🌍🌎🌏அனைத்து கிரக தோஷங்களையும் விலக்கும் அரன் வழிபாடு!🌍🌎🌏

 

🌍🌎🌏அனைத்து கிரக தோஷங்களையும் விலக்கும் அரன் வழிபாடு!🌍🌎🌏


கிரக தோஷம் என்றால் என்ன என்பதை வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனை இருக்கப் கிர நமக்குத் தெளிவு செய் கிறவர் குரு பகவான். ஒருவர் பிறக்கும்போது எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் குரு பகவான் பிறந்திருப்பாரேயானால், அவர் கிரக தோஷத்தை அந்த லக்னத்தில் பகவான் இருக்கப் அடைந்து பிறந்துள்ளார் எனலாம். லக்னத்துக்கு 5-ஆம் இடத்தில் குரு பிறந்திருப்பாரேயானால் பூர்வ புண்ணிய ஸ்தானம் (பூர்வீகம்) கெட்டுப் போகிறது. மேலும் 5-ஆம் வீடு புத்திர பாக்கியத்தையும் தெரிவிக்கும் இடம். 5-ஆம் வீடு பலமிழந்து காணப்பட்டாலும்; 5-ல் ராகு- கேது இருந்தாலும்; 5-ல் உள்ள குரு பகவான் பலவீனம் அடைந்திருந்தாலும் பாக்கியத்திற்குத் தடை வந்துவிடும். குழந்தை 5-ல் குரு இருந்தால் பூர்வ புண்ணியம் (பூர்வீகத்தில்) எவ்வளவு சொத்து கள் இருந்தாலும் அவர்களுக்குப் பயன்படாது. கிரக தோஷத் தில் ஏற்படும் இழப்புகளைச் சரிசெய்து தரும் வல்லமை படைத் தவர் சிவபெருமான் ஒருவரே. பூவும் திருநீறும் சிவ புண்ணியம். மனதுக்கு எட்டாத மகேசனாகிய சிவபெருமானை பூவும் நீறுமாகிய படைகளைக் கொண்டு வழிபட்டே எமனை வென்றவர் மார்கண்டேயன். சிவபெருமானின் பாதாரவிந்தங் களை நினைப்போர்க்கு ஒருபோதும் தீங்கு வராது. இப்படிப் பட்ட எம்பெருமான் சிவபெருமானுக்குகீழ்க்கண்ட பரிகாரங் களைச் செய்து கிரக தோஷ நிவர்த்தி அடையலாம்.

பரிகாரம்-1

தட்சிணாமூர்த்தி பகவானை நினைத்து, குரு கவசத்தை தவறாது மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை ஒன்பது முறை பாராயணம் செய்வோருக்கு பூர்வ புண்ணிய வியாழக்கிழமைகளில் பலன் கெடாமல் கிட்டும்.

பரிகாரம்-2

கிரக தோஷத்தில் (லக்னத்தில் குரு இருக்க) பிறந்தவர்கள் ஆயுள் வரை பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவபெரு மானைப் பூஜிக்க வேண்டும்.

பரிகாரம்-3

உயிர்களையும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு சந்தனக் காப்பு சாற்றி வணங்கினால், உலகில் குளிர்விப்பதுபோல் நமது எம்பெருமான் குளிர்விப்பார். உள்ள எல்லா வாழ்வையும் தோஷமின்றி

பரிகாரம்-4

வசதியுள்ளவர்கள் கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, கற்பூரம் மற்றும் சுகந்த வஸ்துகளைச் சேர்த்து சந்தனக் காப்பு சாற்றி வணங்கினால் சிவபெருமான் தோஷ நிவர்த்தியை அருள்வார்.

பரிகாரம்-5

மேற்கண்ட நான்கு பரிகாரங்களைச் செய்ய முடியாதவர்கள் 12 ஜோதிர்லிங்க நாமத்தை (பெயரை) தினசரி சொல்லிவந்தால் கிரகதோஷ நிவர்த்தி பெறலாம். "சோமநாதர், மல்லிகார்ஜுனர், மகாகாளேஸ்வரர், ஓங்காரேஸ்வரர், கேதார்நாதர், பீமாசங்கரர், கிருஷ்னேஷ்வரர், இராமேஸ்வரர், நாகேஸ்வரர், வைத்தியநாதர், திரியம்பகேஸ்வரர், விஸ்வநாதர் ஆகிய 12 ஜோதிர்லிங்கேஸ் வரர்களே! எங்களுக்கு நலம் தர வேண்டும்" என்று சொல்லி வணங்குவோமேயானால் அனைத்து நன்மைகளையும் அடைய லாம். இது எல்லா தோஷம் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘