🌏🌎🌍நித்திய கல்யாண பெருமாள் திருவிடந்தை 🌏🌎🌍

 

🌏🌎🌍நித்திய கல்யாண பெருமாள் திருவிடந்தை 🌏🌎🌍


சென்னை கிழக்குக் கடற்கரை வழியாக மாமல்ல புரம் செல்லும் பாதையில் அமைந்துள்ள கோவளம் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு நித்திய கல்யாண சுவாமி திருக்கோயில்.

இத்திருத்தலம் 108 திருப்பதிகளில் தனிச் சிறப்புடையதாக விளங்குகிறது. திருமங்கையாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிவராகப் பெருமாளை மங்களாசாஸனம் செய்து 10 பாடல்களைப் பாடி யுள்ளார். பெருமாள் திருக்கல்யாண அவசரத்தில் பூதேவி யான அகிலவல்லித் தாயாரை தமது இடபாகத்தில் ஏந்தி, வராகமூர்த்தியாக சேவை சாதிக்கும் அற்புத நிலையைக் கண்டு தரிசிக்கலாம். திருமங்கையாழ்வார் திருவுள்ளத்தை விட்டு அகலாத நிலையில், ஆழ்வார் திருமலைக்குச் சென்று திருவேங்கடமுடையானை மங்களாசாஸனம் செய்யும் போதும்

"ஏத்துவார்தம் மனத்துளான் இடவெந்தை மேவிய எம்பிரான் தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே!"

என்று பாடியுள்ளார். இவ்வாறு சேவிப்பாரது உள்ளத்தை விட்டகலாத் தனிச்சிறப்புடையது இத்தலம்.

திருவிடந்தை - பெயர்க் காரணம்

திருவை(லட்சுமியை) தன் இடப்பக்கத்தில் பெருமாள் கொண்டுள்ளதால், 'திரு + இட + எந்தை என்பது மருவி திருவிடந்தை என இவ்வூருக்கு பெயர் அமைந்தது. 'ஸ்ரீபுரி, வராகபுரி, அசுர குலகால நல்லூர், வாமகவீபுரி' என்பன பெயர்களாகும்.

இவ்வூரின் முற்காலப்மூலவர் (பெருமாள்) ஆதிவராகப் பெருமாள் தேவியை இடக்கரத்தில் கொண்டு ஒரு திருவடியை பூமியிலும், மறு திருவடியை ஆதிசேஷன் தம்பதியர் சிரசின் மீதும் வைத்துக் கொண்டு, தேவி மூலமாக உலகோர்க்கு சரம சுலோகத்தை உபதேசிக்கின்ற திருக்கோலம்.

தம்பதி சமேதராக ஆறடி உயரத்தில் ஆதிவராகப் பெருமாள் சேவை சாதிக்கும் திருத்தலம் இது ஒன்றே என்பது சிறப்பாகும்.




புராண வரலாறு

முன்னொரு காலத்தில் வாழ்ந்த 'மேகநாதன்' என்ற அசுர மன்னனுக்கு 'பலி' என்ற மகன் பிறந்து நீதிமானாய் அரசு புரிந்து வந்தபோது 'மாலி, மால்யவான், சுமாலி' என்ற அசுரர்கள் தேவர்களுடன் போரிட அழைத்ததாகவும், பலி மறுத்து விட்டதாகவும் மூவரும்
சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலியிடம் சரணாகதி அடைந்ததாகவும், அவர்களுக்காக தேவர்களுடன் போராடி பலி ஜெயித்ததாகவும், தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வராக தீர்த்தக்கரையில் பலி கடும் தவம் புரிந்ததாகவும், அவனது தவத்தை மெச்சிய பெருமாள் ஆதிவராக மூர்த்தியாக அவனுக்குக் காட்சியளித்து மோட்சமளித்ததாகவும் வரலாறு கூறுகிறது.

இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வந்து வாழ்ந்து வந்த காலவ ரிஷியின் வேண்டுதலை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து, தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு, கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக்கொண்டு காட்சி தந்து உலகினர்க்கு தேவி மூலமாக சரம ஸ்லோகத்தை உபதேசித்ததாகப் புராணம் கூறுகிறது.

360 கன்னிகைகளும் ஒருங்கே சேர்ந்து ஒரே உருவமானபடியால் ஸ்ரீவராகமூர்த்தியின் இடப் பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு, அகிலவல்லி நாச்சியார் என்றும், வருடமுழுவதும் பிரதி தினமும் கல்யாணம் செய்து கொண்டபடியால் பெருமாளுக்கு "நித்திய கல்யாணப் பெருமாள்'' என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தாயாருக்கு 'கோமளவல்லித் தாயார்’ என்று திருநாமம்.

ஓம்..

உற்சவர் (சிறப்பு)

உற்சவர் நித்யகல்யாணப் பெருமாள்-கோமள வல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலேயே தாடையில் திருஷ்டிப் பொட்டு அமைந்துள்ளது.

தீர்த்தச் சிறப்பு

வராக தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிடைக்கும்என்பதும்,

கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும் என்பதும் ஆதிவராகப் பெருமாள் 'பலி' என்ற அசுர மன்னனுக்கு வழங்கிய அருள் வாக்கு ஆகும்.

நாக-ராகு தோஷ நிவர்த்தி

தம்பதி சமேதராய் ஆதிசேஷன், பெருமாள் திருவடியைத் தாங்கி சேவை சாதிப்பதால் இப்ருெமாளை சேவிப்பவர்க்கு நாக-ராகு தோஷங்கள் நீங்குகின்றன.

பிரார்த்தனை ஸ்தலப் பலன்

இத்திருத்தலத்தில் திருமணமாகாத கன்னியரும் - காளையரும் இரண்டு மாலைகள் வாங்கி வந்து கொடுத்து, திரும்பப் பெற்றுக்கொள்ளும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு 9 தடவை பெருமாளை வலம் வரவேண்டும். பின்னர் கழுத்தில் அணிந்த மாலையைஇல்லத்திற்கு எடுத்துச் சென்றுபத்திரப்படுத்தி வைக்க வேண்டும். திருமணம் முடிந்த பின்னர் தம்பதி சமேதராக வந்து பிரார்த்தனையைச் செலுத்தவேண்டும். இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

திருவிழாக்களும்-பூஜைகளும்

நித்தியப்படி நான்கு கால பூஜைகள் வைகானஸ ஆகம முறைப்படி சிறப்புடன் நடைபெறுகின்றன.

ஆனி கருட சேவை, ஆடிப்பூரம், கஜேந்திர மோட்சம், கருட சேவை, ஸ்ரீஜெயந்தி, உறியடி உற்சவம், நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், தனுர்மாத பூஜை, மாசி மகம், கருட சேவை, பங்குனி உத்திரம், சித்திரை பிரம்மோத்சவம், வைகாசி வசந்த உற்சவம் ஆகியவை திருக்கோயில் மூலமாகவும், உபயதாரர்கள் மூலமாகவும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வப்போது உபயதாரர்களின் செலவில் அவர்கள் வேண்டுகோளுக்கேற்ப திருமஞ்சனம், திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாலயத் திருப்பணிகள் இந்து சமய அறநிலையத்துறை மேற் பார்வையில் நடத்தப்படுவதும் சிறப்பான ஒன்றாகும்.

இவ்வாலயப் பெருமான் நித்திய கல்யாணப் பெருமானாக சேவை சாதிப்பதால் திருமணம் வேண்டி சேவிப்பவர் நிச்சயம் பலன் பெறுவர்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘