🌏🌍🌎கர்ம வினைகள் கழிய“சிவ கவசம்”- வேண்டுவன கிடைக்க, ஆரோக்கியம் அடைய பிரதோஷம் தினத்தன்று. 🌎🌍🌏

 

🌏🌍🌎கர்ம வினைகள் கழிய“சிவ கவசம்”- வேண்டுவன கிடைக்க, ஆரோக்கியம் அடைய
பிரதோஷம் தினத்தன்று. 🌎🌍🌏


🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎


🌹சர்வம் சிவார்ப்பணம்...


🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...


🌹 ஓம்..


🌹இன்று! சுபகிருது வருடம், தை 5, வியாழக்கிழமை, 19.1.2023, தேய்பிறை, துவாதசி திதி காலை 9:57 மணி வரை, ...


அதன்பின் திரயோதசி திதி, கேட்டை நட்சத்திரம் மதியம் 12:28 மணி வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோ...


நல்ல நேரம்: காலை 10:30 - 12:00 மணி. ராகு காலம்: மதியம் 1:30 - 3:00 மணி. எமகண்டம்: காலை 6:00 - 7:30 ம...


பரிகாரம்: நல்லெண்ணெய் சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி. பொது: பிரதோஷம், சிவபெருமான் வழிபாடு...




அமுதமொழியாள் உமையவள் கணவ! 

அரிதரி தரிதனும் மனித்தப் பிறவி

அவனியில் எடுத்துழல் அடியேன் என்னை

அஞ்சலென்றருளிக் காத்திட வருக!

அக்கு வடந்தனை அணிந்தோய் வருக!

அங்கி அங்கை ஏற்றோய் வருக!

அச்சுறு புரந்தனை எரித்தோய் வருக!

அஞ்சலி புரிவோர்க்கு அருள்வோய் வருக!


அட்டமா குணங்கள் செறிந்தோய் வருக! 

அண்ணா மலைதனில் உறையோய் வருக!

அத்தி உரிதனை உடுத்தோய் வருக!

அந்தி வண்ணம் கொண்டோய் வருக!

அப்பும் ஆரும் மிலைந்தோய் வருக!

அம்மை அப்பனாம் வடிவோய் வருக!

அய்ந்தினை நிலமெலாம் உரியோய் வருக!

அர்ச்சனை ஆற்றுவார்க் கருள்வோய் வருக!


அல்லற் பிறவி அறுப்போய் வருக!

அவ்வியத் தக்கனை ஒறுத்தோய் வருக!

அள்ளிப் பருகும் அமுதோய் வருக!

அற்பொழுதெரி கொண்டாடுவோய் வருக!

மத்தம் மதியம் கூவிளம் அறுகு

தும்பை எருக்கு எழில்நீர் கங்கை

பொன்னெனப் பூத்துக் குலுங்கும் கொன்றை

யாவும் மிலைந்த முடியோய் வருக!


அன்னமென் நடையாள் வேட்டோய் வருக!

கண்டு தண்டாக் கவின் மிகு பொலிவு

மிளிரும் ஒளிமிகு முகத்தோய் வருக!

செங்கதிர் பரப்பும் ஞாயிறு வலப்பால்

தன்கதிர் பரப்பும் மதியம் இடப்பால்

தழலென ஞானம் பொழிவிழி நுதலில்

கொண்டு பொலியும் கண்ணா வருக!

விழுந்து பரந்த சடையோய் வருக!



நீறு பொலியும் நுதலோய் வருக!

குழைவளர் இசைநுகர் செவியோய் வருக!

கடல் நஞ்சேற்ற கழுத்தோய் வருக!

கல்லினும் வலிய தோளோய் வருக!

கொன்றை தவழும் மார்போய் வருக!

செறுநர் ஒறுக்கும் கரத்தோய் வருக!

அரவம் அசைத்த இடையோய் வருக!

உறுநர்த் தாங்கும் அடியோய் வருக!


குவளைக் கண்ணி கூறோய் வருக!

அடல்விடை மீதினிது அமர்ந்தோய் வருக!

அடியேன் என்னைக் காத்தற் பொருட்டுச் 

சூலம் சுழற்றி இன்னே வருக!

உயர்தனிச் சூலமென் உச்சி காக்க!

பிழையாச் சூலமென் பின்தலை காக்க!

முனைமலி சூலமென் முந்தலை காக்க! 

கூர்மலி சூலமென் குழல் காக்க!


ஓம்..


நுண்ணிய சூலமென் நுதலினைக் காக்க!

புகழ்மலி சூலமென் புருவம் காக்க!

இலைமலி சூலமென் இடவிழி காக்க!

வலமலி சூலமென் வலவிழி காக்க!

இனையில் சூலமென் இமைகள் காக்க!

இகல்மலி சூலமென் இடச்செவி காக்க!

வலிமலி சூலமென் வலச்செவி காக்க!

கதிர்மலி சூலமென் கன்னம் காக்க!


நலிமலி சூலமென் நாசி காக்க!

வாட்டும் சூலமென் வாயினைக் காக்க!

நீண்ட சூலமென் நாவைக் காக்க!

பரமன் சூலமென் பற்களைக் காக்க!

ஊறுசெய் சூலமென் உதடுகள் காக்க!

மின்னுஞ் சூலமென் மிடறு காக்க!

பீடுடைச் சூலமென் பிடரி காக்க!

தோலாச் சூலமென் தோளினைக் காக்க!


மாறில் சூலமென் மார்பினைக் காக்க!

வச்சிரச் சூலமென் வயிற்றினைக் காக்க!

முக்கணன் சூலமென் முதுகினைக் காக்க!

வீறுடைச் சூலமென் விலாவினைக் காக்க!

அழுந்துஞ் சூலமென் அரைதனைக் காக்க!

பிளந்திடுஞ் சூலமென் பிருட்டம் காக்க!

கருத்திடுஞ் சூலமென் கழிகுறி காக்க!

கடுக்கும் சூலமென் கொப்பூழ் காக்க!


முத்தலைச் சூலமென் முழங்கை காக்க!

முனைமலி சூலமென் முன்கரம் காக்க!

அழித்திடுஞ் சூலமென் அங்கை காக்க!

புண்விளை சூலமென் புறங்கை காக்க!

பெம்மான் சூலமென் பெருவிரல் காக்க!

கூத்தன் சூலமென் குறிவிரல் காக்க!

நடுக்குஞ் சூலமென் நடுவிரல் காக்க!

அம்பலன் சூலமென் அணிவிரல் காக்க!


சிவன் திருச் சூலமென் சிறுவிரல் காக்க!

தொளைக்குஞ் சூலமென் தொடைதனைக் காக்க!

முந்துறுஞ் சூலமென் முழந்தாள் காக்க!

கனன்றெழுஞ் சூலமென் கணுக்கால் காக்க!

குலைக்குஞ் சூலமென் குதிகால் காக்க!

பாய்ந்திடுஞ் சூலமென் பாதம் காக்க!

நச்சுச் சூலமென் நரம்பெலாம் காக்க!

குத்திடும்ஞ் சூலமென் குருதி காக்க!


இடர்தரு சூலமென் இரைப்பை காக்க!

வதைக்குஞ் சூலமென் வளிப்பை காக்க!

குதறுஞ் சூலமென் குடரினைக் காக்க!

எத்துஞ் சூலமென் என்பெலாம் காக்க!

மூளெரிச் சூலமென் மூட்டெலாம் காக்க!

நாதன் சூலமென் நாடி காக்க!

மூவிலைச் சூலமென் மூளை காக்க!

மாய்க்குஞ் சூலமென் மேனி காக்க


ஓம்..


வருந்துஞ் சூலமென் வாதம் காக்க!

பிழையாச் சூலமென் பித்தம் காக்க!

சினந்திடுஞ் சூலமென் சிலேத்துமம் காக்க!

உலவாச் சூலமென் உயிரைக் காக்க!

உடலுரு பிணியும் உள்ளம் பிணியும் 

உன்னற்கரியா நீயெனைக் காக்க!

வான்மின் பொழுதும் வானிடி பொழுதும்

வான்மதிச் சடையா நீயெனைக் காக்க!


பெய்மழைப் பொழுதும் பொய்மழைப் பொழுதும் 

பெரும்புனற் சடையா நீயெனைக் காக்க!

இளவெயிற் பொழுதும் கடுவெயிற் பொழுதும் 

இளமான் கரத்த நீயெனைக் காக்க!

முன்பனிப் பொழுதும் பின்பனிப் பொழுதும் 

முறுவல் முகத்தா நீயெனைக் காக்க!

நிலவழி ஏகினும் நீர்வழி ஏகினும் 

நிகரில் பண்பா நீயெனைக் காக்க!


வனவழு ஏகினும் வான்வழி ஏகினும்

வரிப்புலியதளா நீயெனைக் காக்க!

மலைப்புறு மலைவழி ஏகுங் காலை

மலையாள் கணவா நீயெனைக் காக்க!

சென்றிடும் பொழுதும் நின்றிடும் பொழுதும்

செவ்வனல் வண்ணா நீயெனைக் காக்க! 

ஆடும் பொழுதும் ஓடும் பொழுதும் 

ஆடல் மன்னா நீயெனைக் காக்க!


அறிதுயிற் பொழுதும் நெடுந்துயிற் பொழுதும்

அறிதற்கரியா நீயெனைக் காக்க!

விழித்திடும் பொழுதும் எழுந்திடும் பொழுதும்

விரிமலர்ப் பாதா நீயெனைக் காக்க!

வடபால் ஏகினும் தென்பால் ஏகினும்

வயித்திய நாதா நீயெனைக் காக்க!

மேற்பால் ஏகினும் கீழ்ப்பால் ஏகினும்

மேதகு நீற்றா நீயெனைக் காக்க!


கோணத் திக்கெலாம் ஏகுங் காலை 

கொடுமழுப் படையா நீயெனைக் காக்க!

மேலே எழும்பினும் கீழே ஆழினும் 

மெய்யுரை நாவா நீயெனைக் காக்க!

புனல்மிகு பாயினும் அனல்மிகு பற்றினும் 

புரம் எரி விழியா நீயெனைக் காக்க!

விண்துலங்கிடினும் மண்துலங்கிடினும் 

விரிபட அரவா நீயெனைக் காக்க!


கேடு விளைவிக்கும் புயல்நனி வீசில் 

கேடிலியப்பா நீயெனைக் காக்க!

காலைப் பொழுதும் மாலை பொழுதும்

கால காலா நீயெனைக் காக்க!

வைகறைப் பொழுதும் மையிருட் பொழுதும்

வைந்நுதிப் படையா நீயெனைக் காக்க! 

ஏற்படு பொழுதும் உச்சிப் பொழுதும்

எண் வடிவீசா நீயெனைக் காக்க!


ஓம்..


நாண்மீன் பிறழினும் கோண்மீன் பிறழினும் 

நாரி யண்ணா நீயெனைக் காக்க!

உண்ணும் பொழுதும் பருகும் பொழுதும்

உலக நாதா நீயெனைக் காக்க! 

கனமழை பொழியக் களிமண் செறிந்த

வழுக்கு நிலத்தில் உழலும் பொழுது

வழுவா வண்ணம் கோல் பெற்றாற்போல் 

வயிறு காய் பசிக் காற்றாராகி

யாண்டு நாடினும் உணவில்லை யாகப்

பொல்லா விதிக்கும் போகா வுயிர்க்கும்

நொந்து நொந்து நலியும் பொழுது 

கொளக் கொளக் குறையா அளஅள அஃகா

அமுது தரவல கலன் பெற்றாற்போல் 

நளியிரு முந்நீர் நாவாய் செல்ல

வளிமிகு வீச நாவாய் கவிழ

உய்வழியின்றி நையும் பொழுதில்

உய்வழி காட்டி உளமுவப் பூட்டும் உறுவலி

மாபெரும் புணை பெற்றாற்போல்

அதிர் கடல் தன்னில் அருங்கலந் தானும் 

செல்வழிச் செவ்வனே செல்லுழிச் செல்வழி

அந்தோ வழுவ அந்தி நேர 

மாதிரம் எங்கும் காரிருள் சூழக்

கரையெங்குளதென அறியா நிலையில் 

கரையிங் குளதென நலங்கரை துணையெனப்

பேரொளி பாய்ச்சும் கலங்கரை விளக்கம்

கண்ணுற்றாற்போல் எண்ணரு பிறவியில்

பலப்பல தாயரும் தந்தையாரும் 

பெற்றுப் பெற்றுப் பேதை யானும்

உழைக்க லாகாத் துயருள் உழல 

ஊன்று கோலென உறுபெரும் புணையெனக்

கலங்கரை விளக்கெனப் பெரும்பிணி மருந்தென 

நின் திருப்பாதம் காணப் பெற்றேன்!


ஓம்..


நின்னருளாலே நின்தாள் பற்றினேன்!

நீயலால் இங்கு மெய்த் தாதை யுண்டோ!

உமையெலால் இங்கு மெய் அன்னை யுண்டோ!

திருவடி யல்லால் துணையும் உண்டோ!

திருநீறல்லால் காப்பும் உண்டோ!

திருமந்திரமலால் படையும் உண்டோ!

திருவருள் அல்லால் நிழலும் உண்டோ!

இந்நாள் காறும் பாவியான் இழைத்த

மாபெரும் பிழையும் சாலப் பொருத்துத்

தோள்திகழ் நீற்றனாய் என்முன் தோன்றிச்

சுந்தர நீற்றை எனக்கணிவித்து 

நாயோன் என்னைத் தூயோன் ஆக்கி

எனை ஆட் கொள்க! எனை ஆட் கொள்க! 

எனை ஆட் கொள்க எம்மான் நீயே!


ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘