🌏🌍🌎கருணையின் வடிவமே ஆன்மா..🌏🌍🌎

 

🌏🌍🌎கருணையின் வடிவமே ஆன்மா..🌏🌍🌎


உருவத்தை கண்டு அறிந்து கொள்ளாமல்,

உணர்வுப்பூர்வமாக உணர்வதே ஆத்ம ஞானம். ஒவ்வொரு கணமும் ஜீவனுக்குள் சுய அறிவு ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பிரம்மதேசம் பகுதியை ஆட்சி செய்த மன்னனுக்கு, 'ஆன்மா என்பது எது?, அதன் தத்துவம் என்ன? என்பதில் நீண்ட காலமாக சந்தேகம் இருந்தது. பல நூல்கள் படித்தும், பண்டிதர்களிடம் கேட்டும் மன்னனுக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை. எனவே காட்டில் தவம் புரியும் முனிவர்களை சந்தித்து விளக்கம் கேட்க நினைத்தார்.காட்டில் இருந்த ரிஷிகள், முனிவர்கள் அனைவரும் ஒன்று கூடி, தாங்கள் கற்றதையும், ஆராய்ந்ததையும் வைத்து 'ஆத்ம தத்துவம்' பற்றி தங்களின் கருத்துக்களை மன்னருக்கு விளக்கிக் கூறினர். ஆனால் அதிலும் மன்னருக்கு திருப்தி இல்லை. எனவே ஒரு வித வெறுமையுடன் அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார்.

ஓம்..




வழியில் ஓரிடத்தில் மன்னனின் தேர் நின்றது. தேரின் முன்பாக அவலட்சணமான ஒருவன் அமர்ந்து கொண்டு வழியை மறிந்திருந்தான். அந்த நபரை, தேரோட்டி விலகச் சொல்லியும் அவன் நகரவில்லை. மாறாக, "நான் நீண்ட தூரம் பயணம் செய்து களைத்துள்ளேன். எனவே நீங்கள் மாற்றுப் பாதையில் செல்லுங்கள்"

என்றான்.அதைக் கேட்டதும் ஒரு வித வெறுமையுடன் இருந்த மன்னனுக்கு கோபம் அதிகரித்தது. உடனே அவர், "இந்த விகார மனிதனை தூக்கி, அந்தப் பக்கமாக வீசுங்கள்" என்று கத்தினார். அதைக் கேட்ட அந்த அவலட்சண மனிதன், "மன்னா..கோபம் எதற்கு.. அரசரான தாங்கள், இந்த எளியவனை அப்புறப்படுத்தி விட்டு, இந்த வழியில் செல்வதால் ஆகப்போவது என்ன?' என்றான். அதற்கு மன்னன், "ஒன்றுமில்லை. ஆனாலும் இந்த வழியல்தான் செல்லப்போகிறேன். வழியைவிடு" என்றார். அதற்கு அந்த மனிதன் சிறிய புன்னகையுடன், "எந்த வழியில் சென்றால் ஒரு லாபமும் இல்லையோ, அந்த வழியில் தெரிந்தே செல்வது அறிவீனம் இல்லையா?" என்றான். அந்த அறிவார்ந்த வார்த்தையைக் கேட்டதும் திகைத்துப் போன மன்னன், "நீ என்ன கூறுகிறாய்?" என்றார். அதற்கு அந்த நபர், "கண்ணை மூடிக் கொண்டு செல்பவருக்கு வழியில் எதுவும் புலப்படாது. அப்படியிருக்கையில் ஞானிகளும், ரிஷிகளும் சொல்வது எப்படி புரியும்?, அவர்கள் எப்படி வழிகாட்டுவார்கள்?" என்றான்.

தன் எதிரே நிற்பது சாதாரணமான மனிதன் அல்ல என்பதை உணர்ந்தவர், "ஐயா.. நான் தவறுதலாக ஏதாவது பேசியிருந்தால் என்னை மன்னியுங்கள். தயவு செய்து கூறுங்கள், தாங்கள் யார்?" என்றார். உடனே அந்த நபர், "என் பெயர் அஷ்டவக்ரர்" என்றார். ஆடிப்போனார் மன்னன். கல்விக் கடலான உத்தாலகரின் பேரனும், மகா ஞானியான கஹோளரின் புதல்வருமான அஷ்டவக்ரரா இவர் என்று நினைத்தவர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவரை வணங்கினார்.

ஓம்..




மன்னனை தழுவிக் கொண்ட அஷ்டவக்ரர், "மன்னா.. உருவத்தை கண்டு அறிந்து கொள்ளாமல், உணர்வுப்பூர்வமாக உணர்வதே ஆத்ம ஞானம். ஒவ்வொரு கணமும் ஜீவனுக்குள் சுய அறிவு ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பலர், கண்களால் காண்பதை, ஆத்மாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் கவனம் செலுத்துவதால் அதை அறிய முடியவில்லை. மன்னா நீங்கள் காண்பதே உங்களுக்கு அறிவூட்டுகிறது. அந்த அறிவே அனுபவம் மூலமாக ஆத்மாவை, உள் இருக்கும் நித்திய தத்துவத்தை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆகவே கண்களால் அறிவை பெறுங்கள், அறிவால் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், உணர்வால் ஆன்மாவை அறிந்து கொள்ளுங்கள். கருணையே ஆன்மாவின் வடிவம்தான்" என்றார்.

அஷ்டவக்ரரின் அறிவுரை, மன்னனுக்கு புது வழி காட்டியது. குழப்பம் நீங்கி ஞானம் பெற்றவராக அரண்மனை திரும்பினார், மன்னர்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘