🌎🌏🌍சுக முனிவரின் வரலாறு🌎🌏🌍

 

🌎🌏🌍சுக முனிவரின் வரலாறு🌎🌏🌍

சுக முனிவர் ஜனகரிடம் பெற்ற ஞான போதத்தைப் பற்றி, விசுவாமித்திரர் ஸ்ரீ இராமரிடம் சொல்லலானார்.

"ஸ்ரீராமா? வியாசரின் மைந்தர் சுகமுனிவர், தமது தீவிர விசாரணையாலும்; விவேகத்தாலும், நித்ய, அநித்திய விஷயங்களை உணர்ந்துகொண்டார்; எனினும் இதுவே மெய்ப்பொருள் என, உறுதியாக தீர்மானிக்க முடியாமல், உன்னைப்போலவே குழம்பினார். எனவே, தந்தையான, விசாலபுத்தியுடைய வியாசரை அணுகி தனது ஐயத்தைத் தெரிவித்தார்.

சுகர் தந்தையிடம்; "தந்தையே! இந்த சம்சாரம் என்ற மாயை எப்போது எப்படி வந்தது? அதன் விரிவென்ன? என்று கூறுங்கள்" - என்றார்.

சுகரின் கேள்விக்கு உரிய பதிலை வியாசர் விளக்கினார் எனினும், சுகருக்கு அதனால் நிறைவு ஏற்பட வில்லை. எனவே சுகமுனிவருக்கு மனநிறைவு ஏற்படும் பொருட்டு ஜனகரிடம் அனுப்பினார் வியாசர்.


யோக வாசிஷ்டம் புத்தகம்

சுகர், ஜனகரின் மிதிலா நகரத்துக்கு வந்தார். சுகரின் வருகையை ஜனகர் அறிந்தார். சுகரை சோதிக்க எண்ணிய ஜனகர் அவரை கவனிக்காது விடுத்தார். 

ஆனால், சுகரோ நித்ய சைதன்யத்தை உணரும் ஆர்வத்தால், ஏழு நாட்கள் அமைதியாகக் காத்திருந்தார்.

அதன் பின்னர் சுகமுனிவரை ஜனகர் அழகிய பெண்டிரை விட்டு நல்ல சுவைமிக்க உணவுகளால் உபசரிக்கச் செய்தார். 

வைராக்கியம் மிக்க சுகரை இவை எவ்வகையிலும்
பாதிக்கவில்லை.

சுகரின் மன உறுதியைக் கண்ட ஜனகர், தானே சுகரைச் சந்திக்க வந்தார்.

(கீதையில் கண்ணன் அசைவற்ற மனம் கொண்ட ஞானியைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்

"எவ்விடத்தும் பற்றில்லாதவன் நன்மை தீமைகளில்மகிழ்ச்சியோ; துயரமோ கொள்ளாதவனின் ஞானம்உறுதிபெற்றது என அறிக."]

இக் கூற்றுக்கு ஏற்ப சுகர் வாயிலில் நிறுத்தப்பட்ட போதும்; பெண்டிர் மற்றும் சுவை உணவுகளால் உபசரிக்கப்பட்ட போதும் அசைவற்ற மனத்தோடு உறுதியாக இருந்தார். இது ஞானம் உறுதி பெற்றவரின் நிலை)."

"உலகியல் ஈடுபாட்டை முற்ற முழுக்கத் துறந்து சாந்திபெற்ற தங்களின் வருகையின் நோக்கத்தை நான் அறியலாமா?" - என சுகரை ஜனகர் வினவினார்.

ஓம்...

ஜனகரை பணிவோடு வணங்கிய சுகர்: மாயையின் தோற்றம், வளர்ச்சி, அதன் அழிவு இவைபற்றி தனக்கு விளக்கவேண்டும் எனக் கேட்டார்.

சுகருக்கு ஜனகர் மாயைப் பற்றிய விளக்கத்தைத் தந்தார் எனினும், அது அவர் தந்தை வியாசர் கூறியதும், தானே சிந்தித்ததுமான விளக்கங்களே என எண்ணி, மனம் அடங்க வழி என்ன?" என வினவினார் சுகர்.

சுகரின் கேள்வியால் மகிழ்ந்த மன்னன், "சுக முனிவரே! பிரிவுபடாத அகண்ட வஸ்து ஒன்றே அதனினும் வேறாக எப்பொருளும் இல்லை. தனது சங்கல்பத்தால் அது தன்னையே பந்தப்படுத்திக் கொண்டுள்ளது. சங்கல்பம் என்பது இல்லையெனில் அதுவே முக்தி.

"சுக முனிவரே! தாங்கள் இந்த ஞானத்தை ஏற்கனவே பெற்றுள்ளீர். நீர் ஜீவன்முக்தர். எனவே மனமயக்கத்தை ஒழித்துவிடுங்கள்." - என்றார்.

ஜனகரின் உபதேசம் நல்ல பலனளித்தது. சுக
முனிவருக்கு சாந்தி ஏற்பட்டது.

(ஒருவர் எவ்வளவு அறிவுடையவரானாலும், நூலறிவு மிக்கவரானாலும், பெற்ற அறிவு உறுதிபெற நல்ல குருவின் உபதேசம் தவிர்க்க முடியாதது"- என்பதை இந்நிகழ்ச்சி புலப்படுத்துகிறது).

சுக முனிவரின் வரலாற்றைக் கூறிய விசுவாமித்திரர், "சுகர் அடைந்த அனுபவத்தை இராமரும் பெறலாம், அதற்கு ஞானத்தை மறைக்கும் திரைகளாம் மன அழுக்குகளைத் துடைக்கவேண்டும். இதுவே தற்போது நீ செய்யக் கடவது."


புலன்கள் மனதோடு தொடர்புகொண்டு பிரக் கிருதியில் லயிக்கின்றபோது சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கின்றன.

இவற்றிற்கு விஷயங்கள் அல்லது தன்மாத்திரைகள் என்று பெயர். இவையே வாஸனைகள் என்ற நுட்ப உணர்வுகளை மனதில் தோற்றுவிக்கின்றன. இந்த வாஸனைகளால்தான் பற்றுதல் ஏற்படுகின்றது. இவ்வாஸ னைகள் அழிந்துபடின் அதுவே பந்தமற்ற நிலை அல்லது முக்தி எனப்படுகிறது."

என விசுவாமித்திரர், பந்த மோட்சங்களைப் பற்றி விளக்கி; பின்னர் வசிஷ்டரிடம்; 

"பிரம்ம ரிஷியே! தாங்கள் ரகு குலத்தின் ஆசாரியன்.ஸ்ரீராமனின் மன அமைதிக்கு தக்க வழியை தாங்களேஉபதேசிக்க வேண்டும்.

முன்பொருமுறை நமது சித்தம் அமைதி பெற, நான்முகனால் நமக்கு உபதேசிக்கப்பட்ட ஞானத்தை ஸ்ரீராமனுக்கு நீங்கள் அருளுங்கள்" என்றார்.

அப்போது அந்த அவை தேவ கந்தர்வ மற்றும்; வியாச, நாரதாதி முனிவர்களாலும் நிறைந்து காணப்பட்டது. அனைவருமே ஞானபோதம் பருகும் ஆர்வத்தில் மூழ்கிக் கிடந்தனர்.

வசிஷ்டர் பேசலுற்றார் :



🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘