🌍🌏🌎நவக்கிரஹங்களின் வலிமை? 🌍🌏🌎

 

🌍🌏🌎நவக்கிரஹங்களின் வலிமை? 🌍🌏🌎

காரகப் பலன்களும் வலிமையும்

கிரகங்களின் காரகப் பலன்கள்

"காரகம் என்றால் இயற்கையான குணம்,செயல் என்பதைக் குறிக்கிற சொல்லாகும். அவரவரின் ஜாதகப் படி நடக்கும் தசாபுத்தி காலங்களிலும், நடப்பு கோசார காலங்களிலும் கிரகங்கள் அளிக்கும் அந்தப் பலன்கள், அந்தப் பொருள்கள் சம்பந்தமான வியாபாரங்கள், லாப நஷ்டங்கள் இவைகளையெல்லாம் அவரவர் நிலைக் கேற்றவாறு ஊகித்துக் கொள்ள இந்த அத்யாயம் உதவியாக இருக்கும். இப்போது சூரியன் முதல் கேது வரையிலுள்ள ஒன்பது கிரகங்களின் காரகப் பலன்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.


நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக சித்தர்கள் அருளிய நெறிமுறைகள்

1. சூரியன் - பித்ருகாரகன்

தகப்பன், தந்தம், வலது கண், வீரியம், தலை, அதிர்ஷ்டம், ஆத்மா, சிவன், தேகசுகம், பித்தம் சிலும்பினமயிர், இராஜசேவை, சிரோரோகம், தவசு, சிகப்புநிறம்,கோதுமை, சைவானுஷ்டானம், கிழக்கு. க்ஷத்திரியகுலம், சத்துவகுணம், செம்பு, காரம், பிரபாவம், தைரியம், சௌரியம், பஞ்சலோகம், பாதரசம், வனசஞ்சாரம், விதைகள், மரங்கள், மருந்து, வைத்தியர், விவசாயி, யானை, இரசவாதம், நெருப்பு,விஷம், அரசர், பகற்பொழுது, பிராணிகள், திருடர், பாம்பு, ஒளி,மலை, சுரம், வச்சிர ரத்தினம், கிராம சஞ்சாரம் ஆகிய இவற்றுக்கெல்லாம் சூரியனேகாரகன். பே

2. சந்திரன் - மாத்ருகாரகன்

தாய், பராசக்தி, கணபதி, செல்வம், மனதின் குணம், அறிந்து கொள்ளும் திறன், குதிரை, நித்திரை, வெண்நிறம், வைசியகுலம், வடமேற்கு, சத்துவகுணம், சித்தசுவாதீன மின்மை, உப்பு, புத்தி, தெளிவு, மச்சம், உழவன், வண்ணார், உப்பளவர், சத்திரம், கந்தபுஷ்பம், இடது கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, ஸ்திரமின்மை, முத்தாபரணம், சிலநாள் பருத்தும் இளைத்துமிருக்கும் சரீரம், க்ஷயரோகம், பழம், ஜலம், ஜலத்தில் வசிக்கும் ஐந்துக்கள், நெல், மூலிகைகள், பிராமணர், வெண்மையான குதிரை, அழகிய இளம் வயதுள்ள பெண்கள், சேனாதிபதி, வஸ்திரம், இரத்தினங்கள் ஆகிய இவைகட்கெல்லாம் சந்திரனே காரகன்.

ஓம்..




3. செவ்வாய் - சகோதரகாரகன்

இளைய மூத்த சகோதரர் பூமி, சுப்பிரமணியர், பத்ரகாளி, தைரியம், அக்கினி முகமாகச் செய்யும் தொழிலாளர், யுத்தம், இரத்தம், விதவை சம்போகம், அக்கினிபயம், சாகசம், செம்பு, சிவந்த இரத்தினம், பவளம், துவரை, விரணம், துவேசம், கடன், சோரம், உற்சாகம், சேனாதிபத்தியம், சிவப்பு நிறம்,தெற்கு, க்ஷத்திரியகுலம், தமசுகுணம், சும்பனம், பிளவை, திருடர், விரோதி, இடையர், குழந்தைகளைக் கொல்பவர், சாராயம், வெல்லம், பொன், கசப்பு, சேவகன், தகப்பன் வழி பந்துக்கள், சத்துரு, சடுதி மரணம், பிரதானப் பட்டணங்கள் முதலிய இவற்றிற்கெல்லாம் செவ்வாயே காரகன்.

4. புதன் - வித்தியா, மாதுலகாரகன்

மாமன், கல்வி, ஞானம், சினேகிதர்கள், வாக்கு, விஷ்ணு, யோகாப்பியாசம், ஆசாரியத்துவம், வைசியன், கணக்கன், தூதுவன், வாக்கு சாதுர்யம், அண்டவாத ரோகம், வியாபாரம், பச்சை நிறம், வடக்கு, சங்கீதம், சோதிடம், பிரசங்கம், உபாசனை, ரஜோகுணம், பாடகர், கிரந்த கர்த்தர், சத்திய வசனம், வைஷ்ணவ கர்மம் சிற்பத்தொழில், அலி, தேர், அந்தர நாட்டியம், விஷரோகம், தாசிபரன், சகல பிரபஞ்சமுமறிந்தவன், நிலையான பேச்சு, ஓவியர், புலவர், நடனஞ்செய்பவர், எண்ணெய், நெய், கோவேரிக் கழுதை, பாசிப்பயறு, தாரா, வெந்தயம் ஆகிய இவைகட்கெல்லாம் புதனே காரகன்.

ஓம்..



நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக சித்தர்கள் அருளிய நெறிமுறைகள்

5. வியாழன் - புத்ரகாரகன்

புத்திரர், பிரம்மா, ஞானம், ஆச்சாரியத்துவம், அஷ்டமாசித்திகள், உபதேசம், புத்தியுக்தி, தனம், சரீர புஷ்டி,வித்தை, அறிவு, சுருதிஸ்மிருதி, இராஜசன்மானம், மஞ்சள் நிறம், வடகிழக்கு, பொன், தித்திப்பு, யானை, குதிரை, இராச்சியாதிபத்யம், குடும்பம், அரசசேவை, ஒழுக்கம், ஸத்விஷயம், புஷ்பம், ஆண்டிவர்க்கம், தீர்க்க யோசனை, சுத்தம், ரிஷிவர்க்கம், மந்திரி, தர்மம், மத சம்பந்தமான அனுஷ்டானம், வேதாந்திகள், தனவான், வக்கீல்கள், வங்கி அதிகாரிகள், சாமரம், குடை, பாதரசம், உப்பு, மெழுகு. தேன்கடலை, சீரகம் முதலிய இவற்றிற்கெல்லாம் வியாழனேகாரகன்.

6. சுக்கிரன் - களத்திர காரகன்

மனைவி, வாகனம், பட்டப்பேர், வெகுஸ்தீரிசங்கம், தாசிதாசன் முதலானோர், ஆபரணங்கள், சுகம், காமம், சங்கீத வாத்தியம், பரத நாட்டியம் முதலியவைகளில் பிரியம், கப்பல் வியாபாரம், ஆலயம், ரத்தின வியாபாரம், புனுகு, கஸ்தூரி முதலாகிய நானாவித பரிமள வாசனாதிகள், கட்டில், மெத்தை, சப்பிரமஞ்சம் முதலானவை, தென்கிழக்கு, பிராமண குலம், ரஜோ குணம், முத்து, புளிப்பு, வெள்ளி, சுரங்கள், தேர், யானை, வெண்தாமரை, இராஜஸ்தீரி, ரூபவதி, போகபாக்கியம், அழகு, இளமை, கருவிழி, சம்பத்து, வாகனம், மலை, கொடி, டால்ரத்னம், வெள்ளி, வாசனைத்திரவியம், வாலிபஸ்திரி, நந்தவனம், கீர்த்தி, சுகம், அழகு, மந்திரி, -குயவர், பட்டு, சந்தனமரம், ஆசை, ஸ்ரீதேவதை
உபாசனை, மித்திரம், ஜனரக்ஷணம், பசு, பால், தயிர், அன்னம் மொச்சை, புளி, ஈயம், தேவப்பெண்கள், இலட்சுமி கடாக்ஷம், ஆகாயசமுத்திர யாத்திரை ஆகிய இவைகட்கெல்லாம் சுக்கிரனே காரகன்.

7. சனி - - ஆயுள்காரகன்

ஆயுள், ஐயனார் உபாயம், ஜீவனம், எருமை விருத்தி, இரும்பு, ஆளடிமை, புலால் உண்ணுதல், விபத்து, ஈனஸ்திரீபோகம், கடன், அடிமைத் தனம், ஜெயிலில் அடைபடுதல், சித்தப்பிரமை, பித்தவியாதி, மரவேலை, களவு, இராஜ தண்டனை, வெட்கமில்லாமை, துன்பம், வாயடித்தல், அசுபகர்மம், மயக்க போசனம், பித்த வியாதி, மேற்கு, கருப்புநிறம், தாழ்ந்தகுலம், இரும்பு, துவர்ப்பு, துஷ்டர், அனுசாரமுடையவர்,மலடர், வானியர், பட்டு, நீசஸ்திரீ, விதவை ஸ்திரீதீவாந்தர பிரவேசம், ஊனமான ஸ்தீரி போகம், அலி, அவயவக்குறைவு, சித்தப்பிரமை, ஏழை, மலையில் வசிப்பவர், எருமை, கழுதை, ஒட்டகம், எள்-நல்லெண் ணெய் எண்ணெய் ஸ்நானம், மேகநீர் உபத்திரவம், பித்த ரோகம், கடுகு, உளுந்து முதலிய இவற்றிற்கெல்லாம் சனியே காரகன். ப்வைபக

8. ராகு - பிதா மஹகாரகன்

ஞானம், பிதாமகன் (தகப்பன் வழிப்பாட்டன் வம்சம்), பரதேசவாசம், பிரதாபம், செப்பிடுவித்தை, களவு, நானாவித வேடத் தொழில், சேவகத்தொழில், ஜெயில் தண்டனை, கப்பல் மூழ்கிப் போகுதல், விகடவித்தை, வியாதிஸ்திரீ போகம், வீக்கம், குஷ்டம், குத்து வெட்டுகாயம், பிளவை, வெகுபேச்சு, தென் மேற்கு, தடாகம், மலைவாசிகள், தோட்டம், இளைப்பாறுதல், வாய்வு, வலிப்பு, பித்தம், குன்மம், அங்கவீனர், நாய் நரிதின்பவர், துஷ்டர், எள்ளு, திருடர், குஸ்தி சண்டை செய்பவர், விலங்கு, சிறைப்படல் முதலிய இவைகட் கெல்லாம் ராகுவே காரகன்.

9. கேது-மாதா மஹகாரகன்

ஞானம், மாதாமகன் (தாய்வழிப் பாட்டன் வம்சம்), சித்தப்பிரமை, விஷபாண்டு, குஷ்டரோகம், ரணகாயம், அக்கினிபாதை, கபடத்தொழில், கீழ்குலத்தொழில், விபசாரம், பாபத்தொழில், விரணம், சிகப்பு நிறம் வடமேற்கு, மோட்சம், வெகுதானம், புலால் உண்ணுதல், தனவான், அகங்காரம், அசுகம், சிறைப் படல், பரதார இஷ்டர் ஆகிய இவற்றிற்கெல்லாம் கேதுவே காரகன்.

ஓம்..


கிரகங்களின் வலிமை

கிரகங்கள் ராசி இல்லங்களில் வலம் வருகின்ற கிரகங்கள் சுபமாகப் பலன் தருவதற்கான கிரக நிலைகள் எப்படி என்று பார்ப்போம்.

1. சூரியனுடைய பல விவரம்

உத்தராயணத்திலும் கிருஷ்ண பக்ஷத்திலும் ஞாயிற்றுக் கிழமையிலும் நடுப்பகலிலும் உச்சவீட்டிலும் லக்கினம் தவிர சொந்த ஆட்சி வீடான சிம்ம ராசியிலும்,நட்புராசியிலும் நவாம் சத்தில் 10ஆம் வீட்டிலும் சூரியன் பலம் பெற்றவராகிறார்.

2.சந்திரனுடைய ய பல விவரம்

தக்ஷிணாயனத்திலும், பூர்ணகலையாகிய பௌர் ணமி தினத்திலும், திங்கட்கிழமையிலும், இரவிலும் ரிஷப ராசியிலும் லக்னத்திற்கு 4 மிடத்திலும் தனது நட்பு ராசியிலும் அசுபகிரகங்களால் பார்க்கப் படாதபோதும் சுபகிரக பார்வை பெற்றபோதும் சந்திரன் பலம் பெறுகிறார்.

3. செவ்வாயின் பல விவரம்

தக்ஷிணாயத்திலும் வக்ர சதியிலும் கிருஷ்ண பக்ஷத்திலும் செவ்வாய்க் கிழமையிலும் இரவிலும் யுத்தத்தில் பலம் பெற்ற போதும், மேஷம், விருச்சிகம், மகரம் முதலியராசிகளிலும், நட்பு ராசிகளிலும் லக்னத் திற்கு 10ம் இடத்திலும், 11ம் இடத்திலும் சந்திரனுடன் சேரும்போதும் லக்னம், சிம்மம் ஆகியவற்றைவிட வேறு ராசியிலும் செவ்வாய் பலமுள்ளவராகிறார்.

4. புதனின் பல விவரம்

உத்தராயணம், சுக்கிலபகக்ஷம், புதன்கிழமை, பகலிரவு காலம், கன்னிராசி, வக்கிரசாரம், சந்திரனுடன் சேருதல், யுத்தத்தில் ஜயம் பெறுதல், ராசியின் மையப் பகுதி, லக்னம், மிதுனம், கன்னி, ஆகிய ராசிகளிலும், சுக்கிரனுடன் சேரும் போதும் புதன் அதிக பலம் பெற்றவராகிறார்.

ஓம்..



நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக சித்தர்கள் அருளிய நெறிமுறைகள்

5. குருவின் பல விவரம்

உத்தராயணம், சுக்கிலபக்ஷம், வியாழக்கிழமை, நடுப்பகல், கடகம், தனுசு, மீனம், நட்புராசிகள், வக்கிர சாரம், சந்திரனுடன் சேரும் போதும், லக்னத்துக்கு 5,9,11, மிடங்கள், யுத்தத்தில் ஐயம் பெற்ற சமயத்திலும் குரு அதிகம் பலம் பெற்றவராகிறார்.

6. சுக்கிரன் பலவிவரம்

தக்ஷிணாயனம், சுக்கிலபக்ஷம், வெள்ளிக்கிழமை, பகலிலும், மீனம், ரிசபம், துலாம், ஆகிய ராசிகளிலும், கேந்திரமாகிய 1, 4, 7, 10, மிடங்கள் வக்கிரகதி, சூரியனுக்கு முன்பு செல்லுதல், ராசியின் மையப்பகுதி, சுபக்கிரஹ சேர்க்கை, யுத்தத்தில் ஐயம் பெறும் போதும் சுக்கிரன் அதிக பலம் உள்ளவராகிறார்.

7. சனியின் பலவிவரம்

தக்ஷிணாயனம், கிருஷ்ண பக்ஷம், சனிக்கிழமை, சந்திரனுடன் சேர்க்கை, இரவு நேரம், லக்னத்திற்கு 7மிடம், வக்ரகதி, 8, 11 மிடங்கள் துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளிலும், சுபக் கிரகசேர்க்கை, பார்வை, சூரியனிடம் அஸ்தங்கம் அடையாதிருத்தல், யுத்தத்தில் ஐயம் பெறுதல் ஆகிய இத்தகைய நிலைகளில் சனி அதிக பலமுள்ளவராகிறார்.

8. ராகுவின் பலவிவரம்

கடகம், கன்னி, மீனம்,ரிசபம், கும்பம்,மேசம், மகரம் ஆகிய ராசிகளில் ராகு பலம் பெறுகிறார்.

9. கேதுவின் பலவிவரம்

ரிசபம், தனுசு, கன்னி, மீனம் ஆகிய ராசிகளிலும், இரவிலும், பூகம்பம் நேரும் சமயத்திலும் கேதுபலம் பெற்றவராகிறார்.

ஓம்...


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘

🌹உடல் உறுப்பு தானங்கள் சிறப்பு!🌹 ஒருவர் இறந்த பின் அவரது கண், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாமா? என் அம்மாவின் கண்களைப் பொருத்தி இப்போது இருவர் பார்வைபெற்றிருக்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என் மனதில் உள்ளது. என்ன செய்வது? இந்தியாவுக்கு என்று ஒரு தனி மரபு உண்டு. இந்த மண்ணில் பிறந்தவன் அப்படியே மண்ணில் போய்ச் சேர்கிறான். அவன் வேறு எங்கேயும் போகக்கூடாது என்பது நம் கோட்பாடு. ஒரு மனிதன் இறந்த பின், பூத உடல் கிடக்கும்போதே. 'இந்த உடலில் உள்ள பஞ்ச பூதங்கள். அந்தந்த பூதங்களோடு போய்ச் சேரட்டும்' என்று பிள்ளை மந்திரம் சொல்கிறார். 'உயிர் போன உடலை என்ன செய்வது?' என்கிற கேள்விக்கு வேதம் முன்னமேயே பதில் சொல்லியிருக்கிறது. எந்தப் பஞ்ச பூதத்திலிருந்து மனிதன் தோன்றினானோ அதே பஞ்ச பூதங்களில் சுரைந்துவிட வேண்டும். தற்காலிகமாக ஒருவருக்கு உதவி செய்ய முடிந்தது என்பதில் நீங்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியாது. கண்ணை வாங்கியவர், அவரது இயல்பான பார்வையைப் பெறமுடியும் என்பது பொய். எந்தப் பொருளை தானம் செய்வது என்று நியதி உண்டு. 'யானை செத்தாலும் பயனுண்டு, மனிதன் செத்தால் யாருக்கும் பயனில்லை' என்று பழமொழியே உண்டு. முதல் நாள் தீவைத்து எரிக்கிறோம். மறுநாள் அந்தச் சாம்பலைக் கொண்டுபோகிறோம். எரியாமல் ஏதாவது மிச்சம் இருந்தால், அதையும் எரிக்கிறோம். உங்கள் தாயாரின் கண்ணைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால், அங்கே அவர் முழுசாக இல்லை. வேறு எங்கேயோ கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. கர்மாவே பண்ண முடியாது. எல்லாம் எரிந்தால்தானே பாலே விடமுடியும்? ஏதாவது குறைபாடு இருக்குமேயானால் பரிகாரம் செய்யவேண்டும் என்று தர்மசாஸ்திரம் வலியுறுத்தும். ஒருவரின் உடலுறுப்பை இன்னொருத்தருக்குப் பயன்படுத்துவது நம் சாஸ்திரத்துக்கு விரோதமானது. சாஸ்திர விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்யப்படுகின்றன. இதையும் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒருவருக்குக் கண்ணைக் கொடுத்துவிட்டு ஒதுங்குவதற்குப் பதிலாக அவருக்குக் கண்ணாக இருந்து உதவி செய்யலாமே? கால் இல்லாதவர் என்றால், அவர் உட்கார்ந்து செய்வது மாதிரியான வேலை கொடுத்து அரவணைக்கலாமே.? இப்படியும் சிந்திக்கலாமே! ஓம்.. வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏 ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும் நமது யூடியூப் சேனலில். ஓம் குரூப் எண் 1 https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q ஓம் குரூப் எண் 200 https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj ஓம் குரூப் எண் 300 https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥 பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு. தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும். இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர். பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை. இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன். அவர்களின் என்னிடம் கூறிய பதில், தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை உங்களுக்கு வேண்டும் என்று நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள். #செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45. #குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும். குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண். தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை. இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம். சிறப்புகள் 48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து . மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன. ஓம் மகாலட்சுமி தாயே போற்றி..... #முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும். வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில் பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய். பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய். சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் . வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும். வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும் மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும். #வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50 *Indian bank* *Name:B.R.Sharmila* *ACC.no:6744970785* *Ifsc code:IDIB000E008* *Branch:Erode (224) Google play: 9600101062 ஓம்.... *Indian bank* *Name: Ravikumar.k* *ACC.no:50493670334* *Branch:Erode* *IFSC.code:IDIB000E008* *Google pay:7550334350* *NAME: K.RAVIKUMAR* *INDIA POST BANK* *ACC.NO:010005524798* *CIF.NO:405044063* Erode head office. ஓம் மகாலட்