🌏🌎கைத்தட்டி வழிபடும் சிந்தாமணி விநாயகர் 🌍🌏🌎..
🌏🌎கைத்தட்டி வழிபடும் சிந்தாமணி விநாயகர் 🌍🌏🌎..
🌹மகாராஷ்டிரா மாநிலம் புனே🌹
நமது ஊரில் சண்டிகேஸ்வரர் முன்பு கைதட்டி வழிபடும் வழக்கம் இருப்பது போல, மகாராஷ்டிராவில் விநாயகர் முன்பும், சிவன் முன்பும் கைதட்டி வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கிறது. தேவூர் சிந்தாமணி விநாயகர் கோவிலில் இவ்வாறு செய்கின்றனர்.
தல வரலாறு: அபிஜித் என்ற மன்னனுக்கும், அரசி குணவதிக்கும் 'கணா' என்ற மகன் பிறந்தான். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த இந்த தம்பதியர் வைசம்பாயன முனிவரின் ஆலோசனைப்படி இந்தக் குழந்தையை பெற்றனர். கணாவை மக்கள் கணராஜா என்றனர்.
கணராஜாவீரமுள்ளவனாக வளர்ந்தான்.
ஒருமுறை காட்டிற்கு வேட்டைக்கு சென்ற அவன், ஓய்வுக்காக கபில ரிஷியின் ஆசிரமத்திற்கு வந்தான். சுபில் முனிவர் கணராஜாவுக்கும், அவனது படைக்கும் மதிய உணவளித்தார். இந்திரன் கபில முனிவருக்கு, சிந்தாமணி என்ற நகையைக் கொடுத்திருந்தான். அதன் மகிமையை அறிந்த கணராஜா, தனக்கு அந்த நகை வேண்டும் என கேட்டான். கபில முனிவர் மறுத்து விட்டார். கணராஜா தன் படைகளின் உதவியோடு சிந்தாமணியை எடுத்து சென்றுவிட்டான்.
வருத்தமடைந்த முனிவர், துர்க்காதேவியிடம் இழந்த பொருளை மீட்டுத் தர வேண்டினார். துர்க்கை ரிஷியிடம், நீர் கணபதியை தினமும் பூஜித்தால் இழந்த நகையை திரும்ப பெறலாம்," என்றாள்.
துர்க்கையின் ஆலோசனைப்படி முனிவர் கணபதியை வணங்கி வந்தார். கணபதி, கணராஜாவுடன் போர் செய்து நகையை மீட்டார். அந்த சிந்தாமணியை கணபதிக்கே பரிசாகக் கொடுத்தார் கபில முனிவர். அது அவரது உடலை அலங்கரித்தது. அன்று முதல் இந்த விநாயகருக்கு 'சிந்தாமணி விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது.
சிறப்பம்சம்: 'சிந்தா' என்ற சொல்லுக்கு 'கவலை' என பொருள். கவலையை போக்கி அருள் செய்பவர் சிந்தாமணி விநாயகர். பிரகாரத்தை சுற்றி வரும் வழியில் சிவபெருமானுக்கு மிகச்சிறிய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த லிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம், பூஜை செய்யலாம். இது சுயம்புவாக இருந்த விநாயகர் ஆகும். இங்குள்ள மணி, மகாராஷ்டிர மாநில விநாயகர் கோவில் மணிகளிலேயே மிகப்பெரியது.
கைத்தட்டும் வழிபாடு: நம்மூர் சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னிதியில் கைதட்டி வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளதல்லவா! மகாராஷ்டிராவில் நந்தி சிலை முன்பு நின்று, சிவனை நோக்கியும், விநாயகரை நோக்கியும் கை தட்டி வழிபடுகின்றனர். பார்வதி தேவியின் வித்தியாசமான சிலை சிவலிங்க சன்னிதிக்குள் உள்ளது. இவளை என்கின்றனர்
இருப்பிடம்
புனேயில் இருந்து சோலாப்பூர் சாலையில் 22 கி.மீ சென்றால் கடப்சார் என்ற ஊர் வரும். இதைத்தாண்டி 3 கி.மீ., துாரத்தில் லோனி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள விலக்கில் திரும்பி 3 கி.மீ., சென்றா தேவூர். புனேயில் இருந்து தேவூருக்கு பஸ் உண்டு.
திறக்கும் நேரம்
காலை 5:00 - இரவு 8:30 மணி
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக