🌍🌎🌏நுரையீரல் சளியை வெளியேற்றும்உத்தாமணி🌍🌎🌏
🌍🌎🌏நுரையீரல் சளியை வெளியேற்றும்உத்தாமணி🌍🌎🌏
நீண்ட காலமாக நம் மருத்துவத்திலும், உணவிலும் பயன்படுத்தப்பட்டு வந்த வலிமையான உத்தாமணி. மூலிகை
மருத்துவத்தில் இதன் இலைகள், வேர் மற்றும் பட்டை போன்றவை மருந்தாகப் பயன்படுகின்றன. குழந்தைகள், பெரியவர்கள் என எல்லா மருந்தாகப் பயன்படுகிறது. வயதினருக்கும் இது
சுவாசப் பிரச்சனைகள், மூச்சுத்திணறல் பாதிப்புகளுக்கு இது நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.
விஷக்கடி,
வீக்கம்,
மலேரியா,
பல்வலி,
சர்க்கரை நோய்,
கண் நோய்
மற்றும் மாதவிலக்குக் கோளாறுகள் போன்றவற்றைச் சரிசெய்ய உதவுகிறது. மத்தியநரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் கிருமிகளால் வரும்
நோய்களைத் தடுக்கிறது.
காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது.
அழற்சிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. வலிகளைக் குறைக்க உதவுகிறது.
கொண்டது.
செயல்படுகிறது.
செரிமானக் கோளாறுகளைச் சீராக்க உதவுகிறது.
தொழுநோயைக் குறைக்கத் துணை செய்கிறது.
புற்றுக் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் திறன் சில வகை மஞ்சள் காமாலைகளுக்கு மருந்தாகச்
மூலநோயாளிகளுக்கு ஆறுதல் தருகிறது. தோலைப் பாதுகாக்கவும், பாதிப்புகள் வந்தால் சரி செய்யவும் இது உதவுகிறது.
உத்தாமணியின் இலைகள், தண்டு, விதை, வேர் மற்றும் பட்டை போன்றவை மரபுவழி மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் தாவரவியல் பெயர்::Daemia Extensa(p)
குடும்பம் Apocynaceae
ஆங்கிலப் பெயர்:Hariknot plant
உத்தாமணியில் இருந்து 'டெர்பினாய்டு' (Terpenoids), 'ஃபிளேவனாய்டு'கள் (Flavonoids), 'ஸ்டீரால்' (Sterols)
மறந்து போன மருந்துகள்
கார்டினாய்டு' (Cardenolides) போன்ற பல வேதிப் பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்த வேதிப் பொருட்களின் கலவைதான் உத்தாமணியின் மருந்துப் பண்புகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன.
சளியை வெளியேற்றுகிறது
நம் சுவாசத்தின் வழியாகப் பலவகையான கிருமிகள் நுரையீரலுக்குச் சென்று அங்குப் பெருகி, அங்குள்ள ஈரப்பதத்தின் உதவியோடு சளியை உருவாக்கி அவற்றைக் கெட்டியாக மாற்றி மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
சுவாசப் பாதையில் சளியால் ஏற்படும் அடைப்பை நீக்கி மூச்சுத் திணறல் ஏற்படாமல் தடுக்கவும், நுரையீரல் பகுதியில் சேர்ந்திருக்கும் சளியை இளகச்செய்து வெளியேற்றவும் உத்தாமணி உதவுகிறது.
நீண்ட காலமாகவே குழந்தைகளின் நெஞ்சுசளியை வெளியேற்றுவதில் இது புகழ்பெற்ற மூலிகையாக விளங்கி வருகிறது.
குழந்தைகளுக்கு நெஞ்சுசளி அதிகமாக இருக்கும் போது உத்தாமணி மற்றும் துளசி இலைகளை எடுத்து அதனுடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து ஒரு 'ஸ்பூன்' அளவுக்குக் குழந்தையைக் குடிக்கச் செய்ய வேண்டும்.
இந்தச் சாற்றைக் குடித்த சில நிமிடங்களில் குழந்தைக்குக் குமட்டல் எடுத்து நெஞ்சில் சேர்ந்து இருக்கும் சளி வாய் வழியாக வெளியேறும்.
சில குழந்தைகள் இந்தச் சாற்றைக் குடித்த பிறகும் குமட்டல் எதுவும் இல்லாமல் இயல்பாக இருந்தால், நாம் கைகளைச் சுத்தம் செய்துகொண்டு குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு குமட்டல் வரும்படி நாக்கைத் தடவி விட்டால் போதும், உடனே குமட்டல் தோன்றி
உத்தாமணி வேரைப் பொடியாக அரைத்துக் கால் 'ஸ்பூன்' அளவு எடுத்துப் பாலில் கலந்து கொதிக்க விட்டு அருந்தினால் வாயுப் பிரச்சனை, வாயுக் நீங்கும்.
சிலருக்குப் பால் குடித்தால்கூட வயிற்றில் வாயுத் தொந்தரவு அதிகமாகி விடும். இவர்கள்பாலைத்தவிர்த்துஉத்தாமணிவேரை மட்டும் 'டிகாஷன்' வைத்து அருந்தவரலாம்.
தோல் பாதிப்பு
சிலருக்கு அடிக்கடி தோல் நமைச்சல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது உண்டு. குறிப்பாகத் தோட்ட வேலை செய்வர்கள், காய்கறி, பழமண்டிகளில் இருப்பவர்கள் மற்றும் தூசு நிரம்பிய பகுதிகளுக்கு அடிக்கடி சென்றுவருபவர்களுக்குத் தோல் நமைச்சல் ஏற்படலாம்.
இவர்கள் உத்தாமணி இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் சமஅளவு கலந்து நமைச்சல் இருக்கும் பகுதியில் தடவிவர நமைச்சல், அரிப்பு நீங்கும்.
தோலில் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற பாதிப்பு இருப்பவர்களும் இந்த தடவி நிவாரணம் பெறலாம். கூடவே வேர்ப்பொடி கொண்டு 'டிகாஷன்' தயாரித்துப் பருகி வருவதன் மூலம் பாதிப்பு வேகமாகக் குறையும்.
வீக்கம்
தேனீ, குளவி போன்றவை கொட்டுவதனால் அந்த இடத்தில் கடுமையான வலியும், வீக்கமும் ஏற்படும். உடனே சிறிதளவு சுண்ணாம்பு எடுத்து, அதில் உத்தாமணி இலைச்சாற்றை விட்டுக் குழைத்துப் பாதிக்கப்பட்ட
வலிப்பு
வலிப்புநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், அடிக்கடி மனப்பதட்டம் அடைபவர்களுக்கும் உத்தாமணிவேர் மருந்தாகச் செயல்படுவதாகச் தெரிவிக்கின்றன. சில ஆய்வுகள்
இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு தம்ளர் பாலில் கால்'ஸ்பூன்' உத்தாமணிவேர்ப் பொடியைக் கலந்து கொதிக்க வைத்து அருந்தி விட்டுப் படுக்கவும். இது மனதைத் தளர்வடையச் செய்து நல்ல தூக்கம் கிடைக்க உதவுவதோடு பிரச்சனைகளைக் குறைக்கவும் பயன்படுகிறது.
மைய நரம்பு மண்டலத்தின் மீது (CNS) இது செயல்புரியும் திறன் குறித்து மேலும் விரிவாக ஆய்வு செய்தால் நல்ல பல தகவல்கள் கிடைக்கக்கூடும்.
சர்க்கரை நோய்
உத்தாமணி இலைச்சாறு இரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோய்க்கு உள்ளூர் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நாம் சிறிதும் கவலைப்படத் தேவையில்லை. சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய பல வகையான உள்ளூர் மருந்துகள் நம்மிடம் நிறைய இருக்கின்றன. அதில் உத்தாமணியும் ஒன்று.
பாக்டீரியாக் கிருமிகள்
'ஈகோலி' (E.Coli), 'எஸ்.டைப்பி' (S.Typhi) உள்ளிட்ட பல வகையான பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் கொண்ட வேதிப்பொருட்கள்உத்தாமணியில் இருப்பது ஆய்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே நவீன 'ஆன்டிபயாடிக்' மருந்துகளுக்கு இணையான ஆற்றல் கொண்ட மருந்துகளை உத்தாமணியில் இருந்தும் தயாரிக்க முடியும்.
பூஞ்சைக் கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுக்கு எதிராகவும் கூட மருந்தாகச் செயல்படும் ஆற்றல் இதில் இருப்பதாகத் தெரிகிறது.
வெள்ளை நிற மாத்திரைகள், குழாய் வடிவ மருந்துகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் தான் நோய் தீரும் என்கிற நம்பிக்கை கடந்த 2-3 தலைமுறைகளாக ஆழமாகப் பதிந்து விட்டது.
ஆனால் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு நமக்கு வந்த எல்லா நோய்களுக்கும் உத்தாமணி போன்ற மூலிகைகளைப் பயன்படுத்தித் தான் நிவாரணம் பெற்றனர் என்பதை மறந்து விட்டோம். இதன் விளைவாக நம்மிடம் உள்ள பல மூலிகைகள் பயன்படுத்தப்படாமல் வீணாக அழிந்து வருகின்றன. இந்த நிலை மாற வேண்டியது அவசியமாகும்.
ஓம்..
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக