🌍🌎🌏குடிநீரினால் மாறியவன்🌍🌎🌏
🌍🌎🌏குடிநீரினால் மாறியவன்🌍🌎🌏
அந்த நாட்டில் பரசு என்றால் தெரியாதவர்களே இல்லை. அவன்பணக்காரர்களைக் கொள்ளையடித்து பிரசித்தி பெற்ற கொள்ளைக்காரன்; ஆனால் அவன் ஏழைகளுக்குக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான்.
அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் பரிசு தருவதாக அரசாங்கம் அறிவித்தது.
அவன்ஒரு நாள் காட்டில் அலைந்து
திரிந்துகொண்டிருந்தபோது வெப்பமிகுதியால் நீர்வேட்கை மிகுந்தது. எங்கும் நீர் காணப்படவில்லை. அந்த நிலையில் அவன் ஓர் இடத்தில் ஒரு மேடையையும் அதில் ஒரு சிவலிங்கம் இருப்பதையும் பார்த்தான்.
ஓம்..தெய்வீகக் கதைகள்
அந்தச் சமயம் ஒரு கிழவி அந்த மேடை க்கு வந்த சேர்ந்தாள். அவளுடைய கைகளில் தின்பண்டங்களுடன் கூடிய கூடையும், நீர் நிறைந்த பாத்திரமும் இருந்தன. பரசு ஆவலுடன் அவளருகில் வந்தான்.
''தாயே, 'நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? எதற்கு வந்தாய்?" என்று வினவினான். கிழவிக்குத் துக்கத்தினால்அழுகை வந்தது.
பரசு
இன்மொழிகளால் அவளைச் சமாதானப்படுத்தினான். கிழவி கூறினாள்- "அப்பா, நான் பக்கத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவள். இடையர் குலத்தில் பிறந்தவள். எனக்கு உன்னைப் போல் ஒரு மகனும் மருமகளும் இருந்தனர். சென்ற ஆண்டு ஏற்பட்ட கொள்ளைநோயில் இருவரும் இறந்துவிட்டனர். ஒரு பெண்குழந்தையை என் பொறுப்பில் விட்டுப் போய்விட்டனர். என் மகன்தான் இந்த மேடையைக் கட்டினான். ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து தினம் தவறாது பூஜை செய்து வந்தான். அவன் இறந்தபின் அவன் ஆசையுடனும் பக்தியுடனும் செய்து வந்த பூஜையை நான் செய்து வருகிறேன். தினம் தண்ணீரும், தின்பண்டங்களும் எடுத்து வருகிறேன். சிவபிரானுக்கு அபிஷேகம் செய்து, தின்பண்டங்களைப் படைப்பேன். பிறகு மகனை நினைத்து அழுதுவிட்டுச் செல்வேன். அடுத்த மாதம் என் பேத்திக்கு சம்பாதேவிக்குத் திருமணம் செய்ய நிச்சயித்திருக்கிறேன். ஆனால் கையில் ஒரு காசும் இல்லாத நான் என்ன செய்வேன்? சிவபிரானைத் தினம் அழுது வேண்டுகிறேன். அந்த ஆண்டவன்தான் உதவ வேண்டும்'' என்று அரற்றினாள்.
''அம்மா, தாகத்தினால் தவிக்கும் எனக்கு அந்தத் தண்ணீரைத் தருவாயா?" என்று கேட்டான் பரசு.
"குழந்தாய், தருகிறேன். குடி அப்பா! இந்தா, முதலில் தின்பண்டங்களைப் புசி; தண்ணீரையும் குடி நான் ஆண்டவனுக்கு அர்ப்பணித்ததாகவே கருதுகிறேன்" என்றாள் கிழவி.
ஓம்..குடிநீரினால் மாறியவன்
பரசு தின்பண்டங்களைத் தின்று நீரைக் குடித்தான். தாகமும் களைப்பும் தீர்ந்ததும், சம்பாதேவியின் திருமணம் பற்றி விசாரித்தான்; தான் கொள்ளைக்காரன் என்பதையும் பரசு கூறினான்.
'பாட்டி, உன் பேத்தியின் திருமணம் பிரமாதமாக நடைபெறும். பணத்தைப்பற்றி நீ கவலைப்படாதே. இதோ அமர்ந்திருக்கும் சிவபெருமான் நடத்திவைப்பார். திருமணநாளன்று நான் நேரில் வந்து ஐந்து நிமிஷம் இருந்து மணமக்களை வாழ்த்திவிட்டுப் போவேன். கவலைப்படாமல் சென்று வா" என்று கூறிப் பரசு மறைந்தான்.
சூதுவாது அறியாதவள் கிழவி. தன் மகன் பூஜித்த சிவலிங்கத்தின் மகிமையால் பரசுவைப் பார்த்ததும், அவன் உதவி செய்வதாக வாக்களித்ததும் அவளைக் கிளர்ச்சியுறச் செய்துவிட்டன. அந்த ஆனந்தத்தில் அவள் ஊரில் எல்லோரிடமும் எல்லா விவரங்களையும் கூறிக் கூறி மகிழ்ந்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட கிராமத்து மணியகாரன் உடனே மேல் அதிகாரிகளுக்குச் செய்தியை விரிவாகச் சொல்லியனுப்பினான்.
திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருந்தன. கிழவியின் வீட்டெதிரில் ஐந்து வண்டிகள் வந்து நின்றன. அவற்றில் சமையலுக்கு வேண்டிய தானியங்களும், சர்க்கரை, காய்கறிகள், ஆடை அணிகள், பாத்திரங்கள், தின்பண்டங்கள் முதலியவை நிறைந்திருந்தன. சாமான்களை வண்டிக்காரர்கள் கிழவியின் வீட்டில் இறக்கி வைத்தனர். கிழவிக்கு ஆச்சரியமும் ஆனந்தமும் கலந்த ஆவல்.
''அப்பா, வினவினாள்.
இதெல்லாம் யார் அனுப்பியது?" என்று
"நாங்கள் வாடகை வண்டிக்காரர்கள். எங்களுக்கு வாடகை முழுவதையும் கொடுத்து உங்கள் வீட்டில் இறக்கி வைக்கும்படி உத்தரவு. யார் என்று எங்களுக்குத் தெரியாது" என்று வண்டிக்காரர்கள் விடையளித்தனர்.
ஓம்..
தெய்வீகக் கதைகள்
ஊர் மணியகாரனுக்கு இது பரசுவின் வேலை என்பது புரிந்தது. அவன் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவித்தான். திருமணத்திற்கு முதல் நாள், ஓர் அதிகாரியின் தலைமையில் முப்பது ராணுவவீ ரர்கள் வியாபாரிகளின் வேஷத்தில் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
திருமண நாள். பரசுவின் நண்பர்கள் அவனைத் தடுத்தார்கள். அவன் திருமணத்தில் கலந்துகொள்வதால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கூறி எச்சரித்தார்கள். ஆனால் பரசுவோ, 'ஒரு பாத்திரம் நீரைக் குடித்துக் கிழவிக்கு கடனாளியாகிவிட்டேன். அந்தக் கடனை நான் வாக்களித்தபடி சென்று தீர்த்தே ஆகவேண்டும்'' என்று கூறி, குதிரை மீது ஏறித் திருமண வீட்டை அடைந்தான். சம்பாதேவியின் வீட்டிற்குள் நுழைந்தான். வாக்களித்தபடி மணமகளின் கைகளில் ஐந்து சவரன்களுடன் சம்பாதேவியை மணமகனின் கைகளில் பிடித்துக் கொடுத்தான். ஒருவரிடமும் பேசாமல் வெளியேறினான். தன் குதிரை மீது ஏறிப் பறந்தான், மாறுவேஷத்தில் இருந்த ராணுவ அதிகாரியும் வீரர்களும் அவனைத் தொடர்ந்தனர்.
ராணுவத்தினருக்கும் பரசுவின் கூட்டத்தினருக்குமிடையே பலத்த சண்டை தொடங்கியது. பரசு சண்டையில் ஓர் ஆழமான கால்வாயில் விழுந்துவிட்டான். ஆயினும் குறி தவராமல் சுட்டு வீரத்துடன் சண்டையிட்டு ஒன்பது வீரர்களைக் கொன்றுவிட்டான். பரசுவின் வீரமும் நேர்மையும் ராணுவ அதிகாரியின் மனதைக் கவர்ந்தன.
''பரசு, நீ ஒரு வீரன்; சொல் தவறாத உத்தமன். இனிக் கொள்ளையடிப்பதில்லை என்று ஆணையிட்டுச் சொன்னால் நான் அரசனிடம் கூறி, மன்றாடி உனக்கு விடுதலை வாங்கித் தருகிறேன். நீயும் சொல் தவறாத வீரன். நானும் சொல் தவறாத வீரன். இன்றையிலிருந்து நீ எங்களின் உண்மைத்தோழன் ஆவாய்'" என்று ராணுவ அதிகாரி கூறினான்.
அவன் சொல்லை நம்பிப் பரசு அதிகாரியிடம் சரண்புகுந்தான். அதிகாரி பரசுவைக் கைது செய்து அழைத்துச் சென்றான்.
வழக்கு விசாரணையின்போது குற்றம் மறுக்கப்படவில்லை. எனினும் ராணுவ அதிகாரி தன் வாக்குப்படி அரசனிடம் மன்றாடிப் பரசுவுக்கு விடுதலை வாங்கி தந்தான்.
பரசு விடுதலையடைந்தான். தான் செய்தது நல்ல காரியமே. ஆனாலும் சட்டத்திற்குப் புறம்பானது என்பதை உணர்ந்தான். சாத்துவிகமான முறையில் மக்களுக்குச் சேவை அவன் செய்வதும், ஆண்டவனிடம் பக்தி செலுத்துவதுமே சிறந்த வாழ்க்கை என்பதை உணர்ந்தான். தன் கூட்டத்தைக் கலைத்துவிட்டு ஹரித்வார் சென்றான். ஆண்டவனிடம் பக்திகொண்டு தவம் செய்ய ஆரம்பித்தான்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக