🌏🌎🌍எந்த மரத்தில் வீடு கட்டினால் பத்து தலைமுறைக்கு நிலைக்கும்?🌏🌎🌍
🌏🌎🌍எந்த மரத்தில் வீடு கட்டினால் பத்து தலைமுறைக்கு நிலைக்கும்?🌏🌎🌍
பலன் தரும் பரிகாரங்கள் 74
வீடு கட்டும்போது ஜன்னல், கதவு, நிலைகளுக்கு எந்தவித மான மரத்தைப் பயன்படுத்தினால் நல்லது என்று பண்டைய காலத்தில் தெளிவாகச் சொல்லி உள்ளார்கள். அந்த விவரத் தைத் தெரிந்து கொண்டு நடப்போமேயானால், நாம் கட்டிய வீட்டில் லட்சுமி கடாட்சம் என்றும் நிலைத்திருக்கும். வரிசை யாக வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களுக்கு எந்த மரம் நல்லது என்ற கவலை வராது. கற்பனைகளை அடுக்கி- கஷ்டப் பட்டு வியர்வை சிந்தி உழைத்து- ஒரே ஒரு வீடு மட்டும் கட்டிக் குடியிருக்கப்போகும் அன்பர் களுக்காகத்தான் இந்த விவரம் சொல்லப்படுகிறது.
முதலில் நாம் வீடு கட்ட உதவாத மரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆல், இச்சி, அரசு, இலவு, புரசு, குச்சம், இலந்தை, மீலி, மகிழம், விலா ஆகிய மரங்களைப் பயன்படுத்தி வீடு கட்டினால், கட்டிய செல்வம் இல்லாமல்போகும். புத்திர பாக்கியம் அற்றுப் போகும். வறுமை வந்து குடி கொள்ளும். துன்பங்கள் அடுத்தடுத்து வந்துசேரும். எனவே மேற்சொன்ன மரங்களை வீடு கட்டப் பயன்படுத்தக் கூடாது.
இவை தவிர மற்ற மரங்கள் உபயோகத்திற் குரியவை. ஆனால் அவை எந்த இடத்திலிருந்துவந்தவை என்று ஆராய வேண்டும்.
பெரிய காற்றின் வேகத்தில் தானாகவே விழுந்த மரங்கள், கோவிலில் வளர்ந்த மரங்கள், மயானத்தில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட மரங்கள் போன்றவற்றை குறைந்த விலையில் கிடைக்கின்றதே என்று வாங்கி வீடு கட்டி விடக் கூடாது. இவற்றைப் பயன்படுத்தினால் வீட்டில் உள்ள மகாலட்சுமி அகன்றுவிடுவாள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆயுள் குறையும். வம்சவிருத்தி கெடும். எனவே மேற்சொன்ன மரங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.
மேலும் பருத்தி, அத்தி, பனை, நாவல், நெல்லி, புளி, இலவு போன்ற மரங்களை வீட்டில் வளர்க்கக் கூடாது. அப்படி வளர்த்தோமேயானால் மகாலட்சுமி எப்போதும் வீட்டுக்கு வர மாட்டாள். வறுமை தாண்டவமாடும். எனவே வீடுகளில் இது போன்ற மரங்கள் இருந்தால் அவற்றை நீக்கி விடுவது நல்லது; வறுமை போகும். எந்த மரம் எந்த சமுதாயத்திற்கு என்றும் கருத்து உள்ளது. மாமரத்தை ஆலயங்களில் பயன்படுத்த வேண்டும். வேம்பு பிராமணர்களுக்குரியது தேக்கு மரம் எல்லா ருக்குமானது. இலுப்பை மரம் வைசியர்களுக்குரியது. வேங்கை குறிப்பாக வேளாளர்களுக்கு உரியது; எல்லாருக்கும் பொது வானதும்கூட
வீடு கட்டும்போது, வீட்டுக்கு வாசற்கால், கதவு, ஜன்னல், சட்டங்கள், உத்திரம் போன்றவற்றுக்கு மரம்தான் பயன் படுத்தப்படுகிறது. மரங்கள் வாங்கும்போது மரத்தின் தன்மையை அறிந்து வாங்க வேண்டும். மரத்தில் ஆண் மரம், பெண் மரம், அலி மரம் என்று மூன்று வகை உள்ளன.
அடிப்பகுதி முதல் நுனிவரை ஒரே சீராக நீண்டிருப்பது ஆண் மரம். மரத்தின் அடிப்பகுதி கனமாகவும் நுனிப்பகுதி சிறுத்தும் காணப்பட்டால் அது பெண் மரம்.
மரத்தின் அடிப்பகுதி முதல் நடுப்பகுதி வரையிலும் சிறுத்து, நீண்டு, இளைத்துக் காணப்பட்டு, நுனிப்பகுதி பெருத்துக் காணப்பட்டால் அது அலிமரம் ஆகும். இந்த மரங்கள் எதற்குப் பயன்படும் என்ற பாடல் உள்ளது.
'கருதும் ஆண் மரமேயாகில் காலொடு தூக்கதாகும்
மருவு பெண் மரமேயாகில் வளையுத்திரம்
பொதுகைக் காகும்
விரவலி மரமேயாகில் விட்டமுஞ் சட்டமாகும்
உரவிர கைகளாகி ஏற்ற மரங்களாகும்.
அதாவது ஆண் மரமாக இருந்தால், கால்களுக்கும் தூண்களுக்கும் பயன்படுத்த வேண்டும். பெண் மரமாக இருந்தால் உத்திரம், குறுக்குச் சட்டம் ஆகியவற்றுக்குப் பயன் படுத்த வேண்டும். அலி மரங்களை விட்டம், சட்டம் ஆகிய வற்றுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆண் மரங்கள் பயன்படுத்த வேண்டியஇடங்களில் மற்ற வகை மரங்களை வைத்தால் சிறப்பு உண்டாகாது
தேர்வு செய்த மரங்களை வைத்து முதன்முதலில் தச்சு .வேலையை மிருகசீரிடம், அஸ்தம், பூசம், சித்திரை, அனுஷம், உத்திரட்டாதி, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத் திரங்களில் ஏதாவது ஒன்றில் ஆரம்பித்தால், அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் என்றும் நிலைத்திருக்கும். பத்து தலைமுறைக்கு வீடு நல்ல நிலையில் இருக்கும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக