🌏🌍🌎சாஸ்திரங்கள்🌏🌍🌎
🌏🌍🌎சாஸ்திரங்கள்🌏🌍🌎
🌎
1. இறை வழிபாடு, பூஜை முதலிய செயல்கள் அனைத்தும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிச் செய்தல் வேண்டும்.
இந்து தர்மம்
நமஹம் என்பது உருத்திர மந்திரம். ஆகவே சிவனைவழிபடும் போது நமஹ என்று சொல்ல வேண்டும்.
-சிவபுராணம்
3. தினமும் வெந்தயம் சேர்ப்பது சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும். உடல் உஷ்ணம் குறையும்.
வைத்திய சாஸ்திரம்
4.நடிகையையோ, நாட்டியக்காரியையோ கனவில் கண்டால்வெற்றி மீது வெற்றி கிடைக்கும்.
கனவு சாஸ்திரம்
5.மஞ்சள் ரோஜா மிக சக்தி வாய்ந்தது. இதைச் சூடினால்நினைத்த காரியங்கள் வெற்றியடையும்.
- புஷ்ய சாஸ்திரம்
6.கண்கள் சிறியதாக இருந்தால் அதிர்ஷ்டம். பெரியதாக இருந்தால் துரதிர்ஷ்டம்.
சாமுத்திரிகா லட்சணம்
7. கையில் காசு வைத்துக் கொண்டு மூன்றாம் பிறையைப் பார்த்தால் செல்வம் பெருகும்.
- கர்ண பரம்பரைச் செய்தி
8. தன் சொந்த ஊரில் சொந்த வீடு இல்லாதவன் அனாதை போன்றவன்.
-மனு சாஸ்திரம்
9.அதிர்ஷ்டசாலிகளை அழிக்க முடியாது. துரதிர்ஷ்டசாலிகளை வாழ வைக்க முடியாது.
நீதி நூல்
10. நம் வீட்டைக் காப்பது நிலைப்படி. அதையும் கடவுளாய்க் கருதி மஞ்சள் பூசிக் குங்குமம் அப்பி வழிபட வேண்டும்.
மயன்
11. கற்பூர ஆரத்தியை இரண்டு கைகளினால் எடுத்து ஒற்றிக் கொண்டு பிறகு மூக்கில் முகர்ந்து பார்த்து பிறகு தலையில்தடவிக் கொள்ள வேண்டும்.
ஆலய தரிசன விதிகள்
12. வெட்டிவேர் விசிறி உபயோகித்து வீசினால் பைத்திய தோஷம், தேக எரிச்சல், வெப்பம் ஆகியவற்றை நீக்கி மன உற்சாகத்தைத் தரும்
. வைத்திய சாஸ்திரம்
13. இப்பொழுது நீ திட்டமிடாமல் வாழ்கிறாய் என்றால்பின்னாளில் கஷ்டப்படுவதற்கு இப்பொழுது நீ நன்கு திட்டமிடுகிறாய் என்று அர்த்தம்.
–நீதி நூல்
14. வயது முதிர்ந்த பெரியோரை இடைவிடாமல் வணங்கி மரியாதை செய்து வருபவருக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை ஆகிய நான்கு பயன்களும் அதிகரிக்கும்.
பௌத்தம்
15. வெண்மையாகவும் பரிசுத்தமாகவும் உள்ள ஆடைகளில் திருமகள் வாசம் செய்கிறாள்.
பாசுவதம்
16. எதிரியை வெல்ல அவனுக்குப் பிடித்ததைப் பேசுங்கள்.
நீதி நூல்
17. ஏழைக்கு ஆசை காட்டக் கூடாது. பலவானுக்கு இடம் தரக் கூடாது.
நீதிநூல்
18. காலையில்வாதநாடி, மதியம் பித்த நாடி, இரவில் சிலேத்தும நாடி வேலை செய்யும்.
ஆயுர் வேதம்
19. அவசரமாக பூஜை செய்தால், பழமோ அல்லது கற்கண்டோ, வெல்லமோ வைக்கலாம். ஆனால் சர்க்கரை வைத்து பூஜை செய்யக் கூடாது.
-பத்ம புராணம்
20. கன்னியைக் கனவில் கண்டால் செல்வம், ஆரோக்கியம்உண்டாகும்.
கனவு சாஸ்திரம்
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக