🌍🌎🌏ஏகாதேசி விரதம் தினத்தன்றுபாவங்கள் அகல வறுமைகள்நீங்க கூற வேண்டிய அதிகஅற்புதமான மந்திரம்..🌍🌎🌏
🌍🌎🌏ஏகாதேசி விரதம் தினத்தன்றுபாவங்கள் அகல வறுமைகள்நீங்க கூற வேண்டிய அதிகஅற்புதமான மந்திரம்..🌍🌎🌏
🌍இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎
💥 சர்வம் சிவார்ப்பணம்...
ஓம்..
❤️இன்று! சுபகிருது வருடம், தை 4, புதன் கிழமை, 18.1.2023, தேய்பிறை, ஏகாதசி திதி காலை 11:47 மணி வரை, ...
அதன்பின் துவாதசி திதி, அனுஷம் நட்சத்திரம் மதியம் 1:43 மணி வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோக...
நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி. ராகு காலம்: மதியம் 12:00 - 1:30 மணி. எமகண்டம்: காலை 7:30 - 9:00 ம...
பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை. பொது: ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு, முகூர்த்த நாள...
ஓம்..
ஸ்ரீ கிருஷ்ணர் காயத்திரி
எங்கெல்லாம், எவ்வெப்போது தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அப்போதெல்லாம் நான் தோன்றுகிறேன் என்றும், பக்தர்களைக் காத்து கொடியவர்களை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகந்தோறும் நான் தோன்றுகிறேன் என்றும், தான் உபதேசித்த பகவத் கதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்
இப்படிப்பட்ட ஒரு நிலைமையை சீர்திருத்துவதற்காக ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரத தேசத்தில் பரந்தாமன், ஸ்ரீ கிருஷ்ணராக மானிட ரூபத்தில் அவதரித்தார். தர்மத்திலிருந்து விலகிய மோசமான குணம் கொண்ட அரசர்கள் பெரும்பாலான பகுதியை ஆண்டதால் தர்மம் விலகி அதர்மம் மேலோங்கியது
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததற்கான குறிப்பிடத்தக்க மற்றொரு காரணமும் உண்டு. நிலையற்ற, அழியக்கூடிய இந்த உலகில் அடைபட்டுக் கிடக்கும் ஆன்மாக்களை நல்வழிப்படுத்தி அதனை மீண்டும் நிரந்தரமான ஆன்மிக உலகிற்கு அழைத்துச் செல்வதற்காகவும், இந்தப் பூவுலகில் அவதாரம் எடுத்தார். அவர் அவதரித்தபோது ஆன்மிக உலகிற்கே உரிய பலவித சிறப்புக்களைச் செய்து காட்டினார். அவர் தன் நண்பர்களுடன் செய்த சிறப்பான லீலைகள், அனைவரது உள்ளங்களையும் பகவான் பக்கம் திருப்பியது. இந்த லீலைகளின் சிறப்பு பாகவதத்தில் பத்தாவது காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஓம்
பகவானின் லீலைகளைப் பற்றிக் கேட்டவுடனேயே ஒருவன் உடனடியாக ஆன்மிகத் தொடர்பு கொள்ளமுடியும் இப்படி ஒருவன் கிருஷ்ணருடன் தொடர்பு கொள்வதால் அவனது மனம் புனிதமடைந்து பக்குவ நிலையை அடைந்து விடுகிறது சிருஷ்ணர் அனைவரது உள்ளத்திலும் இருப்பவர் உண்மையான பக்தனுக்கு உதவுபவர். இவரது உபதேசங்களைக் கேட்கும் பக்தனின் உள்ளத்தில் இருக்கும் மாயைகளை அகற்றுபவர்
பகவான் கிருஷ்ணர் இந்தப் பூமியில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வகதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பூர்ணாவதாரம் எனப்படுகிறது. இந்தக் கிருஷ்ணாவதாரத் தில்தான் பகவத் கீதை என்ற ஞான அமுதம் கிடைத்தது.
ஸ்ரீ கிருஷ்ணரைத் துதிக்கும் போது அர்ச்சனைகள் சுலோகங்கள் முதலியவற்றைச் சொன்னபிறகு, கற்பூர தீபம் காட்டும் பொழுது, கீழ்க்கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் காயத்திரி மந்திரத்தைச் சொல்ல வேண்டும். தினமும் 108 தடவைகள் சொல்ல வேண்டும்
🙏ஸ்ரீ கிருஷ்ண காயத்திரி மந்திரம்🙏
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ க்ருஷ்ணஹ் ப்ரசோதயாத்
பொருள்:
தாமோதரனை அறிவோமாக, ருக்மணி
நாதனைத் தியானம் செய்கிறோம். கிருஷ்ணனாகிய அவன் நம்மை மணக்கிச் செயலாற்றச் செய்வானாக.
பலன்கள்
1.தீயவர்களிடமிருந்து நம்மைக் காத்தருள்வான்.
2.வறுமை நீங்கும்
3.மாயைகள் அகலும்
4.தைரியம், விடாமுயற்சி ஆகியவை உண்டாகும்.
5. பாவங்கள் அகலும்.
6.பகைவர்கள் நம்மை விட்டு விலகுவார்கள்
7.நண்பர்கள் உதவ முன்வருவார்கள்
8.சந்தான பிராப்தி கிட்டும்
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக