 துஷ்டர்களை வென்றிட துர்க்கை மந்திரம் "தாமக்கனி வர்னாம் தபஸாஜ் வலந்தீம்  வைரோசனீம் கர்ப்பலேஹீ ஜிஸ்டாம்  துர்க்காம் தேவீம் சரணமஹம்  ப்ரபத்யே ஸீதர விதரஸே நம:" அக்கினி கண்களை உடைய துர்க்கையே,  எமக்குள்ள எதிரிகளின் தாக்குதலில் இருந்து எங்களைக் காப்பாய் என தீபம் ஏற்றி,  அரளி பூக் கொண்டு வழிபட்டு தினசரி 11 முறை இமமந்திரத்தை ஜெபித்து வந்தால் இந்தத் தாய் உங்களிடம் பேசுவாள். ஓம்.. 🌏🌎🌍#இனிய #புத்தாண்டு  #நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍 🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥 பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,  தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.  அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு. தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.  இது மகாலட்...