🌍🌎தோழமை பாவமா... பக்தி வைராக்கியமா...' -நோய் தீர்க்கும் ஏயர்கோன் கலிக்காம நாயனார்🌎🌍

 

🌍🌎தோழமை பாவமா... பக்தி வைராக்கியமா...'-நோய் தீர்க்கும் ஏயர்கோன் கலிக்காம நாயனார்🌎🌍


திருத்தொண்டர் திருவந்தாதி

கொற்றத் திறலெந்தை தந்தைதன் தந்தைஎங் கூட்டமெல்லாம் தெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்தொண்டனே மற்றிப் பிணிதவிர்ப் பானென் றுடைவா ளுருவி அந்நோய் செற்றுத் தவிர்கலிக் காமன் குடிஏயர் சீர்க்குடியே.

திருத்தொண்டர் புராணசாரம்

ஏதமில்வே ளாளர்பெரு மங்க லந்துள்

ஏயர்கோன் கலிக்காமர் இறையை நேரே தூதுகொளு மவனணுகில் என்னாம் என்னுந்

துணிவினர்பால் இறைவன்அருஞ் சூலை ஏவி வேதனைவன் தொண்டன்வரின் நீங்கும் என்ன

வெகுண்டுடல்வாள் சொடுதுறந்து மேய நாவல் உடல்இகழ எழுந்து தாழ்ந்து போற்றியது விலக்கி,அருள் பொருந்தி னாரே.

சோழநாட்டில் திருப்பெருமங்கலம் என்றொரு பதியுண்டு. அப்பதியில் வேளாண் மரபில் ஏயர்குடியில் தோன்றியவர் கலிக்காமர் கலிக்காமர், சோழ மன்னனின் சேனைக்குத் தலைமை பூண்டிருந்தார். அஃது அவர்தம் பரம்பரைத் தொழிலாகும்.

திருப்புன்கூர்த் திருத்தொண்டு:

திருப்புன்கூர் என்னும் பதிக்கும், கலிக்காமருக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. அத்திருப்பதியில் அவரால் பல திருப்பணிகள் செய்யப்பட்டன.

தூதுகேட்டு மனம் நோதல்:

சுந்தரமூர்த்தி சுவாமிகள், தியாகேசப் பெருமானைப்

பரவைபால் தூதுவிட்ட செய்தி, கலிக்காமருக்கு எட்டிற்று. எட்டவே அவர் வெம்பி வெம்பி விழ்ந்தார்; துன்பத்தில் ஆழ்ந்தார்; “ஆண்டவனை அடியான் தூது வீடுவதோ? நன்று நன்று!'' என்பார்; "இச்செயலுக்குத் துணிந்தவனும் ஒரு தொண்டனா? இக்கொடுமை கேட்டும் சோரவில்லையே!' என்பார்; “ஒரு பெண்ணின் பொருட்டா ஆண்டவனைத் தூது விடுவது? ஆண்டவன் இசைந்தாலும் அவனைத் தூதுக்கு ஏவலாமோ? ஓர் இரவு முழுவதும் ஐயன் தூதனாக உழன்றானாம்! என்ன கொடுமை!" என்பார்;

ஓம்..



"இக்கொடுமைக்கு மனங் சும்பியாத ஒருவனைக் காணும் நாள் எந்நாளோ? அவனைக் காணல் நேர்ந்தால் என்ன விளையுமோ?" என்பார்.இவ்வாறு கலிக்காமர் மனம் நொந்து கிடந்தார்.

சூலைநோய் பற்றல்:

கலிக்காமர் நிலை, வன்தொண்டருக்குத் தெரிய வந்தது. அதனை வன்தொண்டர், ஆண்டவன் முன்னிலையில் முறையிட்டுக் கொண்டிருந்தார். சிவபெருமான் இருவரையும் ஒருமைப்படுத்த திருவுளங் கொண்டார். கொண்டு, சுவிக்காமர்பால் சூலைநோயை ஏவினார் அந்நோய் நாயனாரைப் பற்றி முடுக்கிக் குடைந்தது. நாயனார், சிவபெருமானை நினைந்து நினைந்து உருகினார்; போற்றினார் சிவபெருமான் கலிக்காமர் முன்னே தோன்றி, "அன்பனே! இந்நோய் எவராலுந் தீராது. இதைத் தீர்க்கவல்லவன் ஒருவனே அவன் வன்தொண்டன்” என்றார் என்றதும், நாயனார், சிவபெருமானைப் பார்த்து, "எம்பிரானே! அடிகளுக்கு வழிவழித் தொண்டு செய்யும் மரபிலே தோன்றியவன் யான். வன்தொண்டனோ புதிதாக அடிமைப்பட்டவன். அவனா என் நோயைத் தீர்க்க வல்லான்! நோயால் வருந்துவதே எனக்கு மகிழ்ச்சி” என்றார். வன்தொண்டர் புறப்பாடு:

உடனே சிவபெருமான், வன்தொண்டர்பால் ஏகி, "தோழனே! கலிக்காமன் சூலை நோயால் பீடிக்கப்பட்டு வருந்துகிறான். அது நமது ஏவலால் நேர்ந்தது. நீ அவனிடஞ் சென்று அந்நோயைத் தீர்ப்பாயாக' என்றருளினார். வன்தொண்டர்க்கு மகிழ்ச்சி பொங்கித் ததும்பி வழிந்தது.அவர், தாம் சூலை நோயைத் தீர்க்க வருவதைக் கலிக்காமருக்குத் தெரிவித்துப் புறப்பட்டார்.

வாளால் வயிற்றைக் கிழித்தல்:

கலிக்காமர்,"பெண் பொருட்டு ஆண்டவனைத் தூதுவிட்ட ஒருவனா இங்கு வருகிறான்? அவன் வந்து நோயைத் தீர்த்தற்கு முன்னர், என் வயிற்றைக் கிழித்துக் கொள்கிறேன் என்று உடைவாளை எடுத்தார்; எண்ணியவாறே செய்து கொண்டார்.

வன்தொண்டரை

அக்காட்சி கண்ட நாயனார் மனைவியார், தாமும் உயிர் துறக்கத் துணிந்தார். அவ்வேளையில், சிலர் போந்து, "வன்தொண்டர் வருகிறார்" என்று சொன்னார். அம்மையார் திடுக்கிட்டார். அங்கே அழுது கொண்டிருந்தவரைப் பார்த்து,

ஓம்..



"அழாதேயும்" என்று கட்டளையிட்டார். சுவாமிகளை எதிர்கொள்ளுமாறு அங்கிருந்தவரை ஏவினார். அவர் அவ்வாறே செய்து சுவாமிகளை எதிர்கொண்டார்.சுவாமிகள் கலிக்காமர் இல்லம் போந்தார்; அங்கே இடப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்தார். அவருக்கு அர்ச்சனை முதலியன செய்யப்பட்டன. அவைகளைத் தம்பிரான் தோழர் ஏற்று, எங்கே? அவர்க்கு அற்ற நோயைத் தீர்த்து அவரோடு “கலிக்காமர் யான் வேண்டும்” என்று கேட்டார்.

வன்தொண்டர் நாயனாரைக் காண விழைதல்:

அம்மையார் ஏவலாளரை அழைத்து, “நாயனார்க்குக் கெடுதி ஒன்றும் இல்லை. அவர் உள்ளே உறங்குகிறார் என்று வன்தொண்டருக்குச் சொல்லும்" என்றார். ஏவலாளர், அவ்வாறே வன்தொண்டருக்கு அறிவித்தார். அதற்கு வன்தொண்டப் பெருமான், "நாயனார்க்குத் தீங்கு இல்லையாயினும், என் மனத்திற்குத் தெளிவு ஏற்படல் வேண்டும்" என்றார். மேலும் மேலும் பெருமான் தங் கருத்தை வலியுறுத்தினார்.ஏவலாளர்க்கு ஒன்றுந் தோன்றவில்லை. அவர் வன்தொண்டருக்குக் கலிக்காமரைக் காட்டினார்.

இருவரும் நண்பராதல்:

வன்தொண்டப் பெருமான் நாயனாரைப் பார்த்தார். அவர்தம் நிலையை உணர்ந்தார். உணர்ந்ததும், "யானும் உயிர் துறப்பேன்" என்று உடைவாளை எடுத்தார். அன்னே ஆண்டவனருளால் கலிக்காம நாயனார் உயிர் பெற்றெழுந்தார்; எழுந்ததும், "அந்தோ! கெட்டேன்!" என்று விரைந்து போய்ச் சுவாமிகள் கையிலிருந்த வாளைப் பற்றினார். வன்தொண்டப் பெருமான், நாயனார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். நாயனாரும் சுவாமிகளை வணங்கினார். அன்றுதொட்டு இருவரும் கெழுதகை நண்பராயினர்.

இருவரும் திருப்புன்கூருக்குப் போய்த் திருவாரூரை அடைந்து, ஆண்டவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். சிலநாள் கடந்த பின்னை, கலிக்காம நாயனார் வன்தொண்டர்பால் விடைபெற்றுத் தம்பதி சேர்ந்தார்.நாயனார், திருத்தொண்டுகள் பல செய்து,ஆண்டவன் திருவடி நீழலையடைந்தார்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘