🌍🌏🌎குலதெய்வம்தெரியாதவர்கள் அதனை அறிந்துகொள்வது எப்படி?🌍🌏🌎
🌍🌏🌎குலதெய்வம்தெரியாதவர்கள் அதனை அறிந்துகொள்வது எப்படி?🌍🌏🌎
🌹பலன் தரும் பரிகாரங்கள் 75🌹🌹🌹
திரைகடல் ஓடி திரவியம் தேடு' என்ற வாக்கியத்
துக்கு ஏற்ப, நமது முன்னோர்கள் வெளிநாடு அல்லது வெளிமாநிலங் களுக்குச் சென்று கடந்த காலங்களில் குடியேறி விட்டனர். சொந்த ஊருக்கு வர வாய்ப்பில் லாமலேயே அநேக குடும்பங்கள் வெளிநாட்டிலேயே தங்கி விட்டன. தலைமுறை இடைவெளி வந்துவிட்ட காரணத்தாலும், முன்னோர்கள் தங்களது குல தெய்வம் எதுவென்று தங்கள் வாரிசுகளுக்கு குறிப்பிட்டுச் சொல்லாத காரணத்தாலும், பெரும்பகுதியினர் தங்களுக்குரிய குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருந்து வருகின்றனர்
நம்முடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 5-ஆம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். இதே வீடு பொதுவாக புத்திர பாக்கியம், நமது தூய்மையான எண்ணங்கள், புத்தி சாதுர்யம், வித்தை, கல்வியில் திறமை, சத்சங்கம், மகான்களின் நட்பு, யோகங்கள், பதவி உயர்வு, அந்தஸ்து முதலிய விஷயங்களையும் அறிய உதவும். குலதெய்வம் அறியாதவர்கள் லக்னத்துக்கு 5-ஆம் வீட்டிற்குரிய கிரகம் எங்கு வருகின்றது என்பதைப் பார்த்து, அதனைக் கொண்டு தங்கள் குலதெய்வத்தை அறியலாம். நல்ல ஜோதிடர்களிடம் ஜாதகத்தைக் காட்டி, 5-ஆம் வீட்டின் வாயிலாக குலதெய்வத்தை அறியலாம். 'எங்க ளுக்கு ஜாதகம் இல்லை. எதனை வைத்து நாங்கள் குலதெய்வத்தை அறிவது?' என்று
கேட்போரும் உண்டு. அவர்களும் தங்கள்
குலதெய்வத்தை அறிந்துகொள்ள வழியுண்டு. அதிகமாக காசு பணம் செலவு செய்து குலதெய்வத்தை அறிய வேண்டும் என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தவில்லை.
நமது முன்னோர்கள் முற்காலத்தில் தெய்வத்துடன் பேசினர்என்றும்; அப்படிப்பட்ட வேளையில் மற்றவர்கள் அம்மன்தான் அவர்கள் கல்லாகி விட்டனர் என்பதையும் பழைய வரலாற்றில் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக அங்காள பரமேஸ்வரி தெய்வம் இருக்கும் இடத்தில் தம்மாயி அம்மன் என்ற ஒன்றும் இருக்கும். இந்த தம்மாயி நமது முன்னோர். சோனையா என்ற ஆண் தெய்வம் இருக்கும் இடத்தில் நமது முன்னோர்களில் பாட்டையா என்பவர் அங்கு தெய்வமாக இருப்பார் தற்போது குலதெய்வம் தெரியாதவர்கள் கோடங்கி அடித்தோ, மை போட்டுப் பார்த்தோ குலதெய் வத்தை அறிய வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலேயே கீழ்க் கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து உங்கள் குலதெய்வத்தை அறிந்து கொள்ளுங்கள் .
பரிகார முறை
குலதெய்வத்தை அறியாதவர்கள், உங்கள் பகுதியில் இருக்கும் எல்லா தெய்வங்களின் பெயரையும் ஒவ்வொரு சீட்டில் எழுதி ஒரு டப்பாவில் போட்டு பூஜையறையில் வைக்க வேண்டும்.மாசி மாதம் 1-ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் காலை, மாலை இரண்டு வேளையும் விரதமிருந்து பூஜை செய்து வரவேண்டும். 7-ஆவது நாள் மாலையில் தெய்வச் சீட்டுகளை ஒரு இடத்தில் கொட்டி, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தை களை வைத்து ஒரு சீட்டை எடுக்கச் செய்யுங்கள். அதில் வரும் தெய்வம் உங்கள் குலதெய்வம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அந்த தெய்வத்திற்கு உங்கள் வழிபாடுகளைச் செய்து வாழ்க்கைத் தடையைக் கடந்து முன்னேறலாம்.
எதுவும் தெரிய வேண்டாம் என்று நினைப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வர நன்மையுண்டு. ஒரு குடும்பத்தில் ஏக நட்சத்திரம் உள்ளவர்கள் இருந்தால் தோஷமா?
என்னிடத்தில் ஜாதகம் பார்க்க வரும் அன்பர்களும்.'பால ஜோதிடம்' வாசகர்களும் எழுப்பும் கேள்வி- 'எங்கள் வீட்டில் ஒரே நட்சத்திரத்தில் பிள்ளைகள் உள்ளனர்; அதற்கு என்ன பரிகாரம்? என்பது, ஏக நட்சத்திரம் என்பது குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கோ, தாய்- தந்தையருக்கோ பிரச்சினை எதையும் தராது என்பதை நாம் அறிய வேண்டும். ஏக நட்சத்திரம் என்பது திருமணப் பொருத்தத்தில் மட்டுமே பிரச்சினையைக் கொண்டு வரும். அதிலும் கீழ்க்கண்ட எட்டு நட்சத்திரங்கள் பிரச்சினையைத்
தராது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், அஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய எட்டு நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரமாக வந்தால்- அதாவது இருவர் பிறந்ததும் ஒரே நட்சத்திரமானால் நன்கு பொருந்தும், பூரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அசுவதி, சார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீரிடம், அனுஷம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம்
பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், பூரட்டாதி ஆகியவை ஏக நட்சத்திரமானால் விலக்க வேண்டும் ஏக நட்சத்திரம் என்பது நமது குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கு பிரச்சினையைத் தராது. ஏசு நட்சத்திர விதிவிலக்குக்கு அப்பாற்பட்ட தம்பதியருக்கு மட்டும் சிரமத்தைத் தரும் என்பதை அறிந்து கொள்வதோடு, பயம் தணிய சில பரிகாரங்களையும் செய்து நிம்மதியான வாழ்க்கை வாழலாம். பரிகாரம்-1
ஏசு நட்சத்திரத்தில் பிள்ளைகள் பிறந்துவிட்டால் உங்களது குடும்பத்தில் தாய்- தந்தையருக்கோ, பிறந்த பிள்ளைகளுக்கோ தண்டம் வரும் என்று பயப்படக்கூடாது. ஏசு நட்சத்திரத்தில் பிறந்துவிட்ட பிள்ளைகளை மாதம் ஒருமுறை செவ்வாய்க் கிழமை அன்று, அரசும் வேம்பும் இணைந்துள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று, சூடம் ஏற்றி மரத்தை வழிபட்டு வந்தால் தாக்கம் எதுவும் வராது. அரச மரமும் வேப்ப மரமும் இணைந்த வண்ணம் உங்கள் பகுதியில் உள்ள கோவில்களில் இருக்கும். அதில் செய்யும் வழிபாடு ஏக நட்சத்திர தாக்கத்தைக் குறைக்கும். மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை வீதம் 12 மாதங்கள் வழிபட வேண்டும்.
பரிகாரம்-2
ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்துகொண்டவர்களும், உறவு கெடக்கூடாது என்பதற்காகத் திருமணம் செய்து கொண்ட ஏக நட்சத்திர தம்பதியர்களும் ஒரு செவ்வாய்க்கிழமை யைத் தேர்வு செய்து, அரசும், வேம்பும் சேர்ந்துள்ள மரத்திற்கு மஞ்சள் கயிறு கட்டி வணங்கி வர வேண்டும். தொடர்ந்து 12 மாதங்கள் வணங்கிட, தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். ஏக நட்சத்திரத்தால் தாக்கம் வராது.
ஓம்
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக