🔥ஐந்து முக முருகன்🔥🔥🔥
🔥ஐந்து முக முருகன்🔥🔥🔥
🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹இன்று! சுபகிருது வருடம், தை 10, செவ்வாய்க்கிழமை, 24.1.2023, வளர்பிறை, திரிதியை திதி இரவு 8:40 மணி வர...
அதன்பின் சதுர்த்தி திதி, சதயம் நட்சத்திரம் நாளை அதிகாலை 3:21 மணி வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்...
நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி. ராகு காலம்: மதியம் 3:00 - 4:30 மணி. எமகண்டம்: காலை 9:00 - 10:30 மண...
பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: பூசம் பொது: முருகன் வழிபாடு .
முருகன் ஆறு முகங்கள் கொண்டவர். இதனால் தான் மு ஆறுமுகம் என்றும், ஆறுமுக நயினார் கூறுகிறது. இவருக்கு பெயர் இருக்கிறது. ஆனால் ஐந்து முகங்களுடனும் இருந்ததாக தல் வரலாறு ஒன்று கோயம்புத்தூர் மாவட்டம் அன்னுார் அருகிலுள்ள இரும்பறை முருகன் ஓதிமலையாண்டவர் கோவிலில் இவரைத் தரிசிக்கலாம். திங்கள், வெள்ளி மட்டுமே இந்தக் கோவில் திறக்கும் என்பது இன்னொரு விசேஷம். இவருக்கு ஏன் ஐந்து முகங்கள் என்பதன் காரணம் இது தான்.
ஒரு உயிர் பிறப்பதற்குரிய அடிப்படை மந்திரம் 'ஓம்'. இதை பிரணவம் என்பர். பிரணவம் என்றால் சுவாசம், ஆன்மா என்று பல பொருட்கள் உண்டு. நமது உடலில் அகாரம், மகாரம், உகாரம் என்ற சக்திகள் உள்ளன. இடுப்பில் அகாரம் என்ற சக்தி உள்ளது. இதை குண்டலினி என்பர், தொப்புளில் மகாரம் என்ற சக்தி உள்ளது. அதை உயிர் என்றும், காற்று என்றும் சொல்வர். தலையில் உகாரம் என்ற சக்தி இருக்கிறது. இதையே ஆன்மா என்கிறோம்.
இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தால் முழு உயிர் பிறக்கிறது. இதையே பிரணவம் என்பர். விஞ்ஞானத்தில் நியூட்ரான் (காற்று), எலக்ட்ரான்(நெருப்பு) புரோட்டான்(சப்தம்) என்ற மூன்றும் சேர்ந்ததே அணு. அதுபோல் உயிர், காற்று, சப்தம் சேர்ந்தால் தான் ஒரு பிறப்பு உண்டாகிறது. இதை 'ஓம்' என்கிறார்கள்.
ஓம் என்ற மந்திரத்துக்கு 'என்றும் புதியது' என்றும் பொருள். ஆம்... ஒரு ஆன்மா எப்போது வேண்டுமானாலும் பிறக்கும்,எப்போது வேண்டுமானாலும் மடியும். எனவே அது புதியதாகவே இருக்கிறது. உடல் மட்டுமே ஒரு வளர்ச்சிக்குப் பின் சாய்ந்து விடும். கடவுளும் பிறப்பு இறப்பற்ற புதியவராகவே இருக்கிறார். இந்த அடிப்படை பிரம்மாவுக்குத் தெரியாததால், முருகன் அவரை சிறையில் அடைத்து விட்டார். தானே படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். தனது தந்தைக்கும் அந்த பிரணவத்தின் பொருளை ஓதினார். எனவே, இவருக்கு 'ஒதிமலையாண்டவர்' என்ற பெயர் ஏற்பட்டது.
சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் இருக்கின்றன. இந்தமுகங்களின் மூலமே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை செய்கிறார்.
அதனடிப்படையில்,அவரதுபிள்ளையான முருகனும்படைப்புத்தொழில் செய்த காலத்தில் ஐந்துமுகங்களுடன்இருந்தார். இதைவடிக்கப்பட்டது.மனதில் கொண்டு, இங்குள்ள சிலை வடிக்கப்பட்டது.
முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். முருகனை ‘கவுஞ்ச வேதமூர்த்தி' என்பர். இதற்கு ‘புதைந்து கிடக்கும் பொருளை வெளிக்கொண்டு வருபவர்' என பொருள். ஓம் என்ற மந்திரத்தின் பொருளை வெளிக் கொண்டு வந்தவர் என்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஓதிமலை அடிவாரத்தில் சுயம்பு விநாயகர் உள்ளார்.
காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சந்நிதிகளுக்கு நடுவேமுருகன் இருக்கும்படியாக, உள்ளது. சோமாஸ்கந்த அமைப்பில் இக்கோவில் இடும்பன், சப்தகன்னியர் சன்னிதிகள் உள்ளன. பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர்
இரும்பறைஎனப்படுகிறது.திருமணத்தடை
உள்ளவர்கள் இங்கு வழிபடுகிறார்கள். உள்ள கல்யாணசுப்பிரமணியரை வழிபடுகிறார்கள்
ஓம்..
ஒரு செயலைத் துவங்கும் முன், வெள்ளைப் பூவையும், சிவப்பு பூவையும் தனித்தனி இலைகளில் கட்டி முருகன் முன்னிலையில் வைக்கிறார்கள். அர்ச்சகர் அல்லது குழந்தைகள் மனதில் நினைத்த பூ பொட்டலத்தை எடுத்துத் தந்தால், அந்தச் செயலைத் தொடங்கலாம் என முடிவெடுக்கின்றனர்.
இந்த சடங்கிற்கு 'வரம் கேட்டல்' என்று பெயர்.
கோவை சத்தியமங்கலம் சாலையில் 48 கி.மீ., தூரத்தில் புளியம்பட்டி வரும். இங்கிருந்து பிரியும் சாலையில் 10 கி.மீ., சென்றால் இரும்பறையை அடையலாம். திங்கள், வெள்ளி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, அமாவாசை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக