🌍🌎🌏ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கௌரி சதகம்🌍🌏🌏

 

🌍🌎🌏ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கௌரி சதகம்🌍🌏🌏

🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று!

சோபகிருது வருடம், ஆடி 7, ஞாயிற்றுக்கிழமை,23.7.2023,
வளர்பிறை பஞ்சமி திதி காலை 9:33 மணி வரை,

அதன்பின் சஷ்டி திதி, உத்திரம் நட்சத்திரம் மாலை 6:06 அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்தயோகம்

நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி.

ராகு காலம்: மாலை 4:30 - 6:00 மணி.

எமகண்டம்: மதியம் 12:00 - 1:30 மணி.

 குளிகை: மதியம் 3:00 - 4:30 மணி.

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி. 

பொது: சஷ்டி விரதம், முருகன் வழிபாடு.




 ஸ்ரீஆதிசங்கரர் அருளிய
கௌரி சதகம்

சக்தியின் வடிவமான கௌரி தேவியைத் துதி செய்யும் மந்திரங்கள் ஒவ்வொன்றிலும் மாந்தீரீகச் சொற்கள் அடங்கி யுள்ளன.

அதிகாலையில் முறைப்படி இம்மந்திரங்களை உச்சரித்து கௌரி தேவியை வழிபடுவதால், நல்ல வாக்கு வன்மையும், நிம்மதியான வாழ்வும் ஏற்படும்.

1. லீலா லப்தஸ் தாபித லுப்தாகில லோகரம் லோகா தீனதர் யோகி பிரந்தச்சிரம்ருக் யாம்! பாலா தித்தியச் ரேணி ஸமான த்யுதிபுஞ் ஜாம் கௌரீ மம்பாமம் புருஹாக்ஷி மஹமீடே!!

2. ப்ரத்யா ஹாரத்யான ஸாமதிஸ் திதி பாஜாம் நித்யம் சித்தே நிர்விருதி காஷ்டாம்கலாயந்தீம்! ஸத்ய ஞானாந்த மயீம் தாம் தனு ரூபாம் கௌரீ மம்பாமம் புருஹாக்ஷி மஹமீடே!!

3. சந்த்ரா பீட நத்தித மந்தஸ்மித வக்த்ராம் சந்த்ரா பீடாலங்க்ருத நிலாலக பாராம்!
இந்த்ரோ பேந்த்ராத்யா! சிதபாதாம் புஜயுக்மாம் கௌரீ மம்பாமம் புருஹா மஹமீடே!!

4.ஆதி க்ஷாகந்தா மக்ஷா மூர்த்யா விலஸந் தீம் பூதே பூதே பூத கதம்ப ப்ரஸ வித்ரீம்! சப்த ப்ரம்மானந்த மயீம் தரம் தடிதாபாம் கௌரீ மாம்பாமம் புருஹாக்ஷி மஹமீடே!!

5. மூலாதார துத்தித வித்யா விதிரந்ந்ரம் ஸெரைம் சாந்த்ரம் வ்யாப்ய விஹார யேயம் ஸூக்ஷ் மாத் ஸுக்ஷ்மதனுஸ் தாம் ஸுக கௌரீ மம்பாமம் புருஹா மஹமீடே!! ரூபாம்

ஜ்வலிதாங்கீம்!

6. நித்ய: சுத்தோ நிஷ்கல ஏகோ ஜகதீச ஸாஷீயஸ்யா: ஸர்கவிதௌ ஸம்ஹரணேச! விச்வ த்ராண க்ரீடன ஸோயாம் சிவபத்னீம் கௌரீ மம்பாமம் புருஹாக்ஷி மஹமீடே!!

7. யஸ்யா, குக்ஷௌ ஸீன மகண்டம் ஜக தண்டம் பூயோ பூய: ப்ராதுர பூதுத்தித மேவ! பத்யா ஸார்தம் தாம்ரஜ தாத்ரெள விஹரந்தீம் கௌரீ மம்பாமம் புருஹாக்ஷி மஹமீடே!!

8. யஸ்யா மோதம் ப்ரோதம சேஷம் மணிமாலா ஸுத்ரே யத்வத்க் வாபிசரம் சாப்யசரம்ச! தாமத்ய தம ஞானபதவ்ய கமனீயாம் கௌரீ மம்பாமம் புருஹாக்ஷி மஹமீடே!!

9. நா நா காணா: சக்தி கதம் பைர் புவனானி வ்யாப்ய ஸ்வைரம் க்ரீடதி யேயம் ஸ்வய மேகா! கல்யாணீம் தாம் கல்பல தாமானதி பஜாம் கௌரீ மம்பாமம் புருஹா மஹமீடே!!

10ஆசபாச க்லேச வினாசம் வித தானாம்.
பாதாம் போஜத் யான பராணாம்
புருஷாணாம்!!

ஈசாமீ சார் தாங்க ஹராம் தாம பிராமாம் கௌரீ மம்பாமம் புருஹாக்ஷி மஹமீடே!!

நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்

ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘