🌎🌍🌏மாத சிவன்ராத்திரி தினத்தன்று நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும் உண்டாக அதி அற்புத மந்திரம்..🌎🌍🌏
🌎🌍🌏மாத சிவன்ராத்திரி தினத்தன்றுநீண்ட ஆயுளும் ஆரோக்கியமும்வாழ்க்கையில் வெற்றியும்உண்டாக அதி அற்புத மந்திரம்..🌎🌍🌏
🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹இன்று! சுபகிருது வருடம், தை 6, வெள்ளிக்கிழமை, 20.1.2023, தேய்பிறை, திரயோதசி திதி காலை 7:53 மணி வரை,...
அதன்பின் சதுர்த்தசி திதி நாளை அதிகாலை 4:24 மணி வரை, மூலம் நட்சத்திரம் காலை 11:05 மணி வரை, அதன்பின் ப...
நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி. ராகு காலம்: காலை 10:30 - 12:00 மணி. எமகண்டம்: மதியம் 3:00 - 4:30 ...
பரிகாரம்: வெல்லம். சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிடம். பொது: மாத சிவராத்திரி, முகூர்த்த நாள்...
எம பயம் நீங்க
நம் முன்னேற்றத்தைத் தடுப்பவைகளில் பயமும் ஒன்று.ஆசைப் பெருங்கடலில் வீழந்து மூழ்குபவர்கள் யமன் வாயில் மீண்டும் மீண்டும் அரைபடுவார்கள். எப்போதும் இறைவனை நினைப்பவர்களுக்கு நற்கதியும் கிட்டும். மரண பயம் ஏற்பட இடமில்லை. வாழ்வில் நிலையான இன்பம் பெற விரும்புபவர்கள் இறைவன் நாமத்தை நாள்தோறும் நாத்தழும்பேற ஜெபம் செய்ய வேண்டும். இறைவன் தான் நித்திய துணை. மற்ற நண்பர்கள் ஆபத்து காலத்தில், மரண காலத்தில் நம்மை விட்டு விலகி விடுவார்கள். வாழ்நாள் விரைந்து கழிவதை எண்ணி பயனுடைய வாழ்க்கை வாழவேண்டும். மார்க்கண்டேயன் பதினாறு வயது வரைதான் தனது வாழ்க்கை என்பதை அறிந்தும் மனம் தளரவில்லை.
ஈசனின் திருவடிகளைப் பற்றினான். எமன் வரும் சமயம் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டான். எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீது விழுந்தது. சிவலிங்கத்தில் இருந்து சிவன் தோன்றி காலனைக் காலால் உதைத்தார். மார்க்கண்டேயன் என்றும் பதினாறு வயதுடன் இருக்க இறைவன் ஆசீர்வதித்தார்.
இதில் ஒரு தத்துவம் உள்ளது. இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்களிடம் பயம் உண்டாகாது. எம் மார்க்கண்டேய மகரிஷி சிவ சன்னதியில் பாடிய ஸ்தோத்திரம் "ஸ்ரீசந்திரசேகராஷ்டகம்" இதைத் தினமும் ஜெபித்து வந்தால் எம பயம் ஏற்படாது. நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், வாழ்க்கையில் வெற்றியும் உண்டாகும்
வாழ்க்கையில் வெற்றிபெற மந்திரங்கள்
ஸ்ரீ சந்த்ரசேகராஷ்டகம்
1. சந்த்ரசேகர சந்த்ரசேகர சந்த்ரசேகர பாஹிமாம் சந்த்ரசேகர சந்த்ரசேகர சந்த்ரசேகர ரக்ஷமாம்
சந்திரனைத் தலையில் அணிகலனாகக் கொண்ட பரமேஸ்வரா! என்னைக் காப்பாற்ற வேண்டும். என்னை இரட்சிக்க வேண்டும்.
2. ரத்னஸாநு சராஸநம் ரஜதாத்ரிச் ருங்க நிகேததம், சிஞ்ஜி நீக்ருபந்ந கேஸ்வரம் அச்யுதா நலஸாயகம் க்ஷிப்ரதக் தபுரத்ரயம் த்ரிதசாலயை ரபிவந்திகம் சந்த்ரசேகர மாச்ரயே மமகிம் கரிஷ்யதி வையம்:
வெள்ளி மலையான கைலாயத்தின் சிகரத்தில் வசிப்பவரும், மேருமலையை வில்லாகவும், நாகராஜனை நாண்கயிறாகவும், மகாவிஷ்ணுவை அம்பாகவும் கொண்டு முப்புரங்களை எரித்தவரும், தேவர்களால் போற்றப் படுபவருமான ஸ்ரீ சந்திரசேகரரை அண்டியிருக்கிறேன். என்னை எமன் என்ன செய்துவிட முடியும்?
3. பஞ்ச பாதபபுஷ்ப கந்திபூதாம் புஜத்வய சோபிதம் பாலலோசந ஜாத பாவகதக்த மந்மத விக்ரஹம் பஸ்மதிக்தகலேபரம் பவநாச நம்பவ மவ்யயம் சந்த்ரசேகர மாச்ரயே மமகீம் கரிஷ்யதி வையம:
மந்தாரம், பாரிஜாதம் முதலிய ஐந்து தெய்வீக மலர் களால் ஒளி வீசுபவரும், நெற்றிக்கண்ணில் உண்டான அக்னியால் மன்மதனை எரித்தவரும், விபூதி அணிந்த திருமேனி உடையவரும், பிறப்பை அறுப்பவரும், மங்களம் பொருந்தியவரும், அழிவற்றவருமான ஸ்ரீ சந்திரசேகரரை அண்டியிருக்கிறேன். என்னை எமன் என்ன செய்ய முடியும்?
ஓம்..
4. மத்தவாரண முக்ய சர்மக்ருதோத்தரீய மநோஹரம் பங்கஜாஸந -பத்மலோசந பூஜிதாங்க் ரிஸரோஹம் தேவஸிந்து தரங்கஸீ கரஸிக்த சுப்ர ஜடாதரம் சந்த்ரசேகர மாச்ரயே மமகிம் கரிஷ்யதி வையம:
மதயானையின் தோலைப் போர்த்திக் கொண்டு மனதைக் கவர்கின்றவரும். பிரும்மா, விஷ்ணு இவர்களால் பூஜிக்கப் பட்ட பாதங்களை உடையவரும், கங்கையின் நீர் அலை களால் நனைந்து இருக்கின்ற ஜடாமுடியைத் தரித்திருப்ப வரும் ஆன ஸ்ரீ சந்திரசேகரரை அண்டியிருக்கிறேன். என்னை எமன் என்ன செய்ய முடியும்?
5. யக்ஷராஜஸகம் பகாக்ஷிஹரம் புஜங்க விபூஷணம் சைல ராஜஸுதாபரிஷக் ருதசாருவாம கலேபரம் க்ஷ வேலநீலகலம் பரச்வததாரிணம் ம்ருகதாரிணம் சந்த்ரசேகர மாச்ரயே மமகிம் கரிஷ்யதி வையம:
குபேரனின் நண்பரும், பகனின் கண்ணை உதிர்த்த வரும், பாம்புகளை அணிகலன்களாக அணிந்திருப்பவரும், பார்வதியால் அழகுடன் திகழும் இடப்பாகத்தை உடைய வரும், கருத்த கண்டத்தை (கழுத்தை) உடையவரும், பரசு என்ற ஆயுதத்தையும், மானையும் கையில் ஏந்தியிருப் பவருமான ஸ்ரீ சந்திரசேகரரை அண்டியிருக்கிறேன். என்னை எமன் என்ன செய்ய முடியும்?
6. குண்டலீக்ருத குண்டலீ ச்வரகுண்டலம் வ்ருஷ வாஹநம் நாரதாதி முநீச்வரஸ்து தவைபவம் புவனேச்வரம் அந்தகாந்தகம் ஆசரிதா மரபாதபம் சமநாந்தகம் சந்த்ரசேகர மாச்ரயே மமகிம் கரிஷ்யதி வையம்:
வளையமாகச் செய்யப்பட்ட நாகராஜனைக் குண்டலமாக அணிந்தவரும், காளை வாகனத்தை உடையவரும், நாரதர்முதலான முனிவர்களால் போற்றப்பட்ட சிறப்பு உடையவரும். உலகங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவரும், அந்தகாசுரனை அழித்தவரும், அண்டியவருக்குக் கற்பக மரம் போன்று இருப்பவரும். யமனை அடக்கியவருமான ஸ்ரீ சந்திரசேகரரை அண்டியிருக்கிறேன். என்னை எமன் என்ன செய்ய முடியும்?
7. பேஷஜம் பவரோகிணாம் அகீலாபதா தக்ஷயஜ்ஞ விநாசநம் த்ரிகுணாத்மகம் த்ரிவிலோசனம் புக்தி முக்திபலப்ரதம் ஸகலாகஸங்க நிவர்ஹணம் சந்த்ரசேகர மாச்ரயே மமகிம் கரிஷயதி வையம்:
பிறப்பு, இறப்பு ஆகிய பிணிகளை உடையவர்களுக்கு மருந்தாக இருப்பவரும், எல்லா ஆபத்துக்களையும் போக்குகிற வரும், தட்சனது யாகத்தை அழித்தவரும், முக்குணங்கள் உள்ளவரும், முக்கண்ணனும், வீடுபேற்றை அளிப்ப வரும், எல்லாவித பாவங்களையும் போக்குகிறவரான ஸ்ரீ சந்திரசேகரரை அண்டியிருக்கிறேன். என்னை எமன் என்ன செய்ய முடியும்?
8. பக்தவத்ஸல மர்ச்சதாம் நிதி மக்ஷயம் ஹரிதம்பரம் ஸர்வபூதபதிம் பராத்பரம் அப்ரமேய மநுத்தமம் ஸோமவாரி நபூஹுதா நஸோமபா நிலகாக்ருதிம் சந்த்ரசேகர மாச்ரயே மமகிம் கரிஷ்யதி வையம:
பக்தர்களிடம் அன்பு கொண்டவரும், பூஜிப்பவர்களுக்கு வற்றாத செல்வத்தை அளிப்பவரும், திகம்பரரும், பூதகணங்களின் அதிபதியும், எல்லாவற்றிற்கு மேலானவரும், புலன்களால் காண முடியாதவரும், ஸர்வோத்தமரும், சந்திரன், நீர், சூரியன், பூமி, அக்கினி, யாகம், சோமபானம், காற்று, ஆகாயம் என்ற பலவித மூர்த்தியான ஸ்ரீ சந்திரசேகரரை அண்டியிருக்கிறேன். என்னை எமன் என்ன செய்ய முடியும்?
9.வீச்வஸ்ருஷ்டி விதாயிநம் புநரேவ பாலநதத்பரம் ஸம்ஹரந்தமபி ப்ரபஞ்சம சேஷலோக நிவாஸிநம் க்ரீட யந்தமஹர்நிசம் கணநா தயூத ஸமந்விதம் சந்த்ரசேகர மாச்ரயே மமகிம் கரிஷ்யதி வையம:
உலகத்தில் படைப்பை விதிப்பவரும், மறுபடியும்
காப்பவரும், பிறகு விடுவிப்பவரும், எப்பொழுதும் விளை யாடுபவரும், ஸ்ரீ சந்திரசேகரரை அண்டியிருக்கிறேன். என்னை எமன்பூதகணங்களால் சூழப்பட்டவருமான
என்ன செய்ய முடியும்?
10.ம்ருத்யு பீதம்ருகண்டு ஸுநுக் ருதஸ்தவம்
சிவஸந்நிதௌ
யத்ர ருத்ரசய: படேந்நஹி தஸ்ய ம்ருத்யுபயம் பவேத பூர்ணமாயுர ரோகதாம் அகிலார்த்தஸம்பத மாதராத் சந்த்ரசேகர ஏவ தஸ்ய ததாதி முக்திமயத்நத
யம பயத்தால் மார்க்கண்டேயனால் சிவ சந்நிதியில் சொல்லப்பட்ட இந்த மந்திரத்தை ஜெபித்தால் யம பயம் இல்லை.
நீடு புகழ் உண்டாக...
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக